புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த கமல்
Page 1 of 1 •
- GuestGuest
.கமல் படங்களில் நகைச்சுவை எனக்கு
பிடிக்கும்.திணிக்கப்படும் நகைச்சுவை கமல் படங்களில் அதிகம். உதாரணம்
மகராசன்.ஆனாலும் அந்த படத்தில் பானுபிரியாவுடன் கமல் செய்யும் லீலைகள் செம
சூடேற்றும் ரகம்.பானுபிரியா ஏற்கனவே கட்டளை படத்தில் சத்யராஜுடன் அடிக்கும்
லூட்டிகள் செமையாக இருக்கும்.இதிலும் மன்மதன் கமலுடன் சேர்ந்தால் கேட்கவா
வேண்டும்..
மைக்கேல் மதன காமராஜன் கமல் பட
நகைச்சுவைகளில் இயல்பானவற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என
நினைக்கிறேன்..திரிபுர சுந்தரி என அவர் உச்சரிப்பது அழகு.பிராமணர்
கெட்டப்பில் பிராமணராகவே பாடிலாங்குவேஜ்,டயலாக் டெலிவரி என மாறி மாறி
அசத்தி இருப்பார்.திருட்டு கிழவி,டெல்லிகனேசுடன் சாம்பார்ல மீன் பிடிக்கும்
காட்சி,பீம்பாய் சீன்,நாகேஷ் கெஞ்சல்,க்ளைமாக்ஸ் வீடு என மறக்க முடியாத
காட்சிகள்...படத்தில் நாலு கமல்.குஷ்பூ இருந்தாலும் ஊர்வசி தான் மனதில்
நிற்கிறார்.சீனுக்கு சீன் காமெடிதான்.
சிங்காரவேலன் குஷ்பூ வின்
வனப்புகளை விருந்து வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் போல
இருந்தாலும்,கவுண்டமணியுடன் கமல் செம காம்பினேசன்.புல்லாங்குழல் வாசித்த
பெரியவருக்கு குஷ்பூ முத்தம் கொடுத்து விட்டு போக இடை மறித்த கவுண்டர்
,கமல் கைய பிடித்து அட..இங்க ஒண்ணு கொடுத்துட்டு செவசெவன்னு வெச்சிருக்கான்
பாரு என்பார் சூப்பர் சீன்.பொய்..பொய்யாக சொல்லி குஷ்பூவை டாவடித்து
கல்யாணம் செய்து கொள்வதுதான் கதை..நீ எதுக்கு மெட்ராஸ்க்கு வந்த..? என
கவுண்டர் கேட்க..அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என கமல் சொல்வார்..ஆஹா
இதுவல்லவோ லட்சியம் என கவுண்டர் லந்து பண்ணுவார்.
வறுமையின் நிறம் சிவப்பு..தெசிய
விருதுக்காகவே .எடுக்கப்பட்ட படம் மாதிரி...இருக்கும்..படத்துல
அநியாயத்துக்கு வறுமை..சாக்கடையில் விழுந்த ஆப்பிளை கமல் எடுத்து கழுவி
திங்க முயற்சிப்பது போன்ற படா படா பட்டினி கதை..அழகான ஸ்ரீதேவி...சிப்பி
இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..என்ன
அருமையான வரிகள்....கமல் நடிப்பு இந்த படத்தில் க்ளாஸ்..
காக்கி சட்டையில் அம்பிகா கமலை
துரத்தி துரத்தி டாவடிப்பார்.கமலுக்கு போலீஸ் ஆவதே லட்சியம்..அந்த முயற்சி
தோத்து போக கடத்தல் கும்பலில் சேர்ந்து படா திருடன் ஆவார்.சத்யராஜ்
தலைவன்.தம்பி தகடு எங்க..தகடு தகடு..சத்யராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு
போக வைத்த படம்..கமலை சத்யராஜ் ஓரம்கட்டிய சீன்.சாராயகடையில் கமல் போடும்
குத்தாட்டம் செம மசாலா.
நாயகன் ,மும்பையில் வாழ்ந்த
மக்களுக்கு நல்லது செய்த தாதா வின் வாழ்க்கையை படமாக எடுத்தார்
மணிரத்னம்.சாதாரண மனிதன் சூழ்நிலையால் தாதா ஆகும் கதை..கமல் நடிப்புக்கு
தீனி போடும் சீன்கள் நிறைய...நீங்க நல்லவனா
கெட்டவானா....தெரியலையேம்மா..காலம் கடந்து நிற்கும் டயலாக்.
குணா படம் சரியாக போகா விட்டாலும்
குணா குகை என ஒரு இடம் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே மாறி இருக்கிறது..கண்மனி
அன்புடன் காதல் நான் எழுதும் கடிதம்...அனைவராலும் இன்றும் பேசப்படும் பாடல்
வரிகள்..தன் அன்பு எப்படிப்பட்டது என கமல் தவிக்கும் சீன்கள் அபாரம்.
இந்திரன் சந்திரன் மேயராக கமல்
வினோதமான முக பாவனையுடன் ஒரு கெட்டப்.மீசையில்லாத ரொமான்ஸ் கமல் ஒரு
கெட்டப்.வில்லன் கமலாக மேய்ர் தூள் கிளப்பி இருப்பார்.அவர் செய்யும் ஊழலை
கண்டுபிடித்து ,அவரை சிக்க வைக்க விஜயசாந்தியுடன் கமல் போராடுவார்...மேயர்
கமலை எனக்கு பிடித்திருந்தது.
சத்யா லேசான தாடியுடன் அந்த
முரட்டு கமலை மறக்கவே முடியாது...ராம் கோபால் வர்மா படமா என
தெரியவில்லை..அமலாவுடன் அவர் பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டே
வரும் பாடல் காட்சி இன்றும் பிரபலமாக பல சினிமாக்களில்
பயன்படுத்தபடுகிறது...தந்தையை கடுமையாக வேலை வாங்கும் முதலாளியை ரெண்டு
தட்டு தட்டும் சீன் சூப்பர்.
தேவர் மகன் சிவாஜியுடன் கமல் என்ன
ஒரு அருமையான காம்பினேசன்..சிவாஜி மீசை....போற்றி பாடடி பெண்ணே ..மறக்க
முடியாத சீன்கள்..வடிவேலு குணசித்திர நடிப்பில் கலக்கி
இருப்பார்.போதும்ய்யா..போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்க என்ற வசனம் பல
பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனம்.வெறும் காத்துதான் வருது என ரேவதி
பேசிய வசனம் இன்னும் சூப்பர்
மகாநதி ஒரு தகப்பனின் மோசமான
சூழ்நிலையை படம் பிடித்து காட்டிய படம்..இந்த சூழ்நிலை எந்த தகப்பனுக்கும்
வரக்கூடாது என பயமுறுத்திய படம்..இதை கமல் தவிர யார் செய்தாலும்
எடுபடாது..ஒரு தகப்பனுக்குள் இருக்கும் தாய்மையையும் எடுத்துகாட்டிய படம்..
கமல் படங்களை வகைபடுத்தி ரசனையான
காட்சிகளை அசை போடுவதென்பது முடியாத காரியம் எனென்றால் அந்த படங்கள்
நம்முடனே வாழ்ந்து வருகின்றன.கமல் நடிப்பு என்பது உணர்ச்சி கலவை
மட்டுமல்ல..பல சூழ்நிலைகளில் நம்மையே கண்ணாடியில் பார்ப்பது போன்று
இருக்கும்
thanks:http://sathish777.blogspot.com/2010/12/blog-post_09.html
பிடிக்கும்.திணிக்கப்படும் நகைச்சுவை கமல் படங்களில் அதிகம். உதாரணம்
மகராசன்.ஆனாலும் அந்த படத்தில் பானுபிரியாவுடன் கமல் செய்யும் லீலைகள் செம
சூடேற்றும் ரகம்.பானுபிரியா ஏற்கனவே கட்டளை படத்தில் சத்யராஜுடன் அடிக்கும்
லூட்டிகள் செமையாக இருக்கும்.இதிலும் மன்மதன் கமலுடன் சேர்ந்தால் கேட்கவா
வேண்டும்..
மைக்கேல் மதன காமராஜன் கமல் பட
நகைச்சுவைகளில் இயல்பானவற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என
நினைக்கிறேன்..திரிபுர சுந்தரி என அவர் உச்சரிப்பது அழகு.பிராமணர்
கெட்டப்பில் பிராமணராகவே பாடிலாங்குவேஜ்,டயலாக் டெலிவரி என மாறி மாறி
அசத்தி இருப்பார்.திருட்டு கிழவி,டெல்லிகனேசுடன் சாம்பார்ல மீன் பிடிக்கும்
காட்சி,பீம்பாய் சீன்,நாகேஷ் கெஞ்சல்,க்ளைமாக்ஸ் வீடு என மறக்க முடியாத
காட்சிகள்...படத்தில் நாலு கமல்.குஷ்பூ இருந்தாலும் ஊர்வசி தான் மனதில்
நிற்கிறார்.சீனுக்கு சீன் காமெடிதான்.
சிங்காரவேலன் குஷ்பூ வின்
வனப்புகளை விருந்து வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் போல
இருந்தாலும்,கவுண்டமணியுடன் கமல் செம காம்பினேசன்.புல்லாங்குழல் வாசித்த
பெரியவருக்கு குஷ்பூ முத்தம் கொடுத்து விட்டு போக இடை மறித்த கவுண்டர்
,கமல் கைய பிடித்து அட..இங்க ஒண்ணு கொடுத்துட்டு செவசெவன்னு வெச்சிருக்கான்
பாரு என்பார் சூப்பர் சீன்.பொய்..பொய்யாக சொல்லி குஷ்பூவை டாவடித்து
கல்யாணம் செய்து கொள்வதுதான் கதை..நீ எதுக்கு மெட்ராஸ்க்கு வந்த..? என
கவுண்டர் கேட்க..அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என கமல் சொல்வார்..ஆஹா
இதுவல்லவோ லட்சியம் என கவுண்டர் லந்து பண்ணுவார்.
வறுமையின் நிறம் சிவப்பு..தெசிய
விருதுக்காகவே .எடுக்கப்பட்ட படம் மாதிரி...இருக்கும்..படத்துல
அநியாயத்துக்கு வறுமை..சாக்கடையில் விழுந்த ஆப்பிளை கமல் எடுத்து கழுவி
திங்க முயற்சிப்பது போன்ற படா படா பட்டினி கதை..அழகான ஸ்ரீதேவி...சிப்பி
இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..என்ன
அருமையான வரிகள்....கமல் நடிப்பு இந்த படத்தில் க்ளாஸ்..
காக்கி சட்டையில் அம்பிகா கமலை
துரத்தி துரத்தி டாவடிப்பார்.கமலுக்கு போலீஸ் ஆவதே லட்சியம்..அந்த முயற்சி
தோத்து போக கடத்தல் கும்பலில் சேர்ந்து படா திருடன் ஆவார்.சத்யராஜ்
தலைவன்.தம்பி தகடு எங்க..தகடு தகடு..சத்யராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு
போக வைத்த படம்..கமலை சத்யராஜ் ஓரம்கட்டிய சீன்.சாராயகடையில் கமல் போடும்
குத்தாட்டம் செம மசாலா.
நாயகன் ,மும்பையில் வாழ்ந்த
மக்களுக்கு நல்லது செய்த தாதா வின் வாழ்க்கையை படமாக எடுத்தார்
மணிரத்னம்.சாதாரண மனிதன் சூழ்நிலையால் தாதா ஆகும் கதை..கமல் நடிப்புக்கு
தீனி போடும் சீன்கள் நிறைய...நீங்க நல்லவனா
கெட்டவானா....தெரியலையேம்மா..காலம் கடந்து நிற்கும் டயலாக்.
குணா படம் சரியாக போகா விட்டாலும்
குணா குகை என ஒரு இடம் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே மாறி இருக்கிறது..கண்மனி
அன்புடன் காதல் நான் எழுதும் கடிதம்...அனைவராலும் இன்றும் பேசப்படும் பாடல்
வரிகள்..தன் அன்பு எப்படிப்பட்டது என கமல் தவிக்கும் சீன்கள் அபாரம்.
இந்திரன் சந்திரன் மேயராக கமல்
வினோதமான முக பாவனையுடன் ஒரு கெட்டப்.மீசையில்லாத ரொமான்ஸ் கமல் ஒரு
கெட்டப்.வில்லன் கமலாக மேய்ர் தூள் கிளப்பி இருப்பார்.அவர் செய்யும் ஊழலை
கண்டுபிடித்து ,அவரை சிக்க வைக்க விஜயசாந்தியுடன் கமல் போராடுவார்...மேயர்
கமலை எனக்கு பிடித்திருந்தது.
சத்யா லேசான தாடியுடன் அந்த
முரட்டு கமலை மறக்கவே முடியாது...ராம் கோபால் வர்மா படமா என
தெரியவில்லை..அமலாவுடன் அவர் பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டே
வரும் பாடல் காட்சி இன்றும் பிரபலமாக பல சினிமாக்களில்
பயன்படுத்தபடுகிறது...தந்தையை கடுமையாக வேலை வாங்கும் முதலாளியை ரெண்டு
தட்டு தட்டும் சீன் சூப்பர்.
தேவர் மகன் சிவாஜியுடன் கமல் என்ன
ஒரு அருமையான காம்பினேசன்..சிவாஜி மீசை....போற்றி பாடடி பெண்ணே ..மறக்க
முடியாத சீன்கள்..வடிவேலு குணசித்திர நடிப்பில் கலக்கி
இருப்பார்.போதும்ய்யா..போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்க என்ற வசனம் பல
பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனம்.வெறும் காத்துதான் வருது என ரேவதி
பேசிய வசனம் இன்னும் சூப்பர்
மகாநதி ஒரு தகப்பனின் மோசமான
சூழ்நிலையை படம் பிடித்து காட்டிய படம்..இந்த சூழ்நிலை எந்த தகப்பனுக்கும்
வரக்கூடாது என பயமுறுத்திய படம்..இதை கமல் தவிர யார் செய்தாலும்
எடுபடாது..ஒரு தகப்பனுக்குள் இருக்கும் தாய்மையையும் எடுத்துகாட்டிய படம்..
கமல் படங்களை வகைபடுத்தி ரசனையான
காட்சிகளை அசை போடுவதென்பது முடியாத காரியம் எனென்றால் அந்த படங்கள்
நம்முடனே வாழ்ந்து வருகின்றன.கமல் நடிப்பு என்பது உணர்ச்சி கலவை
மட்டுமல்ல..பல சூழ்நிலைகளில் நம்மையே கண்ணாடியில் பார்ப்பது போன்று
இருக்கும்
thanks:http://sathish777.blogspot.com/2010/12/blog-post_09.html
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கலை ஞானி ,உலக நாயகன் சும்மாவா பேர் வைத்து இருகிறார்கள்
இன்றைய நிலையில் இந்தியாவில் நடிப்பில் அவர்தான் பெஸ்ட்
ராம்
இன்றைய நிலையில் இந்தியாவில் நடிப்பில் அவர்தான் பெஸ்ட்
ராம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
rarara wrote:கலை ஞானி ,உலக நாயகன் சும்மாவா பேர் வைத்து இருகிறார்கள்
இன்றைய நிலையில் இந்தியாவில் நடிப்பில் அவர்தான் பெஸ்ட்
ராம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கமலை ரசிக்காதவன் சினிமாவை ரசித்திருக்க முடியாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
ரபீக் wrote:கமலை ரசிக்காதவன் சினிமாவை ரசித்திருக்க முடியாது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|