புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
எனக்கு கிடைத்த படங்களை..இங்கு கொஞ்சம் பகிர்கிறேன்..
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)
எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!
எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.
வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.
எது பாசம்..?
தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?
தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?
தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..
அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)
எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!
எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.
வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.
எது பாசம்..?
தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?
தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?
தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..
அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.
வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.
படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!
மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்...சிவா wrote:
வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.
படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!
மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
thiva
- ரஞ்சித்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .
தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?
என்ன ஒரு ஆழமான வரிகள்.
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .
தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?
என்ன ஒரு ஆழமான வரிகள்.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருமை நண்பா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நன்றி..திவா.. உண்மை தான் திவா..இருப்பினும்...திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே...
நெஞ்சின் ஈரத்தைரஞ்சித்குமார் wrote:சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .
தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?
என்ன ஒரு ஆழமான வரிகள்.
வெளிகாட்டியமைக்கு மிக்க நன்றி..நண்பா...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|