புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jan 07, 2011 1:26 pm

பாவேந்தரின் கவிதை ஆக்கங்களை படியுங்கள் - இன்னும் மென்மேலும் கவிதை ஆறாய் பெருக்கெடுக்கும்...




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 10:52 am

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog11019tcvksf4uyy9j3
6
தினமும்

உன்னையே

சுற்றி சுற்றி

வருகிறேன்

நானும்

ஒரு

கிரகமாய்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog110113fnsebs8o4ks1

7
எப்போதாவது
நீ
வீசியெறியும்
பார்வை வரத்திற்காக
உன்
பாதையில்
தவமிருக்கிறேன்
தினமும்.

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog1101gjzc4jmtxbojdd

8
ஒவ்வொரு
பூவின்
காதிலும்
வண்ணத்து பூச்சி
கேட்கிறதோ !
உன்
முகவரியை !

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:05 pm

பாலா உங்களது சின்ன சின்ன கவிதைகள் அழகு. பாராட்டுகள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 1:43 pm

Kaa Na Kalyanasundaram wrote:பாலா உங்களது சின்ன சின்ன கவிதைகள் அழகு. பாராட்டுகள்.
தங்களின் பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவிஞரே! சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 678642

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:21 pm

ஒவ்வொரு
பூவின்
காதிலும்
வண்ணத்து பூச்சி
கேட்கிறதோ !
உன்
முகவரியை ! சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:09 pm

மனதில் காதல் நுழைந்த வேளை
கவி வரிகளை உதிக்க வைக்கிறதோ?

அருமையான கவிதைகள் பாலா. அன்பு வாழ்த்துக்கள்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:53 pm

வேறென்ன காதல் படுத்தும் பாடு...
கையளவு மனசுக்குள்ளே கடலளவு காதல் உணர்வுகள் ...
காதல் வாயப் படும் போது இது நிகழ்வது இயற்கை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Bசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 H
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 4:55 pm

சூப்பருங்க அருமையிருக்கு கவிதைகள் வாழ்த்துக்கள் அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 5:00 pm

அப்துல்லாஹ் wrote:வேறென்ன காதல் படுத்தும் பாடு...
கையளவு மனசுக்குள்ளே கடலளவு காதல் உணர்வுகள் ...
காதல் வாயப் படும் போது இது நிகழ்வது இயற்கை
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 678642

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 5:33 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதில் காதல் நுழைந்த வேளை
கவி வரிகளை உதிக்க வைக்கிறதோ?

அருமையான கவிதைகள் பாலா. அன்பு வாழ்த்துக்கள்
! நன்றி மஞ்சு!

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக