|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by ரா.ரா3275 Today at 2:29 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by யினியவன் Today at 2:27 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by கே. பாலா Today at 2:27 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 2:26 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தற்கொலைக்குறிப்பு
Page 1 of 1 • Share •
தற்கொலைக்குறிப்பு
நீண்டதோர் இரவின்
திடுக்கிடும் கணப்பொழுதில்
சடுதியாய் முடிவெடுத்தேன் செத்துப்போவதென.....!
சாகும் மூலங்கள் பற்றி
சிந்திக்க நேரமில்லை..
விடிந்தபின்னால்
தற்கொலை சாத்தியமில்லை
இதோ..
இப்போதே..
சாக வேண்டும்
வாழ்வின் கடைசி நுனிவரை
தித்திப்பேயில்லை என்றானபின்
வாழ்ந்தென்ன...! வீழ்ந்தென்ன..!
தூக்கமாத்திரைகள்..!?
வேண்டாம்
சிலவேளை உயிர்பிழைத்துவிடுவேன்..
தூக்குக்கயிறு..!?
ஐயோ...
துடிதுடித்துப்போவேன்..
தீக்குளிக்கலாமா..!?
ம்ஹீம்..
கர்ணகொடூரம்..
தண்டவாளம்..!?
எங்களுரில் எந்த நேரம் ரயில் வருமோ..
யாருக்கும் தெரியாது..
நஞ்சு..!?
தினந்தோறும் மனைவி கையால்
அதைத்தானே சாப்பிடுகிறேன்..
முடிவெடுக்கத்தெரிந்த எனக்கு
முயற்சிக்கத்துணிவில்லை..
தீமைகள் வழியும் உலகில்
கண்மூடி வாழவும் சம்மதமில்லை..
துயர்துடைக்கும் வழிமூலம்
சாவதொன்றே என்றால்
எல்லோரும் இங்கு சடலங்களே...
நான் மட்டும் சாவதனால்
தழைத்தோங்குமா சமுதாயம்..?
சிந்திக்கிறேன்..
சிந்திக்கிறேன்..
இன்னுமின்னும்
சிந்திக்கிறேன்..
நீண்டதோர் இரவின்
விடிதலுக்குப்பின்னராய்
தாமதமாய்ப்புரிந்து கொண்டேன்..
தற்கொலை அத்துணை எளிதில்லை என்பதை...!
திடுக்கிடும் கணப்பொழுதில்
சடுதியாய் முடிவெடுத்தேன் செத்துப்போவதென.....!
சாகும் மூலங்கள் பற்றி
சிந்திக்க நேரமில்லை..
விடிந்தபின்னால்
தற்கொலை சாத்தியமில்லை
இதோ..
இப்போதே..
சாக வேண்டும்
வாழ்வின் கடைசி நுனிவரை
தித்திப்பேயில்லை என்றானபின்
வாழ்ந்தென்ன...! வீழ்ந்தென்ன..!
தூக்கமாத்திரைகள்..!?
வேண்டாம்
சிலவேளை உயிர்பிழைத்துவிடுவேன்..
தூக்குக்கயிறு..!?
ஐயோ...
துடிதுடித்துப்போவேன்..
தீக்குளிக்கலாமா..!?
ம்ஹீம்..
கர்ணகொடூரம்..
தண்டவாளம்..!?
எங்களுரில் எந்த நேரம் ரயில் வருமோ..
யாருக்கும் தெரியாது..
நஞ்சு..!?
தினந்தோறும் மனைவி கையால்
அதைத்தானே சாப்பிடுகிறேன்..
முடிவெடுக்கத்தெரிந்த எனக்கு
முயற்சிக்கத்துணிவில்லை..
தீமைகள் வழியும் உலகில்
கண்மூடி வாழவும் சம்மதமில்லை..
துயர்துடைக்கும் வழிமூலம்
சாவதொன்றே என்றால்
எல்லோரும் இங்கு சடலங்களே...
நான் மட்டும் சாவதனால்
தழைத்தோங்குமா சமுதாயம்..?
சிந்திக்கிறேன்..
சிந்திக்கிறேன்..
இன்னுமின்னும்
சிந்திக்கிறேன்..
நீண்டதோர் இரவின்
விடிதலுக்குப்பின்னராய்
தாமதமாய்ப்புரிந்து கொண்டேன்..
தற்கொலை அத்துணை எளிதில்லை என்பதை...!

amjadfha- புதியவர்

- பதிவுகள்: 29
வசிப்பிடம்: Colombo
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0
Re: தற்கொலைக்குறிப்பு
nice brother
good
good
jd- புதியவர்

- பதிவுகள்: 11
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 3
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Re: தற்கொலைக்குறிப்பு
அது எனது சொந்தக் கவிதை.......ஷிப்லி எனது சகோதரர்.... எனக்கு அவற்றை
இணையத்தில் பிரசுரிக்க நேரம் அப்போது கிட்டாததால் அவரிடம் பொறுப்புக்
கொடுத்தேன்.....அவரும் ஒரு கவிஞர் என்பதால் அதை அவரின் பெயரில்
பிரசுரிக்குமாறும் வேண்டினேன்.... இவ்வளவுதான் நடந்தது.....
தாங்கள் வேண்டுமானால் ஷிப்லியை தொடர்பு கொள்ளலாம்....
அவசியமில்லை..... இதற்கு தாங்கள் விதிமுறைகள் இணங்காதவிடத்து என்னைப் போட்டியிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
எனது பதிவுகள் தொடரும்...
நன்றி.
இணையத்தில் பிரசுரிக்க நேரம் அப்போது கிட்டாததால் அவரிடம் பொறுப்புக்
கொடுத்தேன்.....அவரும் ஒரு கவிஞர் என்பதால் அதை அவரின் பெயரில்
பிரசுரிக்குமாறும் வேண்டினேன்.... இவ்வளவுதான் நடந்தது.....
தாங்கள் வேண்டுமானால் ஷிப்லியை தொடர்பு கொள்ளலாம்....
அவசியமில்லை..... இதற்கு தாங்கள் விதிமுறைகள் இணங்காதவிடத்து என்னைப் போட்டியிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
எனது பதிவுகள் தொடரும்...
நன்றி.

amjadfha- புதியவர்

- பதிவுகள்: 29
வசிப்பிடம்: Colombo
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0

ramesh.vait- தளபதி

- பதிவுகள்: 1711
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009
மதிப்பீடு: 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









