புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணங்கள்


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 5:40 pm

ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.

ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.

"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."

"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"

"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"

"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"

"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"

"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.

நீதி கருத்து:

"ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுகிறதாம்" என்று ஒரு பழமொழியினைச் சொல்லுவார்கள். இந்த ஸென் கதையையும் அதனையே நினைவு படுத்துகிறது. "ஆகாதவன் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்று மற்றும் ஒரு முதுமொழி உண்டு. இந்தக் கதையில் வரும் ஆட்டினை எப்படியும் சாப்பிட்டு விடுவது என புலி முடிவெடுத்து விட்டது. அதற்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத காரணம் கூறி கடைசியில் அதனைத் தின்றே விடுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் உன்னுடைய அலுவலக உயர் அதிகாரிக்கு உன்னைப் பிடிக்க வில்லை என்றால், என்னதான் திறமை இருந்தாலும் பதவி உயர்வோ அல்லது
ஊதிய உயர்வோ இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் ஏதேனும் நொச்சை நொடிச்சல் காரணம் கூறி உன்னை பணியில் இருந்து துரத்தி விடவும் பார்ப்பார்கள், இது போன்ற ஆட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையானது நேர் மறையாக கூறுகிறது. அன்பு மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 24, 2009 5:44 pm

மகிழ்ச்சி



avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 6:08 pm

நன்றி

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 2:30 pm

அருமையான கருத்து!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக