|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!by இரா.பகவதி Today at 9:39 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» இயேசு என்னும் மனிதர்
by அசுரன் Today at 9:15 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by அசுரன் Today at 8:24 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by சாமி Today at 6:52 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 3:58 pm
» ஜென் கதை ஒன்று…
by vvraman2008 Today at 3:56 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by Manik Today at 3:33 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm
» எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
by ராஜா Today at 12:14 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தேவதையின் பிறந்தநாள்
Page 1 of 1 • Share •
தேவதையின் பிறந்தநாள்
இன்றைய வானிலை நிலவரம்
பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்…
இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை…
பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று …
உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..
இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..
இன்று நீ நடக்கப்போடும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..
இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ மரியாதையை தான் மற்ற
பேருந்துகள் மத்தியில்…
நேற்றே அரசு அறிவித்து விட்டது
இன்று உன் வசிகரிக்கும் கண்களை
பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று
தேவதைகள் எல்லாம் ஒன்றாக கூடி
ஒருமனதாக முடிவு எடுத்து
விட்டார்கள் இன்று தேவதைகள்
தினமாக கொண்டாட …
எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது
உன் பிறந்த நாள் அன்று தேவதை நீ
இவ்வளவு மாற்றத்தை எற்படுத்தும் போது
நீ பிறந்த அன்று எவ்வளவு மாற்றத்தை
எற்படுத்தி இருப்பாய்.
நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
நானாக தான் இருக்க வேண்டும் ..
ஏனென்றால் உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நாளும் நான் தானே
புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்
பார்த்தாயா “இன்று தென்றல் வீசுமாம்…
இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை…
பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று …
உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..
இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..
இன்று நீ நடக்கப்போடும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..
இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ மரியாதையை தான் மற்ற
பேருந்துகள் மத்தியில்…
நேற்றே அரசு அறிவித்து விட்டது
இன்று உன் வசிகரிக்கும் கண்களை
பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று
தேவதைகள் எல்லாம் ஒன்றாக கூடி
ஒருமனதாக முடிவு எடுத்து
விட்டார்கள் இன்று தேவதைகள்
தினமாக கொண்டாட …
எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது
உன் பிறந்த நாள் அன்று தேவதை நீ
இவ்வளவு மாற்றத்தை எற்படுத்தும் போது
நீ பிறந்த அன்று எவ்வளவு மாற்றத்தை
எற்படுத்தி இருப்பாய்.
நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
நானாக தான் இருக்க வேண்டும் ..
ஏனென்றால் உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நாளும் நான் தானே
புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்
adaleru- புதியவர்

- பதிவுகள்: 2
சேர்ந்தது: 04/12/2008
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









