புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
89 Posts - 50%
heezulia
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
29 Posts - 55%
heezulia
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறவரிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:02 pm

(1)

என் எல்லைகளுக்குள் வந்தவர்களைப்
புறக்கணிக்கவில்லை.
வரவேற்று விசாரித்தேன்
அவர்களைப் பற்றிய செய்திகள்
சேகரிப்பில் நிறைய:
ஏகதாரன் வந்தான்
முகமன் கூறி வரவேற்றபோது
ஈர்க்கினால் செய்த அம்பையும்
வில்லையும் கீழே வைத்து வணங்கினான்.
சுமையாக இல்லையா என்றேன்
என்னைச் சுமக்க வைத்துவிட்டார்கள்
என்றான்.
இதனால் நீ கண்டதென்ன என்றேன்
இன்னும் காடுகளுக்குள்
அலைந்து திரிகிறேன் என்றான்.
உன் மகுடத்தை எடுத்துக்கொள் என்றேன்
பிழை நேர்ந்துவிட்டது
பிழைப்புக்காகச் சிலரால்
சொல்லப்பட்ட கதைகள்
வரலாறுகளாகிப் போன பின்
என் நிலையை எப்படி விளக்குவது
எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று
வேண்டினான்.
கைமீறிப் போய்விட்டது
நீயே போய்ச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள் குடிகள்
கதைகளால் வாழ்பவர்கள் கயவர்கள்
உழைத்துப் பிழைத்துக்கொள் என்றேன்
ஒரு கப் காப்பியுடன்
விடைப்பெற்றுச் சென்றவன்
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்
இன்னும் கயவர்கள் வாழ்கிறார்கள்.


(2)


நதியின் பிரவாஹத்தை
உடலின் மிக மெல்லிய கேசத்தால்
தடுத்துத் தாங்கிவிட்டாயே
பஞ்ச பூதங்களைத் தமதாக்கி
கூத்தாடும் உன் செயல்
வினோதம் என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்தான்
எனக்கு
வயதாகி வழுக்கை விழுந்துவிட்டது
இன்னும் அப்படி நம்புகிறார்களா
என்றான்.
சாட்சியாகித் துணைபோனவன்
பேசுவது வியப்பில்லை என்றேன்
அப்படியல்ல -
நயமாய்ச் சொல்லப்படும் கதைகளை
உண்மையென நம்புகிறவன் முட்டாளில்லையா
என்றான்
தண்ணீரின் கால்களைத் தேடி
அலையும் எனக்கு
ரத்த அபிஷேகம் செய்கிறார்கள்
எனக்கும் அவர்களுக்குமான
இடைவெளி நீண்டு செய்கிறது.
நான் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன்
இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின்
ரத்தத்தைப் பருகத் தருகிறார்கள்
என்றான்.
அழிப்பதற்கென நீ
அறியப்படுகிறாய் என்றபோது
கேவி அழுதான்
நான் கட்டுக்கதைகளால் பிழைப்பவன்
அவற்றை உருவி எடுத்துவிட்டால்
சூன்யம்தான் என்றான்
முடிவாக என்ன சொல்கிறாய்
என்றேன்
நான்கு கட்டுகளையும்
ஐந்து பூதங்களையும்
ஆறு புத்திகளையும்
ஏழு உலகங்களையும்
எட்டுத் திசைகளையும்
என்னைவிட்டு அகற்ற
கொஞ்சம் மது கொடு என்றான்
கொஞ்சம் விஷம் கொடுத்தேன்.

- ப்ரதிபா ஜெயச்சந்திரன்



புறவரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 11:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக