புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
89 Posts - 50%
heezulia
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
29 Posts - 54%
heezulia
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தோழி ! Poll_c10தோழி ! Poll_m10தோழி ! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழி !


   
   

Page 1 of 2 1, 2  Next

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Oct 05, 2009 3:37 pm

என் அன்புள்ள தோழி
ஆலயதிரு உள்ளே செல்லும் பொழுது முதலில்
கெட்ட சிந்தனைகளை அகற்றி விட்டு பிறகு தான்
என் காலனியை அகற்றி விட்டு செல்கிறானே

உன்னுடன் பழகும் பொழுது காமம் மட்டுமல்ல
காதல் கூட எனக்கு வருவதில்லை
கெட்ட சிந்தனைகள் ஆலயத்திற்குள் நுழை வதில்லை அதுபோல்
நல்ல நட்பிற்குள் காமமும் வருவதில்லை காதலும் வருவதில்லை
நீ என்னை தொட்டு பேசும் பொழுது எனக்கு
ஒரு வித நடுக்கம் ஏற்படுகிறது
அது இச்சையா அல்லது இனகவரிசியா என்று
தெரியவில்லை ஆனால் இது போன்ற உணர்வு எனக்கு
இனிமேல் ஏற்பட கூடாது என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
நாம் இருவரும் பழகுவதை நம் நண்பர்கள் ' காதல்' என்று
சொன்னார்கள் ,கேலியும் செய்தார்கள்
எனக்கு உள்ளே சிறிய சந்தோஷமும் அதே நேரம் கஷ்ட மாகவும்
இருந்தது , அனால் நீ 'அவர்களை கண்டு கொள்ளாதே ' என்று கூறியதும்
என்னை நினைத்து நானே வெட்க பட்டு கொண்டேன்
நான் இறைவனிடம் வேண்டுவது ஒன்று மட்டும் தான்
எனக்கு உன் மீது காதல வந்தால் கூட பரவ இல்லை
தயவு செய்து காமம் மட்டும் வந்து விட கூடாது என்று

சதீஷ்குமார்
http://vaanavilkavithaikal.blogspot.com/2010/02/blog-post_19.html


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 3:38 pm

நான் இறைவனிடம் வேண்டுவது ஒன்று மட்டும் தான்
எனக்கு உன் மீது காதல வந்தால் கூட பரவ இல்லை
தயவு செய்து காமம் மட்டும் வந்து விட கூடாது என்று தோழி ! 677196



செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Oct 05, 2009 3:39 pm

தோழி ! 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:43 pm

மீனு wrote:நான் இறைவனிடம் வேண்டுவது ஒன்று மட்டும் தான்
எனக்கு உன் மீது காதல வந்தால் கூட பரவ இல்லை
தயவு செய்து காமம் மட்டும் வந்து விட கூடாது என்று தோழி ! 677196

அப்புறம் கோட்டிலை வழக்கு கொடுங்க இவன் என்னை ஏமாத்தி விட்டான் ஆண்மையில்லாதவன் தெரிந்தே என்னை ஏமாற்றிவிட்டான் என்று
காதலும் காமமும் சேர்ந்து இருந்தால்தான் அது பூரண வாழ்க்கை தோழி ! 95051

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 05, 2009 3:56 pm

தோழி ! 677196



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:59 pm

தோழி ! 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 4:01 pm

ரூபன் காதலில் ..காமம் இல்லை ..ரூபன்.. எல்லாத்தையும் காம கண்களால் பார்க்காதேடா மாங்கா



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 4:09 pm

மீனு wrote:ரூபன் காதலில் ..காமம் இல்லை ..ரூபன்.. எல்லாத்தையும் காம கண்களால் பார்க்காதேடா மாங்கா

நான் அப்படி சொல்லலியே பட் இரண்டும் சேர்ந்தாதான் உண்மையான காதல்
இந்தா உனக்கு சில வரிகள்

"உள்ளம் மட்டுமே காதல் என்றால் -நீ
காதலிக்க ஒரு நாய்க்குட்டி பொதும்
உடல் மட்டுமே காதல் என்றால்- நீ
காதலிக்க ஒரு விலைமகள் போதும்
உள்ளமும் உடலும் சந்தித்து எந்த
இடத்தில் பூப்பூக்கிறதோ
அந்தப்புள்ளிதான் காதல்"


என்ன மீனு போதுமா விளக்கம் தோழி ! 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 05, 2009 4:10 pm

தோழி ! 677196



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 4:13 pm

ரூபன் ரொம்ப முத்தி போச்சு என்பது மீனுவின் கண்ணோட்டம்.. முத்தி வெடிக்க முதல் நீங்கள் ஒரு கல்யாணம் பண்ணவும் என்பது தாழ்மையான வேண்டுகோள்..
காமம் காதல் என்று சொல்லி செருப்படி வாங்காமா தப்பிக்க ,உங்க மனைவியிடம் காதல் காமம் இரண்டும்தாண்டி என் பொண்டாட்டி என்று கொஞ்சலாம்..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக