|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
" பச்சை பட்டாடை "
Page 1 of 1 • Share •
" பச்சை பட்டாடை "
"பச்சை பட்டாடை"
(வயலும் வயல் சார்ந்த மனிதர்களும்)
(வயலும் வயல் சார்ந்த மனிதர்களும்)
பார்க்கப் பார்க்கப் பரவசம்
என்னையும் இழந்தேன் உன்வசம்..!!
ஈரநிலத்தின் மண்வாசனை என்
நுனிநாசி தொட்டு, இதயமுழுதும்
பரவி மயங்கச் செய்யும்
மந்திரம் தான் என்னவோ..!!
பச்சை பட்டாடையுடுததி, காற்றிநிசைக்கு
நடனமாடும் உன்னெழிலகை சொல்லசொற்களேது..!!
உன்னை தொடவரும் தென்றலோ
உன்னை முத்தமிட்டபின்பு என்னையுமுத்தமிடுகிறது..!!
மூன்றேமாதங்களில் பல்காட்டி சிரிக்கிறாய்,
கொத்துக்கொத்தன நெல் மணிகளால்..!!
உன் சிரிப்பை விற்று
உன்னை உருவாக்கியவர்கள் அழுகிறார்கள்..!!
வறுமை வாய்விட்டுச் சிரிக்கிறது
அந்த கூட்டத்தின் அழுகையில்..!!
பிறரின் உயிரை வாழவைப்பவர்கள்
அனுதினமும் உயிர் துறக்கிறார்களே..!!
உன் முத்தக்காற்று பட்டு
உயிரிழந்த நானோ, உன்னலகை
பார்த்துப்பார்த்துப் உயிர் மீண்டேன்..!!
உன்னை வளர்த்தவர்களோ உன்னை
பார்த்துப்பார்த்துப் உயிர் துறந்தார்கள்..!!
நீ விஷ்ணுவா..?? இல்லை எமனா..??
உனக்கு நன்னீறும், நல்லுரமும்
அக்கூட்டத்திர்க்கு பச்சைஎலி தானுனவு..!!
சேற்றில் கால் வைப்பவன்
சோற்றில் கைவைக்க முடியவில்லையே..!!
வானம் கண்ணீர்விடவில்லை, புவி
சிரிக்கவில்லை, அவன் அழுகிறான்..!!
பார்க்கப் பார்க்கப் பரவசம்
நீ இப்பொழுது வறுமையின்வசம்…!!!!
தீ.வீ.சரண்
வாசித்தமைக்கு நன்றி..!! 8) 8)
வாசித்தமைக்கு நன்றி..!! 8) 8)
சரண்.தி.வீ- இளையநிலா

- பதிவுகள்: 261
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 07/08/2009
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








