|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» விவாகரத்து by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நான் படித்த கவிதை
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
நான் படித்த கவிதை
உனக்காக தவமிருந்து
உண்ணாமல் நோன்பிருந்து..
அனைவரின் ஏச்சுக்களை
அசராமல் தள்ளிவைத்து
கருவறை வாசல் வந்து
காலையிலே தவம் இருந்தேன்
பூஜை நேரம் வந்தவுடன்..
தேவி உன்னை காண ...
கண்கள் கோடி வேண்டும்....
தீபங்கள் காட்டும்போதும்
உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....
தீபத்தை நீ எடுத்து கண்களிலே
ஒற்றிக்கொள்ள வரும்போது........
-
-
-
-
-
யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...
*************************************************************
நித்தம் உன்னை விரல்பிடித்து
நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்
உதடு சேர்த்து விண்மீனை
ரசித்திருப்பேன்....
எனக்குள்ளே நீ இருந்தால்
உலகையே மறந்திடுவேன்..!
இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்
உன்னைவைத்து...
மறந்திருக்கும் வேளைபார்த்து..
திடுக்கென்ற சத்தம் கேட்டு...
என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...
-
-
-
-
-
மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...
*************************************************************
இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே
நிலவையும் ரசிப்பவன் நான்!
மலரை ரசிக்கச்சென்றால் கூடவே
அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!
குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே
அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!
அன்பே....
உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்
நீ மட்டும் ஏன்.........
-
-
-
-
-
-
சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!
*************************************************************
உண்ணாமல் நோன்பிருந்து..
அனைவரின் ஏச்சுக்களை
அசராமல் தள்ளிவைத்து
கருவறை வாசல் வந்து
காலையிலே தவம் இருந்தேன்
பூஜை நேரம் வந்தவுடன்..
தேவி உன்னை காண ...
கண்கள் கோடி வேண்டும்....
தீபங்கள் காட்டும்போதும்
உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....
தீபத்தை நீ எடுத்து கண்களிலே
ஒற்றிக்கொள்ள வரும்போது........
-
-
-
-
-
யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...
*************************************************************
நித்தம் உன்னை விரல்பிடித்து
நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்
உதடு சேர்த்து விண்மீனை
ரசித்திருப்பேன்....
எனக்குள்ளே நீ இருந்தால்
உலகையே மறந்திடுவேன்..!
இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்
உன்னைவைத்து...
மறந்திருக்கும் வேளைபார்த்து..
திடுக்கென்ற சத்தம் கேட்டு...
என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...
-
-
-
-
-
மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...
*************************************************************
இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே
நிலவையும் ரசிப்பவன் நான்!
மலரை ரசிக்கச்சென்றால் கூடவே
அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!
குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே
அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!
அன்பே....
உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்
நீ மட்டும் ஏன்.........
-
-
-
-
-
-
சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!
*************************************************************

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

SK- சதுரச் செயலாளர்

- பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: நான் படித்த கவிதை
Super
vijeeb- புதியவர்

- பதிவுகள்: 23
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/11/2010
மதிப்பீடு: 0
Re: நான் படித்த கவிதை
நீ என் இனம் அடா 


பிரகாசம்- இளையநிலா

- பதிவுகள்: 944
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 08/07/2009
மதிப்பீடு: 21
Re: நான் படித்த கவிதை
ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
அது என்ன அந்த மூன்று வார்த்தை?
-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...
....
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
அது என்ன அந்த மூன்று வார்த்தை?
-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...
....
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: நான் படித்த கவிதை
dsudhanandan wrote:ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
அது என்ன அந்த மூன்று வார்த்தை?
-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...
....
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
போட்டாச்சு, போட்டாச்சு.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: நான் படித்த கவிதை


பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: நான் படித்த கவிதை
அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

அமுத வர்ஷிணி- மகளிர் அணி

- பதிவுகள்: 712
வசிப்பிடம்: Tamilnadu
சேர்ந்தது: 19/09/2010
மதிப்பீடு: 24
Re: நான் படித்த கவிதை
நல்ல கவிதை நடையில் சிரிப்பு 

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: நான் படித்த கவிதை
இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










