புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
3 Posts - 60%
Manimegala
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
11 Posts - 4%
prajai
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
9 Posts - 4%
Jenila
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 1%
jairam
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_m10நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 6:38 pm

இலங்கைத் தமிழனுக்கு அடி, உதை!
சென்னை மண்டலம்

இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்​தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதி​களை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவி​சாய்க்க​வில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27bஇதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மி​டம் விரி​வாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றி​வளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்ப​டைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27a'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடு​வது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடை​மைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்​தார்கள்.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்​களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளி​யுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்​பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்​பாடா... இப்போதுதான் எங்க​ளுக்கு நிம்மதி...'' என்றார் அந்த​காவலர்.நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை Ch27இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்​தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்​செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்​படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!

பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!

தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

- பா.ஜெயவேல்
நன்றி விகடன்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 6:57 pm

பதிவிற்கு நன்றி .... ___________________ விரைவில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக