புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
3 Posts - 2%
jairam
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
2 Posts - 2%
Poomagi
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
1 Post - 1%
சிவா
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
15 Posts - 4%
prajai
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
7 Posts - 2%
jairam
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_m10பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கு ஆப்பு !


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Fri Mar 18, 2011 9:48 pm

இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, ‘தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு’(பிரித்தானியா) கோரிக்கை விடுத்திருக்கின்றது. நாடாளுமன்ற கட்டிடத்தில் 16.3.11 நடைபெற்ற கூட்டத்தின் விரிவு பின்வருமாறு :

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க செனட்சபை அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிருந்தது. போரில் இரு தரப்பினாலும் இழைக்கப்பட்ட குற்றங்கள், வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா முறையான விசாரணையை வலியுறுத்துவதாக, அமெரிக்காவின் மத்திய - தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் றொபேட் ஓ பிளேக் கூறியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், சிறீலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அதனை முறையாகச் செய்ய வேண்டும் என சந்தர்ப்பமும் வழங்கியிருக்கின்றார். இந்த விடயத்தில் சிறீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், அனைத்துலக நாடுகளின் முடிவுக்கான அழுத்தத்தை பன்னாட்டு சமூகம் கொடுக்கும் என்று கூறப்பட்டது.

றொபேட் ஓ பிளேக்கின் அண்மைய இந்தக் கருத்துக்கள் பற்றிக்கூறிய பிரித்தானிய ஆளும் மரபுவாதக் கட்சியின் இல்போர்ட் வடக்கு நாடாளுமன்ற அங்கத்தவரும், ‘தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின்’ தலைவருமான லீ ஸ்கொட், போர்க்குற்றம் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணையே பன்னாட்டு சமூகத்தைத் திருப்திப்படுத்தும் எனக்கூறினார். பன்னாட்டு விதிமுறைகளை மீறினால் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக பொருண்மியத் தடையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கைத்தீவில் இடம்பெற்ற மனித குலம், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்திருக்கும் நாடாளுமன்ற அங்கத்தவர் லீ ஸ்கொட், தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதிக்காக தமிழ் மக்கள் நீண்ட காலம் காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில், தமிழ் மக்களிற்கு எதிராக மட்டுமன்றி சிங்கள புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு எதிராகவும் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக சர்ச்சைகள் குழு போன்ற மதிக்கப்படும் மனித உரிமை அமைப்புக்கள், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. சிறீலங்காவுடன் நட்புறவு, மற்றும் வர்த்தக உறவைக் கொண்டிருப்பது தவறான முடிவு என, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களில் எமது பிரதமர் மட்டுமே முதன்முதலில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார். போரிற்குப் பின்னரான நிலையை உற்றுநோக்கினால் சிறீலங்கா அரசாங்கம் அடக்குமுறையை அதிகரித்துக்கொண்டு செல்வது தெரிகின்றது.

எனவே ஐரோப்பிய நட்பு நாடுகள், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை இணைத்துக்கொண்டு பிரித்தானியா இந்த விடயத்தில் விரைந்து செயற்படுவது அவசியமாகும். இந்த நிலமைகளை ‘தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழு’ மிக உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், அனைத்துலக கவனத்தை ஈர்ப்பதற்கான தன்னாலான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் என ‘தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் உப தலைவர்களாக தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற அங்கத்தவர்கள் விரேந்திர சர்மா, சியோபன் மக்டொனா, மற்றும் ஆளும் கூட்டணியிலுள்ள தாராண்மைவாதக் கட்சியின் பிரதானியும், நாடாளுமன்ற அங்கத்தவருமான சைமன் ஹியூஸ் ஆகியோரும், செயலா மற்றும் பொருண்மியலாளராக கெவின் பார்வெல் உள்ளார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக