புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் இண்டர்வியு
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அரியர்ஸ் எல்லாம் ஒவ்வொரு பேப்பரா முடிச்சு, ஆய்ஞ்சு ஒஞ்சு டிகிரி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.
ஹப்ப்ப்பாடான்னு கொஞ்ச நாள் ஷாப்பிங் மால், சினிமா, பீச்சுன்னு சுத்தி வரலாம்னு பாத்தா, உடனே வீட்ல அடுத்த அஸ்திரத்தை எடுக்கறாங்க.
வேற என்ன.. வேலைக்கு போகணுமாம். அட என்னடா இது.. டிகிரி முடிச்சதுக்கு இது தண்டனையா.?!
வீட்ல பேசும்போது எந்த டாபிக் ஆரம்பிச்சாலும், அது கடைசில 'வேலைக்கு போ'ல தான் போய் முடியும். வேலைக்கு போறது கூட ஓகே. ஆனா, இந்த இன்டர்வியூவுக்கு போறது இருக்கே.. அய்யய்யய்யோ.. அதுவும் மொதல் தடவை இன்டர்வியூவுக்கு போயிட்டு வரதுக்குள்ள, நம்மை என்ன பாடு படுத்தறாங்க..!
இன்டர்வியூவுக்கு போறதுக்கு முன்னாடி நாள்லேந்தே நமக்கு மெதுவா பிரஷரை ஏத்துவாங்க..
"எல்லாத்தையும் பாத்து வெச்சுகிட்டியா..? ஜெராக்ஸ் காப்பி எல்லாம் எடுத்தாச்சா..? இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கியிருக்கலாம்..ஹூம்..!"
அன்னிக்கு ராத்திரி தூக்கமே வராது. நாளைக்கு இன்டர்வியூ போகப் போறோம்னு சந்தோஷமாவும் இருக்கும், பயமாவும் இருக்கும். முதல் தடவையா ராக்கெட்ல ஏறி நிலாவுக்கு போன ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும் இதே மாதிரி தான் இருந்திருக்குமோ என்னமோ..
மறுநாள் காலைல முழிப்பு வரும். ஆனா எழுந்திருக்க தோணாது. அம்மா வழக்கத்தைவிட இன்னும் சீக்கிரமா முழுச்சுகிட்டு, பரபரப்போட சமையல் எல்லாம் முடிச்சு, தானே இன்டர்வியூவுக்கு போற மாதிரி ரெடியா இருப்பாங்க. அப்பா அன்னிக்கு ஏனோ அதிகம் பேச மாட்டாரு. அடக்கி வாசிப்பாரு. ஒருவேளை இன்னிக்கு நம்ம பொறந்த நாளோன்னு சந்தேகம் வர அளவுக்கு நம்மகிட்ட அன்பா இருப்பாங்க.
ஒருமாதிரி நாமும் ரெடியாகி, கண்ணாடில முகம் பார்த்து தலைய வாரினா, அன்னிக்குன்னு பாத்து அது லேசுல செட் ஆகாது. வீட்ல இருக்கவங்க அப்பப்ப டைம் சொல்லிகிட்டே இருப்பாங்க. கடிகாரம் அன்னிக்குன்னு பாத்து வேகவேகமா ஓடித் தொலைக்கும். பாக்க வேணாம்னு நினைச்சாலும், கண்ணு தானா கடிகாரத்தை பார்த்து, ஐயோ.. அடிவயத்தை பொறட்டும்.
ஏற்கனவே அயர்ன் பண்ணி வெச்சிருந்த பேண்ட், ஷர்ட்டை எடுத்து போட்டுகிட்டு, பெல்டை போட்டு, அப்டியே ஸ்டைலா ஒரு ரெண்டு அடி நடந்து பாப்போம். ஷர்ட் சரியா டக்-இன் ஆகியிருக்காது. மறுபடியும் பெல்ட்டை கழட்டி, ஷர்ட்டை இன் பண்ணி.. ம்ஹூம்.. இப்பவும் சரியா இல்லைன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். அதுக்குள்ள அம்மா ஒரு கைல தண்ணியோடவும் இன்னொரு கைல டிபன் தட்டோடவும் வருவாங்க.
வேண்டாம்னு சொல்லிட்டு, கொஞ்சம்போல அதை அள்ளி வாய்ல போட்டுகிட்டு, போதும்ன்னு மீதியை வெச்சிட்டு நகர நினைக்கும்போது, அம்மா நம்ம வாயை தொடச்சுவிடுவாங்க. தண்ணிய வாங்கி பாதி குடிச்சுட்டு, அவசர அவசரமா கிளம்புவோம்.
கைல ஃபைல் எடுத்துகிட்டு வெளிய கிளம்பறது நமக்கே ஒரு மாதிரி காமெடியா இருக்கும். தேவையில்லாம ஒரு பெரியமனுஷத்தனம் முகத்துல வந்து ஒட்டிக்கும் (பொறுப்பு வந்திடுச்சாமாம்..!).
ஆபிஸ் அட்ரஸை பாக்கெட்ல வெச்சுகிட்டு, அப்பப்ப அதை எடுத்து பாத்துகிட்டு, கிட்டத்தட்ட சரியான நேரத்துக்கு போய் சேருவோம்.
அங்க நம்மள மாதிரியே நிறைய பிரகஸ்பதிங்க உக்காந்திருக்கும். சினிமா தியேட்டர் டிக்கெட் கவுண்ட்டர்ல பத்து நிமிஷம் நின்னாலே அந்த இடத்தைஅதகளம் பண்ற பசங்க, இங்க பெயிண்டிங்குக்கு போஸ் குடுக்கற மாதிரி அமைதியா உக்காந்திருப்பாங்க.
காலியா இருக்கற சேர் ஒண்ணாப் பாத்து நாம உக்காந்து, அவங்கள மாதிரியே மலங்க மலங்க முழிச்சிட்டிருப்போம். ஆபிஸ்ல வேலை செய்யறவங்க அங்கேயும் இங்கேயும் போய் வந்திட்டிருப்பாங்க. (வேலையா இருக்காங்களாமாம்..!) கைல வெச்சிருக்க ஃபைலை
பிரிச்சு, பலமுறை பாத்த சர்டிபிகேட்டை பக்கம் பக்கமா பாத்துகிட்டிருப்போம்.
பத்து நிமிஷம் கழிச்சு, நமக்கு லைட்டா ஒரு தைரியம் வந்தா மாதிரி இருக்கும்.. கொஞ்சம் போல முதுகை சாய்ச்சு உக்காந்து, மெதுவா அக்கம் பக்கம் சுத்தி பாப்போம். பதட்டத்தை மறைக்க, காலை ஆட்டிகிட்டே எதையோ யோசிக்கற மாதிரி நகத்தை கடிச்சுகிட்டு, சுத்தி சுத்தி பாத்துகிட்டிருப்போம். அடுப்புல இருக்க சுடுதண்ணில காபி டம்ப்ளரை மேலோட வெச்சு காபியை சூடாக்கி குடிச்சு பாத்திருக்கீங்களா? குடிச்சா காபி சூடா இருக்கும், ஆனா கூடவே சூடு இல்லாத காபியும் தனியா தொண்டைக்குள்ள போகும்.. அது மாதிரி ஒரு கலவையான மனநிலைல இருப்போம்.
பக்கத்துல உக்காந்திருக்க சகாவைப் பார்த்து சினேகமாய் சிரிப்போம். சகாவோ நம்மை பாகிஸ்தான்லேந்து வந்த உளவாளி போல் லுக் விடுவார். பேச்சு கொடுத்தால், இவனை நம்பி தனக்கு தெரிஞ்சதை சொல்லலாமா கூடாதான்னு ஒரு பங்காளி பயத்தோட அரைகுறையா தன்னைப் பத்தி சொல்லுவார்.
ஒருத்தர் ஒருத்தரா இன்டர்வியூவுக்கு உள்ளே கூப்பிடுவாங்க. நம்மள அடுத்தது கூப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணும்.. ஆனா கூப்பிட்டுடக் கூடாதுன்னும் மனசு கெஞ்சும். நமக்கு முன்னாடி உள்ளே போயிட்டு வெளியே வருகிறவர் முகத்தை வெச்சு, பெரிசா ஒண்ணும் யூகிக்க முடியாது. அடுத்து உள்ளே போறதுக்கு எவன் பேரைக் கூப்பிட்டாலும் நம்ம உடம்புல ஒரு அலர்ட்னஸ்
வந்துடும்.. பேசாம வீட்டுக்கு போயிடலாமான்னு தோணும். பசிக்கும்.. கொட்டாவி வரும்.. தண்ணி குடிக்கணும் போல இருக்கும்.
ஒருவழியா நம்ம பேரை கூப்பிடுவாங்க. நம்ம பேரே வேற மாதிரி கேக்கும்.. இதுவரைக்கும் தொட்டில் மாதிரி மெதுவா ஆடிட்டிருந்த கால்கள் இப்போ வைப்ரேட்டர்ல வெச்சிருக்க செல்போன் மாதிரி தரைல தாளம் போட ஆரம்பிச்சுடும்.
எப்படி உள்ளே போனோம்.. எப்போ உட்கார்ந்தோம்.. என்ன கேட்டாங்க.. என்ன பதில் சொன்னோம்.. எல்லாமே மாயை மாதிரி இருக்கும்.. ரூமை விட்டு வெளியே வரும்போது ரொம்ப நிம்மதியா இருக்கும்.. இன்னும் இன்டர்வியூவுக்கு உக்காந்திருக்கவங்களை பாத்தா பாவமா இருக்கும்.. உலகத்துலேயே சுதந்திரமான ஆளு நாம தான்னு தோணும்..
ரோட்ல போற மக்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கும். குப்பைத்தொட்டியும், அதுக்கு பக்கத்துல இருக்க நாயும் அழகாய் தெரியும். உடனே அம்மாவையோ, நண்பர்களையோ பாக்கணும்னு ஆசையா இருக்கும்.
என்ன.. வேலை கிடைக்குமா..? என்ன..பாஸ்.. ?
ஹப்ப்ப்பாடான்னு கொஞ்ச நாள் ஷாப்பிங் மால், சினிமா, பீச்சுன்னு சுத்தி வரலாம்னு பாத்தா, உடனே வீட்ல அடுத்த அஸ்திரத்தை எடுக்கறாங்க.
வேற என்ன.. வேலைக்கு போகணுமாம். அட என்னடா இது.. டிகிரி முடிச்சதுக்கு இது தண்டனையா.?!
வீட்ல பேசும்போது எந்த டாபிக் ஆரம்பிச்சாலும், அது கடைசில 'வேலைக்கு போ'ல தான் போய் முடியும். வேலைக்கு போறது கூட ஓகே. ஆனா, இந்த இன்டர்வியூவுக்கு போறது இருக்கே.. அய்யய்யய்யோ.. அதுவும் மொதல் தடவை இன்டர்வியூவுக்கு போயிட்டு வரதுக்குள்ள, நம்மை என்ன பாடு படுத்தறாங்க..!
இன்டர்வியூவுக்கு போறதுக்கு முன்னாடி நாள்லேந்தே நமக்கு மெதுவா பிரஷரை ஏத்துவாங்க..
"எல்லாத்தையும் பாத்து வெச்சுகிட்டியா..? ஜெராக்ஸ் காப்பி எல்லாம் எடுத்தாச்சா..? இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கியிருக்கலாம்..ஹூம்..!"
அன்னிக்கு ராத்திரி தூக்கமே வராது. நாளைக்கு இன்டர்வியூ போகப் போறோம்னு சந்தோஷமாவும் இருக்கும், பயமாவும் இருக்கும். முதல் தடவையா ராக்கெட்ல ஏறி நிலாவுக்கு போன ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும் இதே மாதிரி தான் இருந்திருக்குமோ என்னமோ..
மறுநாள் காலைல முழிப்பு வரும். ஆனா எழுந்திருக்க தோணாது. அம்மா வழக்கத்தைவிட இன்னும் சீக்கிரமா முழுச்சுகிட்டு, பரபரப்போட சமையல் எல்லாம் முடிச்சு, தானே இன்டர்வியூவுக்கு போற மாதிரி ரெடியா இருப்பாங்க. அப்பா அன்னிக்கு ஏனோ அதிகம் பேச மாட்டாரு. அடக்கி வாசிப்பாரு. ஒருவேளை இன்னிக்கு நம்ம பொறந்த நாளோன்னு சந்தேகம் வர அளவுக்கு நம்மகிட்ட அன்பா இருப்பாங்க.
ஒருமாதிரி நாமும் ரெடியாகி, கண்ணாடில முகம் பார்த்து தலைய வாரினா, அன்னிக்குன்னு பாத்து அது லேசுல செட் ஆகாது. வீட்ல இருக்கவங்க அப்பப்ப டைம் சொல்லிகிட்டே இருப்பாங்க. கடிகாரம் அன்னிக்குன்னு பாத்து வேகவேகமா ஓடித் தொலைக்கும். பாக்க வேணாம்னு நினைச்சாலும், கண்ணு தானா கடிகாரத்தை பார்த்து, ஐயோ.. அடிவயத்தை பொறட்டும்.
ஏற்கனவே அயர்ன் பண்ணி வெச்சிருந்த பேண்ட், ஷர்ட்டை எடுத்து போட்டுகிட்டு, பெல்டை போட்டு, அப்டியே ஸ்டைலா ஒரு ரெண்டு அடி நடந்து பாப்போம். ஷர்ட் சரியா டக்-இன் ஆகியிருக்காது. மறுபடியும் பெல்ட்டை கழட்டி, ஷர்ட்டை இன் பண்ணி.. ம்ஹூம்.. இப்பவும் சரியா இல்லைன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். அதுக்குள்ள அம்மா ஒரு கைல தண்ணியோடவும் இன்னொரு கைல டிபன் தட்டோடவும் வருவாங்க.
வேண்டாம்னு சொல்லிட்டு, கொஞ்சம்போல அதை அள்ளி வாய்ல போட்டுகிட்டு, போதும்ன்னு மீதியை வெச்சிட்டு நகர நினைக்கும்போது, அம்மா நம்ம வாயை தொடச்சுவிடுவாங்க. தண்ணிய வாங்கி பாதி குடிச்சுட்டு, அவசர அவசரமா கிளம்புவோம்.
கைல ஃபைல் எடுத்துகிட்டு வெளிய கிளம்பறது நமக்கே ஒரு மாதிரி காமெடியா இருக்கும். தேவையில்லாம ஒரு பெரியமனுஷத்தனம் முகத்துல வந்து ஒட்டிக்கும் (பொறுப்பு வந்திடுச்சாமாம்..!).
ஆபிஸ் அட்ரஸை பாக்கெட்ல வெச்சுகிட்டு, அப்பப்ப அதை எடுத்து பாத்துகிட்டு, கிட்டத்தட்ட சரியான நேரத்துக்கு போய் சேருவோம்.
அங்க நம்மள மாதிரியே நிறைய பிரகஸ்பதிங்க உக்காந்திருக்கும். சினிமா தியேட்டர் டிக்கெட் கவுண்ட்டர்ல பத்து நிமிஷம் நின்னாலே அந்த இடத்தைஅதகளம் பண்ற பசங்க, இங்க பெயிண்டிங்குக்கு போஸ் குடுக்கற மாதிரி அமைதியா உக்காந்திருப்பாங்க.
காலியா இருக்கற சேர் ஒண்ணாப் பாத்து நாம உக்காந்து, அவங்கள மாதிரியே மலங்க மலங்க முழிச்சிட்டிருப்போம். ஆபிஸ்ல வேலை செய்யறவங்க அங்கேயும் இங்கேயும் போய் வந்திட்டிருப்பாங்க. (வேலையா இருக்காங்களாமாம்..!) கைல வெச்சிருக்க ஃபைலை
பிரிச்சு, பலமுறை பாத்த சர்டிபிகேட்டை பக்கம் பக்கமா பாத்துகிட்டிருப்போம்.
பத்து நிமிஷம் கழிச்சு, நமக்கு லைட்டா ஒரு தைரியம் வந்தா மாதிரி இருக்கும்.. கொஞ்சம் போல முதுகை சாய்ச்சு உக்காந்து, மெதுவா அக்கம் பக்கம் சுத்தி பாப்போம். பதட்டத்தை மறைக்க, காலை ஆட்டிகிட்டே எதையோ யோசிக்கற மாதிரி நகத்தை கடிச்சுகிட்டு, சுத்தி சுத்தி பாத்துகிட்டிருப்போம். அடுப்புல இருக்க சுடுதண்ணில காபி டம்ப்ளரை மேலோட வெச்சு காபியை சூடாக்கி குடிச்சு பாத்திருக்கீங்களா? குடிச்சா காபி சூடா இருக்கும், ஆனா கூடவே சூடு இல்லாத காபியும் தனியா தொண்டைக்குள்ள போகும்.. அது மாதிரி ஒரு கலவையான மனநிலைல இருப்போம்.
பக்கத்துல உக்காந்திருக்க சகாவைப் பார்த்து சினேகமாய் சிரிப்போம். சகாவோ நம்மை பாகிஸ்தான்லேந்து வந்த உளவாளி போல் லுக் விடுவார். பேச்சு கொடுத்தால், இவனை நம்பி தனக்கு தெரிஞ்சதை சொல்லலாமா கூடாதான்னு ஒரு பங்காளி பயத்தோட அரைகுறையா தன்னைப் பத்தி சொல்லுவார்.
ஒருத்தர் ஒருத்தரா இன்டர்வியூவுக்கு உள்ளே கூப்பிடுவாங்க. நம்மள அடுத்தது கூப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணும்.. ஆனா கூப்பிட்டுடக் கூடாதுன்னும் மனசு கெஞ்சும். நமக்கு முன்னாடி உள்ளே போயிட்டு வெளியே வருகிறவர் முகத்தை வெச்சு, பெரிசா ஒண்ணும் யூகிக்க முடியாது. அடுத்து உள்ளே போறதுக்கு எவன் பேரைக் கூப்பிட்டாலும் நம்ம உடம்புல ஒரு அலர்ட்னஸ்
வந்துடும்.. பேசாம வீட்டுக்கு போயிடலாமான்னு தோணும். பசிக்கும்.. கொட்டாவி வரும்.. தண்ணி குடிக்கணும் போல இருக்கும்.
ஒருவழியா நம்ம பேரை கூப்பிடுவாங்க. நம்ம பேரே வேற மாதிரி கேக்கும்.. இதுவரைக்கும் தொட்டில் மாதிரி மெதுவா ஆடிட்டிருந்த கால்கள் இப்போ வைப்ரேட்டர்ல வெச்சிருக்க செல்போன் மாதிரி தரைல தாளம் போட ஆரம்பிச்சுடும்.
எப்படி உள்ளே போனோம்.. எப்போ உட்கார்ந்தோம்.. என்ன கேட்டாங்க.. என்ன பதில் சொன்னோம்.. எல்லாமே மாயை மாதிரி இருக்கும்.. ரூமை விட்டு வெளியே வரும்போது ரொம்ப நிம்மதியா இருக்கும்.. இன்னும் இன்டர்வியூவுக்கு உக்காந்திருக்கவங்களை பாத்தா பாவமா இருக்கும்.. உலகத்துலேயே சுதந்திரமான ஆளு நாம தான்னு தோணும்..
ரோட்ல போற மக்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கும். குப்பைத்தொட்டியும், அதுக்கு பக்கத்துல இருக்க நாயும் அழகாய் தெரியும். உடனே அம்மாவையோ, நண்பர்களையோ பாக்கணும்னு ஆசையா இருக்கும்.
என்ன.. வேலை கிடைக்குமா..? என்ன..பாஸ்.. ?
Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|