புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
1 Post - 3%
Guna.D
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
17 Posts - 4%
prajai
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_m10அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:34 pm

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டுக்கு தீர்வு 250px-Donkey_1_arp_750px
இதன் பெயர் கழுதை!

அக்பர் & பீர்பால் கதை மூலம் கழுதை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்

அக்பர் & பீர்பால் கதையை வைத்து, கழுதை திருட்டு வழக்கில் உண்மையான குற்றவாளியை மத்தியப் பிரதேச போலீசார் கண்டுபிடித்தனர்.

அக்பர் அமைச்சரவையில் விகடகவியாக இருந்தவர் பீர்பால். இவருக்கும் அக்பருக்கும் நடந்ததாக பல ருசிகர சம்பவங்கள் கூறப்படுகின்றன. இவை புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவை மிகவும் பிரபலமானவை.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம், ரகோகார்க் போலீஸ் நிலையத்துக்கு ராம்பிரசாத் குமார் என்பவர் வந்தார். தனக்கு சொந்தமான கழுதையை தனது அண்டை வீட்டில் வசிக்கும் பரோசா குமார் என்பவர் திருடிச் சென்றுவிட்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பரோசா குமாரை அழைத்து போலீசார் விசாரித்தனர். தனது வீட்டில் உள்ள கழுதை தனக்கு சொந்தமானது என்று பரோசா குமார் தெரிவித்தார். போலீசாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது, எந்த விலங்கையும் சுதந்திரமாக நடக்கவிட்டால் அது தன்னை வளர்க்கும் எஜமானன் வீட்டுக்குதான் நேராக செல்லும் என்று அக்பரிடம் பீர்பால் கூறி, அதை நிருபித்து காட்டிய கதை ஞாபகத்துக்கு வந்தது. இதையடுத்து, ராம்பிரசாத்தும் பரோசாவும் சொந்தம் கொண்டாடிய கழுதையை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அதை சுதந்திரமாக நடக்கவிட்டனர்.

அந்த கழுதை, நேராக ராம்பிரசாத் வீட்டுக்கு சென்று, கத்தியது. இதையடுத்து, கழுதைக்கு ராம் பிரசாத்தான் சொந்தக்காரர் என்று போலீசார் உறுதி செய்து, கழுதையை அவரிடம் ஒப்படைத்தனர். பொய் சொல்லி கழுதையை சொந்தம் கொண்டாடியதற்காக பரோசா குமார் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Tue Sep 01, 2009 5:36 pm

பீர்பால்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:38 pm

திருடப்பட்டது வண்டியா இருந்தா??



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Sep 02, 2009 12:40 pm

vijaydga wrote:திருடப்பட்டது வண்டியா இருந்தா??
என்ன இது சின்னபுள்ள தனமால்ல இருக்குது வண்டியா இருந்தா அதற்குாிய ஆவணங்கள் இருக்குமில்ல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 12:42 pm

sherin wrote:
vijaydga wrote:திருடப்பட்டது வண்டியா இருந்தா??
என்ன இது சின்னபுள்ள தனமால்ல இருக்குது வண்டியா இருந்தா அதற்குாிய ஆவணங்கள் இருக்குமில்ல

தம்பி வந்தாச்சு , வாங்க வாங்க ஷெரின் ,

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Sep 02, 2009 12:51 pm

வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 12:57 pm

sherin wrote:வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா

ஆமாம் தம்பி , காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தான். அதுவும் இந்த மாதத்தில் பெரும்பாலும் யாரும் அவ்வளவாக வேலை செய்வது இல்லை.




(நீங்க தான் எப்போதுமே வேலை செய்வது இல்லையேன்னு சொல்வது கேக்குது சிரி )

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Sep 02, 2009 1:04 pm

சேச்ச எனக்கு தொியும் தானே அண்ணா அண்ணனைபோய் நான் அப்படி சொல்வேனா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 1:05 pm

sherin wrote:சேச்ச எனக்கு தொியும் தானே அண்ணா அண்ணனைபோய் நான் அப்படி சொல்வேனா

முத்தம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 2:52 pm

Kraja29 wrote:
sherin wrote:வரவேற்றதுக்கு நன்றி அண்ணா, இப்ப கட்டாாில் ரம்ழான் என்பதால் வேலை சீக்கிரம் முடிந்து விடுமா

ஆமாம் தம்பி , காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தான். அதுவும் இந்த மாதத்தில் பெரும்பாலும் யாரும் அவ்வளவாக வேலை செய்வது இல்லை.




(நீங்க தான் எப்போதுமே வேலை செய்வது இல்லையேன்னு சொல்வது கேக்குது சிரி )


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அதுதானே உண்மை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக