புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
30 Posts - 58%
heezulia
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
20 Posts - 38%
Manimegala
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
11 Posts - 4%
prajai
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
9 Posts - 3%
Jenila
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
4 Posts - 1%
Rutu
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
2 Posts - 1%
jairam
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடற்புண் Poll_c10குடற்புண் Poll_m10குடற்புண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடற்புண்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 7:37 pm



இன்றைய அவசர உலகில்
நம்மில் அநேகர் சாப்பிடக்கூட நேரம் ஒதுக்குவதில்லை.
கண்ட இடங்களில் எந்த
நேரத்தில் வேண்டுமானாலும்
சாப்பிடுவது,
அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது என மாறுபட்ட
உணவுப் பழக்கத்திற்கு
ஆளாகியுள்ளளோம். இதனால் அவ்வப்போது உணவு
செரிமானத்திற்காக
சுரக்கப்படும் அமிலம் கிரகிப்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றிலுள்ள
சளிச்சவ்வை கிரகித்து
புண்ணை ஏற்படுத்துகிறது. இதற்கு
ஆங்கிலத்தில்
அல்சர் என்று பெயர் வழங்கப்படுகிறது.
இது பாரபட்சமின்றி
பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும்
நோயாகும். இதனையே
சித்த ஆயுர்வேத மருத்துவ
முறைகளில் குன்மம் என்று அழைக்கின்றனர்.

‘குன்மம்’
என்ற சொல் குல்மம் - புதர்
என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு.

வலி வரும்போது நோயினால்
முன்பக்கம் குன்றவைக்கும் காரணத்தினால் இதனை குன்ம நோய் என்றும் கூறுவர்.

குன்மம் ஏற்பட காரணங்களாக சொல்லப் படுபவை

நேரத்திற்குச்
சாப்பிடாமல் இருத்தல்.
அவசர அவசரமாக சாப்பிடுவது.
அடிக்கடி கோபம் கொள்ளுதல்
மந்தத்தை ஏற்படுத்தும்
பொருட்களை அடிக்கடி உண்பது.
அதிக பட்டினி இருத்தல்
குறைவான தூக்கம் மற்றும்
இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பது.·

புகைப் பிடித்தல்,
அளவுக்கதிகமான
மதுப்பழக்கம், போதைப் பொருட்களின் பாவனை. ·



·இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தோன்றும் குறிகுணங்கள்:

இந்த வியாதியில்
விசேஷமான ஒரு அறிகுறி வயிற்றில் புரளும் ஒரு கட்டி போன்று பின்னல் முடிச்சாகும்.

செரியாமை,
வயிற்றில் எரிச்சல்,
வாந்தி,
உடல் வன்மை குறைதல்,
தேகம் மெலிதல்,
மனம் குன்றல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

·பசியின்மை,
உணவின் மீது வெறுப்பு,
குமட்டல்,
ஏப்பம்,
வாயில் நீருறல்,
வாந்தி,
புளியேப்பம்.

வயிறு எந்த நேரமும்
அல்லது உணவு உண்ணும் முன் வரை வலித்தல் அல்லது எரிதல்

உண்ட உணவு செரியாமல்
இருத்தல்

வயிறு உப்பலாக இருத்தல்.



அடிக்கடி வாந்தி
உண்டாகுதல்.
·



புளித்த ஏப்பத்துடன்,
ஒருவித எரிச்சலுடன் வாயு
வெளியேறும்.
·
எதிலும் ஆர்வம் குறைந்து,
உடல் சோர்வாகக்
காணப்படும்.

வாயுக் கோளாறு அதிகமாகக்
காணப்படும்.

இந்த நோயை மேல்நாட்டவர் Dyspepsia (ஜீரண கோளாறு) Chronic
gastritis (வயிற்று வேக்காடு) , Gastric ulcer (வயிற்று புண்),
Duodenal ulcer (க்ரஹனிப்புண்), Gastric
tumor (வயிற்றுக்
கட்டி) என பல பெயரிட்டு அழைக்கின்றனர். இதற்கு சரியான மூல காரணத்தை மேல்நாட்டு
வைத்திய நூல்களில் கூறப்படவும் இல்லை,
கண்டுபிடிக்கப்படவும்
இல்லை.

பொதுவாக வயிற்று நீர்ச்
சுரப்பு அதிகமாவதாலும், குறைவதாலும் இந்த வியாதி
ஏற்படுகிறதென்றும், அவ்விதச் சுரப்பு அதிகமாதல், குறைதல் இவைகளுக்கு நிச்சயமான காரணம்
கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால்
சித்த,
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இதற்கான காரணங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. இந்த நோய்க்கு காரணம் வயிறு மற்ற
அவயங்களின் உள்பாகம் வறண்டு போவதேயாகும். வறட்சியினால் உள்புறத்தில் வலியும் கரடுமுரடான
முடிச்சுக்களும்,
புண்களும்
உண்டாவது சாதாரணம். இப்படி வறட்சி
ஏற்படுவதற்கு காரணம் வறண்ட உணவுகளை அதாவது நெய், எண்ணெய் கொழுப்புத் திரவங்கள்
சம்பந்தப்படாத உணவுகளை அடிக்கடி,
அதிகமாக உண்பதும்,
பசி வேளைகளில் சாப்பிடாமல் பசியை அடக்குவதும்,
உடம்பில் வறட்சியைக் கொடுக்கக்கூடிய வேலைகளைச்
செய்வதும்,
அப்படிப்பட்ட
சீதோஷ்ணங்களில் அதிகமாக பழகுவதும், உடம்பில் குளிர்ச்சி உண்டாவதற்கான பழக்கங்களாகிய எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற பழங்கங்களை கடைப் பிடிக்காமல் இருப்பதும்,
சரீரம் பலவீனமாக
இருக்கும்போது வாயுப் பதார்த்தங்களை அதிகமாக உண்பதும் ஆகும். மல
மூத்திர வேகங்களை
அடக்குவதும், மூலச்சூடும் குன்மத்திற்கு முக்கிய
காரணமாகும். ஆதலால் இந்த நோய்க்கு ஆதாரம் வறட்சி,
வாய்வு,
வாதம்,
அக்னி பலத்தின்
சமமின்மை. இவை நான்கும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. ஆகையால்
இந்த நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது உடம்பில் குளிர்ச்சி உண்டாக்கும் உணவு வகைகளை உண்பதும்,
லகுவான ஆகாரத்தை
உண்பதும் மேலும், வாயுவைச் சமன்படுத்தக்கூடிய
உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்வதே ஆகும்.
மருந்துஉண்ணும்போது
கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்

அதிக காரம்,
புளிப்பு,
எண்ணெய் பலகாரங்கள்,
மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

·நெய் உருக்கி, மோர் பெருக்கி அதாவது நெய்யை நன்கு உருக்கியும்,
மோரில் அதிக நீர் சேர்த்தும் சாப்பிட
வேண்டும்.

தினமும் இரவில் பால்
அருந்துவது நல்லது.
·
டீ (tea),
காஃபி அருந்துவதைத்
தவிர்ப்பது நல்லது.

மனக்கவலை,
பரபரப்பு,
மன உளைச்சல் இவற்றைக்
குறைக்க வேண்டும்.

மணத்தக்காளிக் கீரை,
முட்டைகோஸ் இவற்றை
தினமும் சாப்பிடுவது நல்லது.

மேற்சொன்னவற்றை சரியான
முறையில் பின்பற்றினாலே குடற்புண் பாதி குணமாகி விடும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 11:36 pm

சிறந்த பதிவுக்கு ரொம்ப நன்றி உதுமான் .!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக