புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
5 Posts - 3%
prajai
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 1%
M. Priya
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 1%
kargan86
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
9 Posts - 4%
prajai
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் குழந்தைப் பருவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 1:46 pm

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை

கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்

புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்

வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ

புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்

ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 21, 2011 4:23 pm

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 4:32 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 4:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:55 pm

Jiffriya wrote:
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:58 pm

முரளிராஜா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:02 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 5:13 pm

கண்கலங்க வைக்கிறது செய்தாலி வரிகள்....
முதுமையில் இப்படி எல்லாம் அவஸ்தைப்பட போகிறோம் என்பதை அறியாத பிள்ளைகள் தன் பெற்றோரை எப்படி எல்லாம் அருமையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணராத பிள்ளைகள் பிற்காலத்தில் தான் இப்படி தன் பிள்ளைகளால் அல்லல்பட நேரும்போது கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நம் பெற்றோரை நாம் கொடுமை செய்தோம் அன்று... இன்று நம் நிலை நடுத்தெருவில் ஆனதே என்று மனம் குமுங்கும் நாளும் வரும் என்பதை அறியாதவரை இல்லங்கள் பெருகும்...

முதியோர் இல்லமாவது உண்டு இன்றைய காலத்தில்.. இனி வரும் காலங்களில் பெற்றோரின் நிலை எப்படியோ நினைக்கவே பயமாக இருக்கிறது.....

வரிகள் படிக்கும்போதே சட்டென்று கண்கலங்காமல் இருக்காது யாருக்குமே.. அத்தனை அற்புதமான வரிகள் செய்தாலி.....முதுமைப்பருவம் இறைவன் கொடுத்த வரமாக நினைக்க வைக்காமல் சாபமாகிவிட்ட கொடுமை என்ன செய்வது....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரண்டாம் குழந்தைப் பருவம் 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 21, 2011 5:33 pm


இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்




அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:58 pm

யாதுமானவள் wrote:

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்

உங்களைப் போன்றவர்களின் ஆழ்ந்த வாசிப்பில் மெய்சிலிர்க்கிறேன்
வரிகளில் வாழுகின்ற உண்மையான உணர்வுகளை சுட்டி காட்டுகையில்
நான் கிறுக்கும் என் எழுத்துக்களில் பெருமிதம் கொள்கிறேன் தோழி
நன்றி மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக