புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
17 Posts - 4%
prajai
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
8 Posts - 2%
jairam
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் புண்ணியம் நீயடி Poll_c10என் புண்ணியம் நீயடி Poll_m10என் புண்ணியம் நீயடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் புண்ணியம் நீயடி


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 14, 2011 12:14 pm

என் புண்ணியம் நீயடி 157


என் இதழ் உதிர்த்த
கடுத்த அனல் சொற்கள்
உன் மௌனப் பனியில்
விழுந்து உறைந்துபோகிறது

ஆண்மையின் ஆணவத் தீ
பெண்மையின் சாந்தத்தில்
நீத்துப் போய்விட்டதே என்று
என் நோக்கி நகைக்கிறது
உறைந்த அனல் சொற்கள்

மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்

இந்த கொடும் பாவியின்
புண்ணியம் நீயடி பெண்ணே
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
ஒருமுறை என்மேல் வீசிடு

இல்லையேல் ஏற்றுகொள்
உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த நடைபினத்தின் உயிரை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 12:18 pm

மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்

மனதை சுட்ட உண்மை வரிகளை உள்ளடக்கிய உமது கவிதை அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:21 pm

பெண்ணின் மனதை ஆழமாய் உணர்ந்து அன்பை அழகாய் வெளிக்கொணர்ந்த வரிகள் இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் புண்ணியம் நீயடி 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 14, 2011 1:56 pm

ரபீக் wrote:மௌனம் காக்கும் பெண்ணே
நீ அறியா உண்மைசொல்கிறேன்
இரவல் புன்னகையுமாய் திரிந்தாலும்
என் அகம் அழுகிறது
சிந்தை பேதித்து நிற்கிறேன்
அன்றாடப் என் பணிகளும்
செயலிழந்து கிடக்கிறது
உன்னை சுட்ட குற்றஉணர்வில்

மனதை சுட்ட உண்மை வரிகளை உள்ளடக்கிய உமது கவிதை அழகு

நன்றி தோழரே






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 14, 2011 2:05 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணின் மனதை ஆழமாய் உணர்ந்து அன்பை அழகாய் வெளிக்கொணர்ந்த வரிகள் இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி...

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக