புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
65 Posts - 52%
heezulia
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
15 Posts - 3%
prajai
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
9 Posts - 2%
jairam
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:38

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Tblanm10



ஆஞ்சநேயர்... இவர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவர். இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை வடிவில் அருள்பாலித்து வருகிறார். அர்ச்சாவதாரமாக அருள் பாலிக்கும் இறைவனை நாம் ஆடி, பாடி, தொழுது அவன் திருவடிகளை சேர வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது.
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயரைப்பற்றி இங்குள்ள ராஜாமணி பட்டாச்சாரியார் கூறும் போது,"இவருக்கென எட்டு விதமான சிறப்புக்கள் உள்ளன. எனவே தான் இவரை அஷ்டாம் ஆஞ்சநேயர் என்கிறார்கள்," என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:39

முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு:

இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி சூஅஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது.

இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு:

மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்க கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு:

மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்க கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. இதை பார்ப்பதால் நோய் நொடியற்ற வாழ்க்கையை ஆஞ்சநேயரின் மேற்கு நோக்கிய திருமுகம் தருகிறது.

நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு:

எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:40

ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு:

ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர் அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. "ஓ ராமா! உனது நாமாவையே , இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்," என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.


ஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு:

ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.


ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.


எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு:


ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.
இப்படி அஷ்ட அம்சங்களும் அமைந்துள்ள ஆஞ்சநேயரை வணங்கினால் நம் வாழ்வின் அனைத்து வித நலன்களையும் பெற்று விடலாம்.


திறக்கும் நேரம்:

நாராயண பட்டாச்சாரியார், முரளீதர பட்டாச்சாரியார் பூஜை செய்யும் இக்கோயிலில் காலை 7.30 முதல் 11.30 வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக