புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_m10அசைவம் ஏன் டேஞ்சர் ?  part 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசைவம் ஏன் டேஞ்சர் ? part 3


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 19, 2011 5:25 am

மாமிச உணவு சாப்பிடறது பொருளாதார ரீதியா சரியான ஒரு விஷயமா?


பரவாயில்ல! கொஞ்ச நேரம் எடுத்து யோசி பங்காளி!


ஏதாவது யோசனை வந்ததா? இல்லையா? சரி விடு! எப்பவும் போல நானே இதுக்கும் பதிலை சொல்லிடறேனே!


அமெரிக்காவில எடுத்த ஒரு கணக்கு பத்தி கேளேன்! அந்த நாட்டில இருக்கிற மாமிசத்துக்காக வளர்க்கபடுகிற மாடுங்க, பன்னிங்க, செம்மறியாடுங்க, கோழிங்க எல்லாம் அந்த நாட்டு ஜனதொகை சாப்பிடறத விட 5 மடங்கு அதிகமா தானியங்களையும், சோயா பீன்ஸ்சையும் சாப்பிடுதாம்.



[You must be registered and logged in to see this link.]
ஒரு ஏக்கர் நிலத்தில புல்லை வளர்த்து அதை மாடுங்களுக்கு கொடுத்தா கடைசியில கிடைக்கிறது என்ன தெரியுமா? வெறும் 165 பவுண்ட் மாட்டுகறி மட்டும் தான்! அதே ஒரு ஏக்கரில 20,000 பவுண்ட் உருளைகிழங்கு நமக்கு விளைச்சலா பெற முடியும்னு சொல்றாங்க அப்பு! பாத்தியா இந்த அநியாயத்தை!


அமெரிக்கர்கள் மட்டும் அவங்க சாப்பிடற மாமிச அளவில் வெறும் 10% குறைச்சிட்டாலே, உலகத்தில வருஷத்துக்கு உணவில்லாம சாகிற 60 மில்லியன் மனுஷங்களோட பட்டினியை திர்த்திட முடியுமாம்.


கற்பனை பண்ணி பாரு! இன்னும் வர்ற காலத்தில ஜனதொகை கூடுமே தவிர குறைய போறதில்ல. இப்படி அநியாயமா உணவு தானியங்களை விளைவிச்சி விலங்குகளுக்கு கொடுத்து, அதுங்களை சாகடிச்சி, அதில இருந்து கிடைக்கிற மாமிசத்தை எல்லா ஜனதொகைக்கும் கொடுக்க முடியுமா? அது எல்லோருக்கும் பத்தும்படி இருக்குமா? இப்பவே உணவில்லாம பல நாடுகள்ல சாவுறாங்க! இதை பத்தி என்ன நினைக்கிற நீ?


ஏழை நாடுகள்ல ஒரு மனுஷன், ஒரு வருஷத்துக்கு, சராசரியா 400 பவுண்ட் தானியங்களை சாப்பிடறான். அதே பணக்கார நாடுகள்ல 2000 பவுண்ட சாப்பிடறான். என்ன புரியலையா? அதாவது 90% தானியங்களை முதல்ல ஆடு மாடுங்களுக்கு கொடுத்து, பின்னாடி அதுங்களோட கறியை சாப்பிடறான்னு அப்படி சொன்னேன். எப்படி எல்லாம் வேஸ்ட் பண்றாங்க பாரு!

அடுத்த விஷயம், நம்ப சுற்றுபுற சூழல் எப்படி பாதிப்பு அடையுது பாரு!


விலங்குகளை அறுத்து கூறு போடற இடங்களிலே இருந்து எல்லாம் நச்சுதன்மையோடு கழிவுநீர் வெளியே விடபடுது. அதெல்லாம் ஆறுகள்ல போய் கலக்குது. இதில கொடுமையான விஷயம் என்னான்னா, குடியிருப்புகள்ல இருந்து வெளிபடுகிற கழிவுநீரை விட 10 மடங்கு அதிக நச்சுதன்மையா இருக்காம், இந்த பண்ணைகள்ல இருந்து வர்ற கழிவுநீர்ல.


ஏழைநாடுகள்ல காடுங்க அழிக்கபடுறது பெரிய பிரச்சனையா இருக்கு அப்பு! உதாரணத்துக்கு, இந்தியாவில இன்றைய சூழலில, வெறும் 18% காடு மாத்திரம் தான் இருக்கு! குறைஞ்சபட்சம் 33% காடு இருந்தா தான் நல்லா மழைவளம் இருக்கும்.


காடுங்க அழியறதில முக்கிய காரணம், இந்த கால்நடைங்களை வளர்கிறது தான்னு, சொல்றாங்க விஷயம் தெரிஞ்சவங்க! இதனால் புல் செடிங்க எல்லாம் இல்லாம மழைநீரை தடுக்க முடியாம வெள்ள பெருக்கு அடிக்கடி ஏற்படுது


இன்னொரு கணக்கு சொல்றேன் பாரு! உனக்கு மயக்கமே கூட வரலாம்!

ஒரு பவுண்ட் கோதுமையை விளைவிக்க 60 பவுண்ட தண்ணி இருந்தா போதும். ஆனா அதே ஒரு பவுண்ட் மாமிசத்தை பெற கிட்டதட்ட 6000 பவுண்ட் தண்ணி தேவைபடுதாம். தண்ணிக்காக மூன்றாம் உலக போரே வரலாம்னு சொல்றாங்க! இவங்க என்னடான்னா இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு தோணுதா பங்காளி?


நீ நல்ல மனுஷன் இல்ல அதனால உனக்கு அப்படிபட்ட நல்ல சிந்தனை தான் தோணும்!


எல்லா மதங்களும் அன்பா இரு! அஹிம்சையை கைகொள்ன்னு சொல்லுது. நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா, நாம எல்லோருமே சைவம் சாப்பிடறவங்களா தான் இருக்க முடியும். என்ன நான் சொலறது ஏத்துகிற இல்ல?


எல்லோருக்கும் தாத்தா - வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அர்த்தம் புரியுதா? அதாவது நாம எந்த விலங்கையும் உணவுக்காக கொல்லாம விட்டோம்னா அதுங்க எல்லாம் கையெடுத்து நம்மை கும்பிடுமாம்பா


உனக்கு பெரிய மனுஷங்க நட்பு வேணும்னு சொன்னே இல்ல. அப்போ உடனே சைவமா மாறு! யாரெல்லாம் உனக்கு நண்பர்களா ஆகுறாங்க பாரு! இங்கே ஒரு லிஸ்ட் இருக்கு படிக்கிறேன் கேளு!

by - அப்பு [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 11:26 am

[You must be registered and logged in to see this image.]

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 19, 2011 11:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 19, 2011 11:46 am

மனிதன் சாப்பிடும் விலங்கு வகைகள் இன்றும் அழியாமல் உள்ளது ,ஆனால அவர்கள் சாப்பிடாத விலங்கு வகைகள் எவ்வளவோ அழிந்து போய்விட்டது

நீங்கள் கூறுவது வாதத்திற்கு வேண்டும் என்றாள் சரியாக இருக்கலாம் ,ஆனால நடைமுறையில் சாத்தியமில்லை (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக