புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
Page 1 of 1 •
தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
106 மீனவரை விடுவிக்க தங்கபாலு தந்தி
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
கலைஞர் செய்திகள் பாருங்கள் ?எப்படி கொடுக்கிறார்கள் தமிழனுக்கு அல்வா ?கனிமொழி போரடுறார் வேற ?சத்தியராஜ் கொடுத்த அல்வா எங்கே (அமைதிப்படையில் ) கலைஞர் கொடுக்கும் அல்வா எங்கே ?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|