புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
5 Posts - 1%
prajai
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நல்லதையே கேட்போம்! Poll_c10நல்லதையே கேட்போம்! Poll_m10நல்லதையே கேட்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதையே கேட்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 2:28 pm

நல்லதையே கேட்போம்! 2hVuai9QxG4nUyAsOBfx+pic
-
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே
உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே
அடைவோம்.

அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம்
தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய
தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக்
கொடுத்து விட்டார்.

கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம்
கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை
கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.

அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், ‘தவசீலரான
இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும்,
கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக
இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே…
இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்…’ என
நினைத்தார்.

ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர்,
‘விடு விடு’ வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே
உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.

சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.

தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார்.
‘யார் நீ… என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில்
அமர்வாய்… போ வெளியே…’ என்றார்.

‘மன்னா… கோபப்படாதே… இந்தச் சத்திரத்தில், நீ தங்கி
இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன்.
இதற்குப் போய் கோபப்படுகிறாயே…’ என்றார்.

‘இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ
வெளியே…’ என்று கோபத்துடன் கூறினார்.

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து
வருகிறாயோ…’ என்றார் தத்தாத்திரேயர்.

‘இல்லை… நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து
வருகிறேன்…’ என்று மன்னர் சொல்ல, ‘உனக்கு முன்
இங்கு இருந்தது யார்?’ எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.

மன்னர் பொறுமை இழந்து, ‘எனக்கு முன் என் தந்தை;
அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என்
கொள்ளுத் தாத்தா… இப்படிப் பல பேர் இங்கு தான்
இருந்திருக்கின்றனர்…’ என்றார்.

‘ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை.
ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர்.
அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய்
அரண்மனை என்கிறாயே… அதுவும் உன் அரண்மனை
என்கிறாய். இது எப்படி?” என, அமைதியாக கேட்டார்
தத்தாத்ரேயர்.

மன்னருக்கு, ‘சுருக்’கென்றது. தத்தாத்திரேயரின்
திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று
உயர்ந்தார் அரசர்.

நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!

———————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:05 pm

அருமையான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:08 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு சிவா புன்னகை


அருமையான பகிர்வு ஐயா





ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லதையே கேட்போம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 10:10 pm

நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 1:50 am

யாரும் எதையும் கொண்டு போவதில்லை என்பதை மிக அழகாய் எடுத்து சொல்கின்றது இந்த கதை . ரொம்ப உண்மை . நல்லதையே கேட்போம்! 103459460 நல்லதையே கேட்போம்! 3838410834 நல்லதையே கேட்போம்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக