புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
Page 1 of 1 •
சென்னை, ஜன. 30: சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இந்து ஆன்மிக, சேவை கண்காட்சிக்கு 4 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கண்காட்சி நிறைவு நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உலக கலாசார இணக்க மையம் சார்பில் 3-வது இந்து ஆன்மிக சேவை இலவச கண்காட்சி திருவான்மியூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்து ஆன்மிக நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றும் பல்வேறு தொண்டுகளையும், அறநெறிக் கருத்துகளையும் விளக்கும் வகையில் இந்த இலவச கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், ஈஷா யோகா மையம், வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்த மயி மடம், தர்ம ரக்ஷன சமிதி, திருப்பதி-திருமலை தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஆரிய சமாஜம், அரவிந்தர் ஆசிரமம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் திருமடம், அய்யா வைகுண்டர் நற்பணி சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம், ராஷ்ட்ர சேவிகா சமிதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.
இந்த அமைப்புகள் தங்களது கல்வி, சமய, சமுதாயப் பணிகளையும் விளக்கியதோடு, ஸ்படிக மாலை முதல், சாமி சிலைகள், விளக்குகள், மூலிகை மருந்துகள், ஆன்றோரின் நூல்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆன்மிக, ஜோதிட, தத்துவ நூல்களையும், பக்தி இசைப் பாட்டல் குறுந்தகடுகளையும், விசிடிக்களையும் விற்பனை செய்தன.
மொத்தமுள்ள 146 அரங்குகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களில் ஆன்மிக, வழிபாட்டு நூல்களை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள், ஜோதிட நூல்களும் அதிக அளவில் விற்பனையானது.
வலங்கைமானில் உள்ள வேதபாடசாலையின் சின்னஞ்சிறு மாணவர்கள் குழுவினர் வேத மந்திரங்களை உச்சரித்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தினர்.
பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல இலவச கண் மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் வாகன விபத்துகளில் இருந்து காக்க இயந்திர படங்களும், சேமித்த தொகை நிலைக்கவும் மந்திர மூலிகை பாக்கெட்டுகளும் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பிரத்யேக அரங்கை அமைத்திருந்தது.
கண்காட்சியின் நுழைவு வாயிலில் அரிய மூலிகைகளின் சிறப்பையும், அவற்றின் நோய் தீர்க்கும் தெய்வீகத் தன்மைகளையும் விளக்கும் வகையில் மூலிகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குறைந்த விலை உணவகமும், ஆன்மிக சொற்பொழிவு அரங்கமும் தினமும் நிரம்பி வழிந்தது.
நன்றி தினமணி
உலக கலாசார இணக்க மையம் சார்பில் 3-வது இந்து ஆன்மிக சேவை இலவச கண்காட்சி திருவான்மியூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்து ஆன்மிக நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றும் பல்வேறு தொண்டுகளையும், அறநெறிக் கருத்துகளையும் விளக்கும் வகையில் இந்த இலவச கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், ஈஷா யோகா மையம், வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்த மயி மடம், தர்ம ரக்ஷன சமிதி, திருப்பதி-திருமலை தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஆரிய சமாஜம், அரவிந்தர் ஆசிரமம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் திருமடம், அய்யா வைகுண்டர் நற்பணி சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம், ராஷ்ட்ர சேவிகா சமிதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.
இந்த அமைப்புகள் தங்களது கல்வி, சமய, சமுதாயப் பணிகளையும் விளக்கியதோடு, ஸ்படிக மாலை முதல், சாமி சிலைகள், விளக்குகள், மூலிகை மருந்துகள், ஆன்றோரின் நூல்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆன்மிக, ஜோதிட, தத்துவ நூல்களையும், பக்தி இசைப் பாட்டல் குறுந்தகடுகளையும், விசிடிக்களையும் விற்பனை செய்தன.
மொத்தமுள்ள 146 அரங்குகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களில் ஆன்மிக, வழிபாட்டு நூல்களை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள், ஜோதிட நூல்களும் அதிக அளவில் விற்பனையானது.
வலங்கைமானில் உள்ள வேதபாடசாலையின் சின்னஞ்சிறு மாணவர்கள் குழுவினர் வேத மந்திரங்களை உச்சரித்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தினர்.
பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல இலவச கண் மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் வாகன விபத்துகளில் இருந்து காக்க இயந்திர படங்களும், சேமித்த தொகை நிலைக்கவும் மந்திர மூலிகை பாக்கெட்டுகளும் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பிரத்யேக அரங்கை அமைத்திருந்தது.
கண்காட்சியின் நுழைவு வாயிலில் அரிய மூலிகைகளின் சிறப்பையும், அவற்றின் நோய் தீர்க்கும் தெய்வீகத் தன்மைகளையும் விளக்கும் வகையில் மூலிகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குறைந்த விலை உணவகமும், ஆன்மிக சொற்பொழிவு அரங்கமும் தினமும் நிரம்பி வழிந்தது.
நன்றி தினமணி
மக்களின் ஆன்மீக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது! நன்றி மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மகிழ்ச்சி..... பகிர்வுக்கு நன்றி நண்பா
- Sponsored content
Similar topics
» ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|