புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைப் பளுவும்; ரேஷன் ஊழியர்களின் குமுறல்களும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளை தணிக்கை செய்யும் பணி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் பணியின் போது, முகவரியில் குறிப்பிட்ட ஆட்கள் இல்லாமல் இருந்தால் அவர்களது ரேஷன் அட்டைகளுக்கு பொருள் வழங்கல் நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
பொருள் வழங்கல் நிறுத்தப்பட்ட குடிமக்கள் முதல் வி.ஐ.பி. வரை அனைவரும் ரேஷன் அலுவலகங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சென்னை நகரம் என்றால் உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கும், வெளி மாவட்டங்கள் எனில் வட்ட வழங்கல் அலுவலரையும் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
உதவி ஆணையாளர் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலரின் அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. போதிய பணியாளர்களை நியமிப்பதிலும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாற்றும் உள்ளது.
இதனால், ரேஷன் அட்டை புகார்கள் தொடர்பாக அலுவலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் அதைத் தீர்க்க போதிய அதிகாரிகளோ, அலுவலர்களோ இல்லை என மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். இதைப் போக்க தமிழக அரசும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளன.
தமிழகத்தில் எண்ணற்ற நபர்கள் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆர்வம் மிக்கவர்களை ரேஷன் அலுவலகங்களில் உதவிக்கு நியமித்து வருகிறது உணவுத் துறை. சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சுய உதவிக் குழுக்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்துக்கு நான்கு பேர் வீதம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன.
வேறு புகார்கள் குறித்த மனுக்கள் கொடுக்கப்படுவதில்லை. இதில், சுய உதவிக் குழுக்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள ஆண்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். பெண்கள் சேரவில்லை. இப்படி பணியாளர்களை நியமித்தாலும் காலம் தாமதம்தான் ஏற்பட்டு வருகிறது.
பொருள் வழங்கல் நிறுத்தப்பட்ட குடிமக்கள் முதல் வி.ஐ.பி. வரை அனைவரும் ரேஷன் அலுவலகங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சென்னை நகரம் என்றால் உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கும், வெளி மாவட்டங்கள் எனில் வட்ட வழங்கல் அலுவலரையும் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
உதவி ஆணையாளர் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலரின் அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. போதிய பணியாளர்களை நியமிப்பதிலும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாற்றும் உள்ளது.
இதனால், ரேஷன் அட்டை புகார்கள் தொடர்பாக அலுவலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் அதைத் தீர்க்க போதிய அதிகாரிகளோ, அலுவலர்களோ இல்லை என மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். இதைப் போக்க தமிழக அரசும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளன.
தமிழகத்தில் எண்ணற்ற நபர்கள் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆர்வம் மிக்கவர்களை ரேஷன் அலுவலகங்களில் உதவிக்கு நியமித்து வருகிறது உணவுத் துறை. சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சுய உதவிக் குழுக்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்துக்கு நான்கு பேர் வீதம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன.
வேறு புகார்கள் குறித்த மனுக்கள் கொடுக்கப்படுவதில்லை. இதில், சுய உதவிக் குழுக்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள ஆண்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். பெண்கள் சேரவில்லை. இப்படி பணியாளர்களை நியமித்தாலும் காலம் தாமதம்தான் ஏற்பட்டு வருகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேஷன் ஊழியர்களின் குமுறல்கள்
ரேஷன் அலுவலர்களுக்கு பணி சுமை அதிகம் என்று கூறமுடியாது. காரணம் ஒரு குடும்ப அட்டைதாரர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று பெயர் சேர்ப்போ, முகவரி மாற்றமோ செய்ய சென்றால் உடனே நிறைவேறிவிடாது. குடும்ப அட்டையை கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகே வழங்குகின்றனர் அலுவலர்கள். எனவே தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலையை 10 நாட்களுக்குள் ஏதாவது ஒருநாளில் செய்து முடிக்கலாம்.
ஆனால் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமையோ பெரும் திண்டாட்டமாக உள்ளதெனக் கூறுகின்றனர். கொளத்தூர் விநாயகபுரத்தில் உள்ள நியாய விலை கடைகளில் உணவு பொருள் வாங்குவதற்காக தனது குடும்ப அட்டையை பதிவு செய்ய சென்றபோதுதான் அந்த ஊழியர் இவ்வாறு குமுறினார்.
அந்தநியாயவிலை கடைகளில் 4 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்த ஊழியருக்கு 4 ஆயிரம் குடும்ப அட்டைகள் என்பது அதிகம்தான். இத்தனை அட்டைகளை பதிவு செய்து மக்களுக்கு பொருள் கொடுப்பது கடினம்தான். இந்த வேலைப் பளு காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளார் அந்த ஊழியர். ஆனால் அந்த அதிகாரியோ தற்போதைய நிலையில் ஆட்களை நியமிக்கமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம்.
இதனால் விரக்தி அடைந்த அந்த ஊழியருக்கு மாரடைப்பே வந்து விட்டது. இதனால் ஒரு மாதம் விடுப்பில் சென்று விட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரி உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த நியாய விலை கடையை 3 கடைகளாக பிரித்தார். ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் 1,500 குடும்ப அட்டைகள் என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தார். அடிக்கொடுக்காமல் திருந்தமாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப நீண்ட விடுமுறை எடுத்ததால்தான் வேலை நடந்தது என்று சொல்கிறார் அந்த ஊழியர்!
இது ஒருபக்கம் நடந்து முடிந்தாலும் விடுப்பு எடுக்கின்ற நாள்களில் மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. எடை போடுபவர்களை வைத்து கொண்டு அதை சரி செய்து விடுகின்றனர் அதிகாரிகள். இதனால் பெரும் சிக்கல் ஏற்படுவதாகவும் அந்த ஊழியர் குமுறுகிறார்.
இதே நிலைதான் தமிழகம் உள்ள நியாயவிலை கடைகளில் நடந்து வருகிறது. இதனை போக்க அரசு நடவடிக்கை வேண்டு்ம். ஒரு கடையில் போதுமான ஊழியர்கள் இல்லையென்றால், அங்கு பொருட்களை பெற வரும் பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. பொருள் வழங்கலில் தாமதம் ஏற்படுகிறது. இது பொது விநியோக முறையின் அடிப்படையையே கெடுத்துவிடுகிறது. இது இன்னொரு புறத்தில் ஊழலிற்கும் வழிவகுக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே, ஊழியர்களின் எண்ணிக்கை கால தாமமின்றி தமிழக அரசு உயர்த்த வேண்டும்.
நன்றி : வெப் துனியா
ரேஷன் அலுவலர்களுக்கு பணி சுமை அதிகம் என்று கூறமுடியாது. காரணம் ஒரு குடும்ப அட்டைதாரர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று பெயர் சேர்ப்போ, முகவரி மாற்றமோ செய்ய சென்றால் உடனே நிறைவேறிவிடாது. குடும்ப அட்டையை கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகே வழங்குகின்றனர் அலுவலர்கள். எனவே தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலையை 10 நாட்களுக்குள் ஏதாவது ஒருநாளில் செய்து முடிக்கலாம்.
ஆனால் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமையோ பெரும் திண்டாட்டமாக உள்ளதெனக் கூறுகின்றனர். கொளத்தூர் விநாயகபுரத்தில் உள்ள நியாய விலை கடைகளில் உணவு பொருள் வாங்குவதற்காக தனது குடும்ப அட்டையை பதிவு செய்ய சென்றபோதுதான் அந்த ஊழியர் இவ்வாறு குமுறினார்.
அந்தநியாயவிலை கடைகளில் 4 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்த ஊழியருக்கு 4 ஆயிரம் குடும்ப அட்டைகள் என்பது அதிகம்தான். இத்தனை அட்டைகளை பதிவு செய்து மக்களுக்கு பொருள் கொடுப்பது கடினம்தான். இந்த வேலைப் பளு காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளார் அந்த ஊழியர். ஆனால் அந்த அதிகாரியோ தற்போதைய நிலையில் ஆட்களை நியமிக்கமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம்.
இதனால் விரக்தி அடைந்த அந்த ஊழியருக்கு மாரடைப்பே வந்து விட்டது. இதனால் ஒரு மாதம் விடுப்பில் சென்று விட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரி உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த நியாய விலை கடையை 3 கடைகளாக பிரித்தார். ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் 1,500 குடும்ப அட்டைகள் என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தார். அடிக்கொடுக்காமல் திருந்தமாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப நீண்ட விடுமுறை எடுத்ததால்தான் வேலை நடந்தது என்று சொல்கிறார் அந்த ஊழியர்!
இது ஒருபக்கம் நடந்து முடிந்தாலும் விடுப்பு எடுக்கின்ற நாள்களில் மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. எடை போடுபவர்களை வைத்து கொண்டு அதை சரி செய்து விடுகின்றனர் அதிகாரிகள். இதனால் பெரும் சிக்கல் ஏற்படுவதாகவும் அந்த ஊழியர் குமுறுகிறார்.
இதே நிலைதான் தமிழகம் உள்ள நியாயவிலை கடைகளில் நடந்து வருகிறது. இதனை போக்க அரசு நடவடிக்கை வேண்டு்ம். ஒரு கடையில் போதுமான ஊழியர்கள் இல்லையென்றால், அங்கு பொருட்களை பெற வரும் பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. பொருள் வழங்கலில் தாமதம் ஏற்படுகிறது. இது பொது விநியோக முறையின் அடிப்படையையே கெடுத்துவிடுகிறது. இது இன்னொரு புறத்தில் ஊழலிற்கும் வழிவகுக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே, ஊழியர்களின் எண்ணிக்கை கால தாமமின்றி தமிழக அரசு உயர்த்த வேண்டும்.
நன்றி : வெப் துனியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அதுக்கு தானே அவங்கள பப்ளிக் செர்வென்ட் நு சொல்றாங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|