புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு)
Page 1 of 1 •
- GuestGuest
இதுவரை எத்தனையோ உயிர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டது .காரணம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவும் தன் மீதே கொண்ட சினமும் முதன்மையை இருந்தது.
ஆனால் தமிழீழத்தில் ஏற்ப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், தமிழ்நாட்டு அரசியல், நடிகர்களின் போக்கினை கண்டித்தும், தன் உயிரையே ஆயுதமாக்கி கொண்டவன் ,கரும்புலியாய் தன்னையே மாற்றி கொண்டவன் முத்துக்குமரன்.
தமிழீழ சிக்கலை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களையும் ,தமிழ்நாட்டில் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பிடவும் நெருப்பாய் எழுந்தான். கனவுகளும் கற்பனைகளும் சுமந்த நெஞ்சத்தில் தன் கடைமைகளை விதைதான் .தமிழனுக்கான உரிமைகளை ஆவணமாக அடித்து கொடுத்தான் .அன்றாட பணியில் சிக்கிய மாந்தர்கள் இடையே தன் இறுதி ஆற்றாமையை வெளிபடுத்திட அவனுக்கு தேவைப் பட்டது ஒற்றைத் தீக் குச்சியும், மண்ணெண்ணெய் குடுவையும் தான்.
சனவரி 29 - சூரியன் தன் சோம்பலை விடுத்து புடவை சுற்றி உலா வரும் வேளையில் இவன் எழுந்தான். சூரியனுக்கே சுடுகின்ற அளவில் எரிந்தது அவன் உடல் மட்டும் தான். ஆனால் உள்ளமோ உலகின் உயர் தனி இனத்தை காத்திட யாராவது வரமாட்டார்களா என்ற உள்ளுணர்வினால் போராடினான் .காலை கடன் முடித்த கையேடு வந்த கூட்டமும், காலம் கடந்து கடல் அலையின திரண்ட கூட்டமும். முத்து குமரனின் உடலை சுற்றி அலைந்து கொண்டிருந்தது.
அலைகடலென திரண்ட கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் ஒரு புறமும், தமிழினத்தை அழித்து கொண்டிருந்த அரசியல் துரோகிகள் மறு புறமும், முத்து குமரனின் இறுதி ஆவலை நிறைவேற்றும் வெறியுடன் இனப் பற்றாளர்கள் ஒரு புறம் அலைந்து கொண்டிருக்க, அவன் மரணத்திற்கு காரணமான அரசியல் வாதிகள் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகலாமல் காத்திருந்தனர் .
எனது உடலையே ஆயுதமாக்கி கொள்ளுங்கள் என்ற முத்துக்குமரனின் இறுதி ஆவலை கூட நிறைவேற்ற விடாமல், வெறும் காட்சி பொருளாக மூன்று நாட்கள் வைத்திருந்து இறுதியில் எரியூட்ட வைத்து கருணாநிதி கொடுத்த வேலையை அழகாக செய்து முடித்தனர். இனங்கான முடியாதவாறு நம்மோடு இணைந்திருத்த இனத்துரோகிகள் .
தமிழினம் காக்க தன் உடலையே விதையாய் விதைத்தவன் அந்த விதையில் விதைந்த விளைச்சலை கூட சில தலைவர்கள் அறுவடை செய்தனர், தங்கள் அரசியல் நகர்வுக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும்.
ஆண்டுகள் இரண்டினை முடிந்து ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்த பிறகும், இன்னும் தமிழின சிக்கலும், தமிழ்நாட்டு அரசியலும் மாறவில்லை. மாறாக நினைவேந்தல் என்ற நிகழ்வு மட்டும் வெறும் சடங்காக மாறிக் கொண்டிருக்கிறது. யாரை ஒன்றிணைக்க பாடுபட்டானோ அந்த கனவு நிறைவேறாது அவன் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது .
முத்துக்குமரனின் உயிர் தியாகத்தை உரிமை கொண்டாட முடியாத வக்கற்ற அரசியல் கட்சிகள் அவன் நினைவேந்தலை மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் அப்துல் ராவுதை போன்று முத்துக்குமரனின் நினைவேந்தலும் ஒரு சடங்காகி மாறி நாளடைவில் சாதிய முத்திரை குத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. எனவே முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழினப் பற்றாளர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அனுசரிக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் வீண் போகாது காலத்திற்கும் உயிர்த்து நிற்கும். அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்து செல்லும்.
எம் இனத்தை காப்பாற்ற ஒருவன் வர மாட்டானா என ஏங்கி தவித்த முத்துக்குமரனின் தவிப்பு என்றும் மாறாமல் நம்மிடையே உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கும். அவன் கண்ட கனவு நிறைவேற ஒரு நாள் வழி பிறக்கும்.
தமிழ் தேவன்.-- வன்னி ஆன்லைன்
இந்த பதிவு 100 பார்வைகளை கூட தாண்டது என நினைக்கிறேன்...
ஆனால் தமிழீழத்தில் ஏற்ப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், தமிழ்நாட்டு அரசியல், நடிகர்களின் போக்கினை கண்டித்தும், தன் உயிரையே ஆயுதமாக்கி கொண்டவன் ,கரும்புலியாய் தன்னையே மாற்றி கொண்டவன் முத்துக்குமரன்.
தமிழீழ சிக்கலை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களையும் ,தமிழ்நாட்டில் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பிடவும் நெருப்பாய் எழுந்தான். கனவுகளும் கற்பனைகளும் சுமந்த நெஞ்சத்தில் தன் கடைமைகளை விதைதான் .தமிழனுக்கான உரிமைகளை ஆவணமாக அடித்து கொடுத்தான் .அன்றாட பணியில் சிக்கிய மாந்தர்கள் இடையே தன் இறுதி ஆற்றாமையை வெளிபடுத்திட அவனுக்கு தேவைப் பட்டது ஒற்றைத் தீக் குச்சியும், மண்ணெண்ணெய் குடுவையும் தான்.
சனவரி 29 - சூரியன் தன் சோம்பலை விடுத்து புடவை சுற்றி உலா வரும் வேளையில் இவன் எழுந்தான். சூரியனுக்கே சுடுகின்ற அளவில் எரிந்தது அவன் உடல் மட்டும் தான். ஆனால் உள்ளமோ உலகின் உயர் தனி இனத்தை காத்திட யாராவது வரமாட்டார்களா என்ற உள்ளுணர்வினால் போராடினான் .காலை கடன் முடித்த கையேடு வந்த கூட்டமும், காலம் கடந்து கடல் அலையின திரண்ட கூட்டமும். முத்து குமரனின் உடலை சுற்றி அலைந்து கொண்டிருந்தது.
அலைகடலென திரண்ட கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் ஒரு புறமும், தமிழினத்தை அழித்து கொண்டிருந்த அரசியல் துரோகிகள் மறு புறமும், முத்து குமரனின் இறுதி ஆவலை நிறைவேற்றும் வெறியுடன் இனப் பற்றாளர்கள் ஒரு புறம் அலைந்து கொண்டிருக்க, அவன் மரணத்திற்கு காரணமான அரசியல் வாதிகள் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகலாமல் காத்திருந்தனர் .
எனது உடலையே ஆயுதமாக்கி கொள்ளுங்கள் என்ற முத்துக்குமரனின் இறுதி ஆவலை கூட நிறைவேற்ற விடாமல், வெறும் காட்சி பொருளாக மூன்று நாட்கள் வைத்திருந்து இறுதியில் எரியூட்ட வைத்து கருணாநிதி கொடுத்த வேலையை அழகாக செய்து முடித்தனர். இனங்கான முடியாதவாறு நம்மோடு இணைந்திருத்த இனத்துரோகிகள் .
தமிழினம் காக்க தன் உடலையே விதையாய் விதைத்தவன் அந்த விதையில் விதைந்த விளைச்சலை கூட சில தலைவர்கள் அறுவடை செய்தனர், தங்கள் அரசியல் நகர்வுக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும்.
ஆண்டுகள் இரண்டினை முடிந்து ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்த பிறகும், இன்னும் தமிழின சிக்கலும், தமிழ்நாட்டு அரசியலும் மாறவில்லை. மாறாக நினைவேந்தல் என்ற நிகழ்வு மட்டும் வெறும் சடங்காக மாறிக் கொண்டிருக்கிறது. யாரை ஒன்றிணைக்க பாடுபட்டானோ அந்த கனவு நிறைவேறாது அவன் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது .
முத்துக்குமரனின் உயிர் தியாகத்தை உரிமை கொண்டாட முடியாத வக்கற்ற அரசியல் கட்சிகள் அவன் நினைவேந்தலை மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் அப்துல் ராவுதை போன்று முத்துக்குமரனின் நினைவேந்தலும் ஒரு சடங்காகி மாறி நாளடைவில் சாதிய முத்திரை குத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. எனவே முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழினப் பற்றாளர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அனுசரிக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் வீண் போகாது காலத்திற்கும் உயிர்த்து நிற்கும். அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்து செல்லும்.
எம் இனத்தை காப்பாற்ற ஒருவன் வர மாட்டானா என ஏங்கி தவித்த முத்துக்குமரனின் தவிப்பு என்றும் மாறாமல் நம்மிடையே உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கும். அவன் கண்ட கனவு நிறைவேற ஒரு நாள் வழி பிறக்கும்.
தமிழ் தேவன்.-- வன்னி ஆன்லைன்
இந்த பதிவு 100 பார்வைகளை கூட தாண்டது என நினைக்கிறேன்...
கவலைப்படாதே தம்பி எத்துணை பேர் காண்கிறார்களோ என அவர்கள் மனதில் ஏற்ப்படும் மாற்றமே முக்கியம் எண்ணிக்கை முக்கியமில்லை என்ன விளைவு என்பதை மட்டும் கணக்கில் கொள் அதிகம் பின்னூட்டம் இல்லயென கவலை படாதே இது மௌனபுரட்சி இங்கு உள்ள அனைவரும் ஈழம் குறித்தும் தமிழர் வாழ்வுரிமை குறித்தும் அக்கறயும் ஆர்வமும் தங்களால் முடிந்த அளவு எதேனும் செய்ய முடியாதா என எங்குபவர்கள் தான்
உங்கள் கருத்துக்கள் எப்போதும் தமிழ் ஈழம் குறித்த கவலை தென்படுகிறது எங்களுக்கு அது இல்லை என்ற வாகயிலும் உன் கோபம் இருக்கிறது ஆளபிறந்த நாம் ஆத்திரப்பட கூடாது உனது பெரும் கோபம் என்பது சின்ன விஷயங்களுக்கு எரியும் தீக்குச்சியாகஇருப்பது போல் கோபப்படுகிறாய் பொறுமையாக இரு
எங்களுக்கு
பதுங்கவும் தெரியும்
பாயவும் தெரியும்
பயப்பட தெரியாது
உங்கள் கருத்துக்கள் எப்போதும் தமிழ் ஈழம் குறித்த கவலை தென்படுகிறது எங்களுக்கு அது இல்லை என்ற வாகயிலும் உன் கோபம் இருக்கிறது ஆளபிறந்த நாம் ஆத்திரப்பட கூடாது உனது பெரும் கோபம் என்பது சின்ன விஷயங்களுக்கு எரியும் தீக்குச்சியாகஇருப்பது போல் கோபப்படுகிறாய் பொறுமையாக இரு
எங்களுக்கு
பதுங்கவும் தெரியும்
பாயவும் தெரியும்
பயப்பட தெரியாது
- GuestGuest
உண்மைதான் அண்ணே... விளக்கதிற்கு மிக்க ...நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|