புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன இயந்திரத்தில் ஓடிய இந்திய தொடரூந்துப் பெட்டிகள் - இந்தியா சங்கடத்தில்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் வியடம் உட்பட இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் கனகச்சிதமான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று (பதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக தொடரூந்து சேவையில் இந்திய தொடரூந்துப் பெட்டிகளை இழுத்துச் செல்ல சீன இயந்திரத்தை சிறீலங்கா வேண்டுமென்றே பாவித்து. இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
புதிய தொடரூந்துப் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க புதிய தொடரூந்து இயந்திரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இன்றுவரை அது தயார் செய்ய முடியாத நிலையில், இறுதியில் சீனத் தயாரிப்பு தொடரூந்து இயந்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால், இந்த ஆரம்ப நிகழ்வை ஒத்திப் போட்டிருக்கலாம். மாறாக சீன இயந்திரத்தைக் கொண்டு ஆரம்ப நிகழ்வை நடத்தி முடித்திருக்கின்றது.
இதேவேளை, சிறீலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா சிறீலங்காவிற்கு அமைத்துக்கொடுத்த புதிய தொடரூந்துப் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் விதத்தில், குறிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தாமதமாகவே தொடரூந்துப் பயணம் ஆரம்பித்ததால் கோபமடைந்த அமைச்சர் குமார் வெல்கம காலியில் நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்ற மறுத்திருக்கின்றார்.
இருப்பினும் 42 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மாத்தறைக்கு 38 நிமிடங்களில் (வழமையாக ஒரு மத்தியாலத்திற்கு மேல் பிடிக்கும்) தொடரூந்து சென்று சேர்ந்ததும், தன்னை சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் குமார் வெல்கம அங்கு உரையாற்றியிருக்கின்றார்.
167 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்தியா மாத்தறை – காலி அதிவேக தொடரூந்துப் பாதையை அமைத்துக் கொடுத்திருந்தது.
இதுவரை நாட்களும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையின் தொடரூந்துகள் பயணித்துவரும் நிலையில், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்தத் தொடரூந்துப் பாதைகளையும், தொடரூந்தையும் இந்தியா வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றது.
இந்த நிகழ்வில் கொழும்பிற்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, அமைச்சர் குமார் வெல்கம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கறை செலுத்ததாது, தொடரூந்து தொடக்க விழாவில் இந்தியத் தூதுவர் கலந்து கொண்டமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பதுடன், பலரது கண்டனங்களையும் சம்பாதித்திருக்கின்றது.
கடற்றொழிலாளர்கள் விடயத்தை தமிழ்நாட்டின் தேர்தல் காலத்திலாவது கண்டிக்க காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி முன்வந்துள்ள பின்புலத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக அன்றி, ஊடகங்கள் வாயிலாக தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், கொழும்பு தூதரக மட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
16-02-2011
இதன் ஒரு அங்கமாக இன்று (பதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக தொடரூந்து சேவையில் இந்திய தொடரூந்துப் பெட்டிகளை இழுத்துச் செல்ல சீன இயந்திரத்தை சிறீலங்கா வேண்டுமென்றே பாவித்து. இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
புதிய தொடரூந்துப் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க புதிய தொடரூந்து இயந்திரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இன்றுவரை அது தயார் செய்ய முடியாத நிலையில், இறுதியில் சீனத் தயாரிப்பு தொடரூந்து இயந்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால், இந்த ஆரம்ப நிகழ்வை ஒத்திப் போட்டிருக்கலாம். மாறாக சீன இயந்திரத்தைக் கொண்டு ஆரம்ப நிகழ்வை நடத்தி முடித்திருக்கின்றது.
இதேவேளை, சிறீலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா சிறீலங்காவிற்கு அமைத்துக்கொடுத்த புதிய தொடரூந்துப் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் விதத்தில், குறிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தாமதமாகவே தொடரூந்துப் பயணம் ஆரம்பித்ததால் கோபமடைந்த அமைச்சர் குமார் வெல்கம காலியில் நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்ற மறுத்திருக்கின்றார்.
இருப்பினும் 42 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மாத்தறைக்கு 38 நிமிடங்களில் (வழமையாக ஒரு மத்தியாலத்திற்கு மேல் பிடிக்கும்) தொடரூந்து சென்று சேர்ந்ததும், தன்னை சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் குமார் வெல்கம அங்கு உரையாற்றியிருக்கின்றார்.
167 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்தியா மாத்தறை – காலி அதிவேக தொடரூந்துப் பாதையை அமைத்துக் கொடுத்திருந்தது.
இதுவரை நாட்களும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையின் தொடரூந்துகள் பயணித்துவரும் நிலையில், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்தத் தொடரூந்துப் பாதைகளையும், தொடரூந்தையும் இந்தியா வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றது.
இந்த நிகழ்வில் கொழும்பிற்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, அமைச்சர் குமார் வெல்கம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கறை செலுத்ததாது, தொடரூந்து தொடக்க விழாவில் இந்தியத் தூதுவர் கலந்து கொண்டமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பதுடன், பலரது கண்டனங்களையும் சம்பாதித்திருக்கின்றது.
கடற்றொழிலாளர்கள் விடயத்தை தமிழ்நாட்டின் தேர்தல் காலத்திலாவது கண்டிக்க காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி முன்வந்துள்ள பின்புலத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக அன்றி, ஊடகங்கள் வாயிலாக தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், கொழும்பு தூதரக மட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
16-02-2011
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|