புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by heezulia Today at 1:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Dr.S.Soundarapandian | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகலோகங்களும் தண்டனைகளும்
Page 1 of 1 •
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
பாகவத புராணத்தில் நரகலோகங்கள்
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அன்பு நண்பன் அறிமுகநாயகன் அவர்களே இந்த தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக இறைவன் மூலம் அறியப்பட்டவை. அவற்றை அவர்கள் புராணங்களாக எழுதி வைத்துள்ளனர். அந்த புராணங்களை படித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன். இதற்காக நரகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி ஆத்மா சூரியன்.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அது பரமாத்மாவின் ஒரு பெயர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்ம சூரியன் , எங்க உங்களை காணவில்லை? நல்ல பகிர்வு நன்றி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|