புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
21 Posts - 66%
heezulia
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
63 Posts - 64%
heezulia
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_m10முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 12:19 pm

வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவரால் எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் சமீபத்தில் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இதையடுத்து நேற்று புஷ்பவனம் கிராமத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி முருகேஷ்வரியை சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் அளித்தார். ஜெயக்குமாரின் குழந்தைகள் படிப்புச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும்
அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஆசியாவில் மிகப் பெரிய நாடு இந்தியா. நமது நாட்டின் முப்படைகளின் வலிமையைக் கண்டு உலக நாடுகளே அஞ்சுகின்றன. ஆனால், மிகச் சிறிய நாடான இலங்கை துணிந்து நமக்கு சவால் விடுகிறது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று வருகிறது. இதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்.

இலங்கைக் கடற்படையால் மீனவர் ஜெயக்குமார் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் செயல்பட முடியாத பலவீனமான பிரதமராக உள்ளார். மாநில அரசைப் பொருத்தவரையில், தமிழக முதல்வருக்கு ஆட்சி செய்வது, அரசுப் பணிகள் செய்வது, மக்கள் பணியாற்றுவது ஆகியவற்றில் அக்கறையில்லை. அவரால் எதையும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் பதவியிலிருந்து விலகி விட வேண்டும்.

கொல்லப்பட்ட ஜெயக்குமார் அதிமுக உறுப்பினர். அதனால்தான் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது எனது கடமை என்று கருதி, வந்தேன்.

அதிமுக சார்பில் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கணவரை இழந்து தவிக்கும் முருகேஸ்வரிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது என்பதை அறிவேன். இருப்பினும், அதிமுக சார்பில் செய்ய முடிந்த உதவியைச் செய்துள்ளேன்.

கொல்லப்பட்ட ஜெயக்குமாருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இக் குழந்தைகள் உரிய கல்வி பெற வேண்டிய உதவிகளை அதிமுக செய்யும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். அன்றைக்கு இருந்த மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது சட்டப்படி செல்லாது. இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை அப்போதைய மத்திய அரசு பெறவில்லை. எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

மீனவர்கள் இந்த பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்பட வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து, மீனவ மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க முடியும் என்றார் ஜெயலலிதா

வழக்கமாக எந்த இடத்திற்கு வந்தாலும் ஆர்ப்பாட்டமாக வருவார் ஜெயலலிதா. ஆனால் நேற்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் வந்து போனார். அவர் வந்ததே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு நிசப்தமான வருகையாக ஜெயலலிதாவின் வருகை இருந்தது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 1:26 pm

தேர்தல் ஆட்டம் ஆரம்பம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக