புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
39 Posts - 49%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 4%
jairam
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 3%
சிவா
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 1%
Manimegala
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
14 Posts - 4%
prajai
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
9 Posts - 3%
jairam
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
4 Posts - 1%
Rutu
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் செய்த பண்பாடு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:28 pm

ஆதிமனிதன் அறிவு வளராத அக்காலத்தில் மிருகத்தைப் போல் வாழ்ந்து வந்தான். அன்று முதல் இன்று வரை பல இலட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கல்வி வளர்ச்சியிலும்,தொழில் திறமையிலும், விஞ்ஞான அறிவிலும் வளர வளர வாழ்க்கைப் பண்பாட்டை மாற்றிக்கொண்டேதான் வர வேண்டும். இந்த நீதிதான் வாழ்க்கை சீர்திருத்தம் எனப்படுகிறது.

எத்தகைய வாழ்க்கை முறை மனிதனுக்கு பழக்கத்தினால் பண்பாடாக மாறி விட்டதோ, அதன் பிறகு எந்தப் பண்பாடும் நிலையாக நிற்க முடியாது. மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். பழக்கத்தின் வழியே அதை மாற்ற முடியாமல் அந்தப் பண்பாட்டையே பின்பற்றி நடக்கும்போது, அது காலத்திற்கு ஒவ்வாதபோது வாழ்க்கையில் சிக்கல்களாகவும், துன்பங்களாகவும் உருவாகின்றன.

மனிதர்கள் துன்பம் இல்லாது இன்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? இன்பத்தை தரத்தக்கது எந்த செயல் என்று தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். துன்பத்தை விளைவிக்கத் தக்க செயல் எது? என்று தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அறிவோம். ஆதலால் தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். ஆனால், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் படிப்பினாலேயோ, போதனையினாலேயோ புரிந்து கொண்டாலும் அது மறந்து விடும். அதுதான் மனிதனுக்கு இயல்பு. "நுண்ணிண நூல் பல கற்பினும், உண்மை அறிவே மிகும்."

இந்த குறையை போக்க அருட்தந்தை வழங்கிய ஐந்தொழுக்க பண்பாட்டை பின்பற்றினால் போதும். பேரின்ப வாழ்க்கை வாழலாம்.


ஐந்து ஒழுக்கப் பண்பாடு


1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மகரிஷி தந்த இந்த தனி மனித பண்பாடே குடும்ப அமைதியில் துவங்கி உலக அமைதியை தரும் சிறந்த வழி. ஆதலால், இறையுணர்வு, அறநெறி கூடிய பண்பாடான இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றி அறிவை உயர்த்தி, வாழ்க்கை வளங்கள் எல்லாம் பெற்று வெற்றி, மகிழ்ச்சி, அமைதி வாழ்க்கை வாழ புரட்சி தீபம் ஏற்றுவோம்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை




ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 2:43 pm

நாமும் ஏற்றுவோம் புரட்சி தீபம் .....


இந்த ஐந்து ஒழுக்கப் பண்பாடு மனிதன் அறிந்தால் போதுமானது ..
மனித சக்திக்கு மிஞ்சியது இல்லை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 2:48 pm

இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:49 pm

maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:09 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:44 am

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மிக அருமையான உறுதிகள் இவை... பாராட்டுக்கள் பாலா... நகைச்சுவை மட்டுமல்ல சீரியசாவும் சிந்திக்க எனக்கு முடியும்னு காட்டிட்டேப்பா... சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக