புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
214 Posts - 42%
heezulia
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
prajai
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 11:19 pm

நமக்கு மிகவும் விருப்பமான யாரோ ஊரிலிருந்து வந்திருக்கிற பெரியப்பா, சித்தப்பா ஒருவர் நம்மோடு உட்கார்ந்து கொண்டு கதைசொல்லி நம்மோடு பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்... அப்படித்தான் இருந்தது அன்றைக்கு.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் ஆய்வு மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுக்க சிரித்துக் கொண்டே, பாடம் நடத்துகிற பேராசிரியரைப் போல அவர்களுக்குப் பதில் சொல்கிறார் அவர்.. தமிழ்ச் சினிமா உலகில் குறிப்பிடத்தக்க கலைஞர் நாசர்.

'இன்றைய சினிமா மொழி மற்றும் பண்பாட்டு போக்குகள் குறித்து நாசருடன் ஓர் உரையாடல்' என்ற பொருளில் மாணவர்களின் சினிமா குறித்த தேடல்களுக்கான விடைகளோடு அவர்களோடு நான்கு மணிநேரம் எந்த விதமான நடிகர் பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் இனிமையாகவும் கலந்துரையாடினார்.

ஆய்வு மாணவர்கள் என்பதால் சினிமாவின் எதிர்முகம் குறித்த கேள்விகளும் இடம் பெற்றிருந்தன என்றாலும், அவற்றையெல்லாம் ஒருவிதமான பொறுப்புணர்வோடு ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

'அந்தச் சினிமாவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' மாணவர்கள் மத்தியில் சற்று அமைதி, அப்புறம் தெளிவு... இப்படித் தொடங்கிய உரையாடல் ஒருகட்டத்தில் மிகக் காரசாரமாகவும், விறுவிறுப்பாகவும் மாறியது.

தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என விரிந்த அளவில் பேச்சு சென்றது. தமிழ் சினிமாக்களில் இன்றைய இளைஞர்களின் பங்களிப்புக் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. சிரித்துக் கொண்டே பாடம் நடத்துகிற மாதிரியே பதில் சொல்லுகிறார்... அனுபவத்தின் தெறிப்பு முகத்தில் தெரிய, கேமராவுக்கு வெளியிலான அவரது வாழ்வியல் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

'சினிமா பற்றி மற்றவர்களுடைய புரிதலை அறிந்து கொள்வதற்காகவும், சினிமாவை உருவாக்குகின்ற ஒரு மையத்தில் இருந்து கொண்டு பார்க்கிற நான், சினிமாவை இன்னொரு கோணத்தில் இருந்து கொண்டு பார்க்கிற விரும்புகிற ரசிக்கிற உங்களுடைய கருத்துகளையும், அணுகுமுறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இந்தச் சந்திப்புக்கு நான் ஒத்துக் கொண்டேன்,' என்றார்.

'எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் நான் ஒரு சினிமாக்காரன் என்பதால் அதை முன்னிறுத்தியே பேச விரும்புகிறேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. இன்றைக்குச் சினிமாக் குறித்த தவறான புரிதல்கள் பல இருக்கின்றன. அதைக் குறித்த விவாதத்தை விரும்புகிறேன்' என்றும் கூறினார்.

'கோட்பாட்டு ரீதியாக சினிமா வலிமையான ஊடகம் என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் அத்தகைய வலிமை பயன்படுத்தப்படுகிறதா?' என்ற கேள்வியை அவரே எழுப்பி, உலகம் முழுவதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சினிமாவைப் பற்றிய பாடம் கண்டிப்பாய் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வியல் வளர்ச்சிக்குச் சினிமாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால் அங்கு சினிமா கட்டாயப் பாடமாகவே இருக்கிறது. ஆய்வியல் மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் தேவைக்குச் சினிமாவின் பங்கு குறித்த தெளிவு மிகவும் அவசியம்' என்பதாய் அவர் விளக்கமளித்தார்.

'இந்த அமர்வு சினிமாவைக் குறித்த ஒரு புரிதலாக உங்களுக்கும் எனக்கும் அமையும். நான் ஒன்றும் சினிமாவைக் கரைத்துக் குடித்தவன் அல்லன். உங்களைப் போல நானும் ஒரு மாணவன்தான். சற்று முன்னால் அனுபவப்பட்டு விட்ட மாணவன் என்ற நிலையில்தான் உங்களோடு கலந்துரையாடுகிறேன். நான் நடித்த, நான் ரசித்த சினிமாக்களைக் குறித்து நீங்கள் ரசித்தவற்றோடு சேர்த்து ஒப்பிட்டுப் பேசுவது இன்னும் இனிமையாக இருக்கும்,' என்றார்.
பொதுவான மேடைப் பேச்சுப் போலவோ அல்லது கேமிராவிற்கு முன்னால் நிகழ்த்துகிற நடிப்பைப் போலவோ அல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் மாணவர்களை எளிதில் ஈர்த்து அவரோடு ஒட்டி உறவாட வைத்தது என்பது உண்மை.

சினிமா உலகில் தான் கடந்து வந்த பாதைகளை அதே பசுமையோடு அனுபவப் பூர்வமாக மனந்திறந்து மாணவர்களோடு மீள்நினைவு கூர்ந்தார். எங்கோ எட்டாத தூரத்தில் இருக்கிற நட்சத்திரத்தைப் போலத் தெரிகிற சினிமா நடிகர்களைப் பார்க்கிற கிராமத்து ஆய்வு மாணவர்கள் தம்முடைய அத்தனை நாள் கேள்விகளையும் இடைவிடாது தொடுத்துக் கொண்டேயிருந்தனர்.

நான்கு மணிநேரமும் சற்றும் அயர்ந்து விடாமல் நின்று கொண்டே, இடையில் கரும்பலகையில் படம் வரைந்து விளக்கம் சொல்லி சினிமாவைக் கோட்பாட்டு முறையிலேயே கற்றுக் கொடுத்தார்.
பதில்கள் அத்தனையும் அனுபவப் பிழிவு என்பதற்கு ஒரு சான்று.

ஒரு மாணவரின் கேள்வி, 'ஒரு சினிமா என்றால் பலநூறு பேர் கலந்த ஒரு கூட்டுச் செயல்பாடு என்றாலும், உங்களுக்குத்தானே பெருமையெல்லாம் வந்து சேர்கிறது? இது எப்படி?'

சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டுப் பதில் சொல்கிறார். (தனக்குத் தேநீர் கொண்டு வந்த புலத்தின் பணியாளரான ஓர் அம்மாவைக் காட்டி) 'இவர் யார் என்று தெரியுமா' என்று கேட்டார்.

'தெரியும்' என்றார் அந்த மாணவர்.

'அப்படியானால் அவர் பெயர் என்ன?' என்று கேட்டார்.

அந்த மாணவரிடத்தில் மௌனம்...

அப்புறம் தொடர்கிறார்...

'காலையில் வந்தவுடன் யாருக்கு முதலில் வணக்கம் செய்வீர்கள்?'

'பேராசிரியர்களுக்கு' என்றார் அந்த மாணவர்

'ஏன் இந்த அம்மாவுக்கு வணக்கம் செய்யவில்லை'

'நீங்கள் உட்கார்ந்து பாடம் படிப்பதற்கு போதிய சுத்தத்தையும், அழகையும் அதிகாலையில் இங்கு வந்துசெய்து தருபவர் அவர்தான் என்றாலும் நீங்கள் உங்களுக்கு முக்கியமானவர்களுக்குத்தானே வணக்கம் செய்கிறீர்கள்?' என்று அவர் முடிக்கும் முன்பாகவே கைதட்டல் உரத்து ஒலிக்கிறது.

மாணவர்கள் மட்டுமல்லாமல் புலத்தின் பேராசிரியப் பெருமக்களும் தங்களது வினாக்களை எழுப்பினர். எல்லாருடைய கேள்விகளையும் பொறுமையோடு அமைதியாகக் கேட்டு ஒருமுறை உள்ளூறச் சிந்தித்து அவர்களின் கேள்வியின் ஆழம் புரிந்து அதற்கேற்றவாறே பதில் சொன்னார் என்பதைக் கேள்வி கேட்டவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வைத்தே அடையாளம் காணலாம்.

இலக்கியம், வரலாறு, பண்பாடு என்பதாகவே விளங்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சினிமாக் குறித்த இந்தச் சந்திப்பு ஊடகங்கள் குறித்த ஒரு புதிய வாசலைத் திறந்து விட்டது எனலாம்.

புலத்தின் முதன்மையர் எஸ்.ஆரோக்கியநாதன், நாசரின் நெருங்கிய தோழராகவும் கவிஞராகவும் விளங்கும் விரிவுரையாளர் பா.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிக மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலேதான்... மதிய உணவு வேளை கடந்த பின்னும் 'இன்னும் கேளுங்கள்' என்பதாய்த் தன்னை நோக்கி வரும் கேள்விக் கணைகளுக்காய்க் காத்துக் கொண்டிருந்தார் நாசர்.

இன்னொரு சமயம் வாய்க்காமலா போய்விடும்? என்பதாய் அவர் விடைபெறும்போதில் 'அதே சித்தப்பா ஊருக்குப் போகும்போது சின்னக் குழந்தைகள் முகத்தில் ஓர் ஏக்கமும் வருத்தமும் தோன்றுமே' அதுபோலவே ஒரு பிரிவுணர்ச்சி மாணவர்களின் முகத்தில் தென்பட்டது. முறையாக எல்லோரிடமும் விடைசொல்லிப் புறப்பட்டபோது நாசருடைய முகத்திலும் அது தென்பட்டது இயல்பாக இருந்தது.

தாங்க்ஸ் : - அருணன்
http://youthful.vikatan.com/youth/nyouth/nazar_170910.php

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 11:38 pm

நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 11:40 pm

கலை wrote:நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!

2010 தில் போட்டோ போடுங்க கலை அண்ணா. 2005 -ல் ரொம்ப நல்ல இருக்கீங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக