புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
3 Posts - 5%
prajai
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%
Pradepa
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%
Rutu
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
219 Posts - 21%
sugumaran
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
18 Posts - 2%
prajai
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 0%
Rutu
கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_m10கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 8:42 am

மனிதனை உயர்த்திக் காட்டுவது அருட்செல்வமும், பொருட்செல்வமும் தான். பொருட்செல்வம் என்பது ஐஸ்வர்யம்; அருட்செல்வம் என்பது தெய்வத்தின் அருள் அல்லது சிற்சில தேவதைகளின் அருள். இந்த இரண்டு செல்வங்களும் ஒருவனிடம் அமையும்போது, இவைகளுக்கு இவன் தர்மகர்த்தா போன்றவன்.
எதற்கெல்லாம் செலவிடலாம் என்று யோசித்து, அளவோடுதான் செலவு செய்ய வேண்டும்.

ஐஸ்வர்யம் செலவு செய்யச் செய்ய, திரும்பவும் நிரம்பப் பெறுவதற்காகவே அறிவும், பலமும் பயன்பட வேண்டும். அறிவும், பலமும் பிறரை ஏமாற்றவோ, அடித்துத் துன்புறுத்தவோ அளிக்கப்பட்டதல்ல; இவைகளை தான் மட்டுமே சம்பாதித்து, தனக்கே சொந்தம் என்று, உரிமை கொண்டாடவும் கூடாது.
அருட்செல்வம் என்பதும் அப்படித்தான். தவசிகளிடம் வந்தடையும் சித்திகளைக் கூட, அவர்கள் தர்மகர்த்தா முறையில்தான் கையாள வேண்டும் என்றனர். இப்படிப்பட்ட சித்திகளை அவர்கள் தனி ஒருவராக, யாருடைய கூட்டும் இன்றி, பசி, தாகம், சோர்வு, தூக்கமின்றி தன்னையே வருத்தி அடைந்தனர்.
ஆனாலும், இந்த சித்திகளை தன்னுடையது என்றோ அல்லது அவைகளுக்கு தானே எஜமானன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. இதை பிற ருக்குத் தேவையான போது அளவுடன் செலவிடுவதற்காகத் தான் கிடைத்தது என்று எண்ணுவர்.
யாருக்கு உண்மையாகக் குறை தீர வேண்டுமோ, சத்தியத்தின் அடிப்படையில் தகுதி உண்டோ, அவர்களுக்கு மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் பயன்படுத்துவரே தவிர, ‘நான் பெரிய சித்தர், எல்லாமே என் சொல்படி நடக்கும்…’ என்று விளம்பரம் செய்வதில்லை.
எவ்வளவு பெரிய பண மூட்டையானாலும், அவனுக்கு வந்துள்ள கன்ம நோயை, அவனது குணத்தின் தரத்துக்குத் தக்கபடி, அந்நோயை தீர்த்தோ, குறைத்தோ உதவுவர்.
தனக்கு எல்லா தேவதைகளும் அடக்கம்தான்; எது சொன்னாலும் நடக்கும் என்று அகம்பாவம் கொண்டு, மக்களை மயக்கி அல்லது ஏமாற்றி, பொருள் சேர்க்கும் சிலரும் உண்டு. இதே போன்ற மற்றொரு அரைகுறை சித்த புருஷனைக் காணும் போது, ‘யார் பெரியவன்…’ என்ற சர்ச்சையும், சண்டையும் மூளுவதுண்டு.
இவனுக்கு உதவி செய்து வந்த தேவதைகள், இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காகவே எதிர்பார்த்திருந்து, அந்த சமயமே இவனைக் கைவிட்டுப் போய்விடும். அதன் பிறகு இவன் என்ன தான் கூச்சல் போட்டாலும், பிரயோஜனப்படாது.
அதனால், உண்மையான சித்த புருஷர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; ஆடம்பர, அதிகாரம் இல்லாமல், எளிமையுடன் இருந்து உதவி செய்வர். மற்றவர்கள், கிடைத்துள்ள சித்தியை பணம் பண்ணவும், புகழ் பெறவும் பயன்படுத்தி, கடைசியில் வீழ்ச்சியடைவர்!


-ஞானானந்தம் வைரம் ராஜகோபால் கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:16 am

சிறந்த அறிவுரை தாமு... நன்றி பகிர்வுக்கு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:35 pm

கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு? 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 5:16 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி தாமு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக