புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rutu
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pradepa
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
18 Posts - 2%
prajai
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Rutu
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_m10அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 05, 2011 5:06 pm

First topic message reminder :

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Kid-and-stress


தோல்வி ,வலி ,அவமானம்





மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)



இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்




பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை




இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்




அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றதை




அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்




தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்




சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்




மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்




நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி




நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்




எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி




கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு




தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது




ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை




இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்




வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்




வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை




இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்




வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்




நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்




இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்




ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது




ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பதென்று
சுயமுடிவு எடுத்தேன்




அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்






தொடரும். . . . .








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 3:15 pm

முரளிராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:38 pm

எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே சோகம்
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ சோகம் வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....

அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 06, 2011 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே சோகம்
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ சோகம் வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....

அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..




உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
எழுத்துப் பிழைகளில் இனி கவனம் எடுத்துகொள்கிறேன்
என் கிறுக்கலின் அத்தியாயத் தொகுப்பை தொடந்து படித்தமைக்கு
மீண்டும் நன்றி நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 06, 2011 8:26 pm

மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 07, 2011 10:15 am

கலை wrote:மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!

என் வேண்டுகோளை ஏற்று என் கிறுக்கலை ஒரே திரியில் அமைத்த கலை அண்ணனுக்கு முதல் நன்றி
கருத்துக்கும் பாராட்டிற்கும் மீண்டும் நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Feb 07, 2011 10:25 am

அருமை கடந்த கால நினைவுக் கொண்டு சென்ற கவிதை .....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 10:47 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 07, 2011 12:07 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை கடந்த கால நினைவுக் கொண்டு சென்ற கவிதை .....

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 07, 2011 12:11 pm

SK wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக