புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
39 Posts - 49%
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
3 Posts - 4%
jairam
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
14 Posts - 4%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை கூறுங்கள் 5


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 2:31 pm

மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்

(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)

அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.

அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்

அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்

விடை சொல்லுவீர்களா?

மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 4:55 pm

மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 6:05 pm

kirikasan wrote:
பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

ஆமாய்ல்ல ? சரி சொல்றேன்.... புதிருக்கு விடை கூறுங்கள் 5 502589 புதிருக்கு விடை கூறுங்கள் 5 362913




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 6:21 pm

ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 6:35 pm

arun_vzp wrote:ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

இல்லையே. இது ஒரு லாஜிக் வகையை சேர்ந்த கேள்வி. அது அப்படி இருப்பதால் இது இப்படித்தான் இருக்கும் என நிரூபிக்க வேண்டும். தங்கள் விடை நிரூபிக்க முடியாததோடு மூன்றும் சிவப்பு புள்ளிகள்தானே. வினா மூவரும தன்னுடைய நிற்ம் நீலமாக இருக்குமோ என முடிவுசெய்யத் தெரியாமல் இருக்கும்போது ஒருவன் முந்திக்கொண்டு தன் நிறம் சிவப்பு என்பதை அறிந்து சொன்னான் அவன் அந்த முடிவுக்கு வந்தது எப்படி?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Feb 07, 2011 1:58 am

"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 2:51 am

realvampire wrote:"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

அப்படியெல்லாம் பார்த்து நிறத்தை கண்டு கொள்லலாமோ தெரியவில்லை. அதற்கு மிகவும் அண்மையில் செல்லவேண்டும். அதுவும் புத்திசாலித்தனம்தான். ஆனால் அதைவிட ஒரு பதில் இருக்கிறது. அந்தப்பதிலை புரிந்துகொள்ளவே எனக்கு மிக சிரமமாக முதலில் இருந்தது. கூறுகிறேன் வேறு யாராவது முயற்சிக்கிறர்களா என்று சற்று பொறுத்துப் பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:48 am

கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா! புதிருக்கு விடை கூறுங்கள் 5 440806



புதிருக்கு விடை கூறுங்கள் 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:34 am

[quote]அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்[/quote]
அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்.. சிரி அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்... சிரி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிருக்கு விடை கூறுங்கள் 5 Friendshipcomment54புதிருக்கு விடை கூறுங்கள் 5 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக