புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
3 Posts - 4%
prajai
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
2 Posts - 2%
Pradepa
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
18 Posts - 2%
prajai
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
5 Posts - 0%
Rutu
சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_m10சிவகங்கையில் இரட்டை திருப்பதி... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கையில் இரட்டை திருப்பதி...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:40 pm

பெருமாளின் 108 திவ்யதேசங்களில், மதுரை அழகர்கோவிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலும் சிறப்பு மிக்கவை. இவர்கள் இருவரையும் சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒரே நேரத்தில் இரு திவ்யதேசப் பெருமாள்களைத் தரிசிக்கும் பாக்கியம் இங்கு சென்றால் கிடைக்கும்.
தல வரலாறு: 17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக் கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இரு அழகர்: கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிழே விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார் வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தரராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். "சவுமியம்' என்றால் "அழகு'. பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் ராமானுஜர், நம்மாழ்வார்,மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வரம் தரும் ஆஞ்சநேயர்: மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்குவது போல, இருகைகளையும் குவித்தபடி அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால் இவர் "வரசித்திஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார். அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் வெள்ளிக்
கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவருக்கு ஐந்து வாரங்கள் தயிர்சாத நிவேதனம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வேலை அருளும் சுதர்சனர்: இக்கோயிலில் சுதர்சனர் என்னும் சக்கரத் தாழ்வார் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். பதினாறு கரங்களுடன் இருக்கும் இவருக்கு பின்புறம் யோகநரசிம்மர் காட்சி தருகிறார். படிப்பு முடித்து நல்ல வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சனிக்கிழமைகளில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் இடுகின்றனர். இதைத்தவிர, கருடாழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலைப் போன்றே இங்கும் பதினெட்டாம் கருப்பசாமி வாசலில் காவல் தெய்வமாக காட்சிதருகிறார்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ்ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.15- 10.30மணி, மாலை 5- இரவு 8மணி.
போன்: 92455 28813, 99946 74433.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:45 pm

ஆமாம் அக்கா அந்த கோவில் ரொம்ப விசேஷம் வாய்ந்தது. எங்க ஊருக்கு பக்கத்துலதான் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:24 pm

சரி நாங்க ஊருக்கு வரோம் அப்ப எங்களை கூட்டிக்கிட்டு போங்க..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:36 pm

அப்படியா எப்ப வர்ரீங்க ஊருக்கு. நீங்களாவது ஊருக்கு வந்துட்டு சொல்றத செய்வீங்களா அக்கா சுதா அக்கா மாதிரி ஏமாத்திர மாட்டீங்களே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:38 pm

அதென்னப்பா ஏமாத்துரது?

அடுத்த வருடம் வருவோம் ஊருக்கு...... நீங்க சென்னைக்கு வந்து எங்களை கூட்டிக்கிட்டு போங்க.. ஃப்ரீயா இருக்க இடமும் சாப்பிட உணவும் கிடைக்குதுன்னா சும்மாவா? வந்துருவோம்ல கோவிலுக்கு ஃப்ரீயா செலவு செய்ஞ்சு கூட்டிட்டு போக போறீங்க.... ரிலாக்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:41 pm

இந்த ஃப்ரீ அப்படிங்கிறதுன்னா வேணாம்க்கா நான் வரலை நீங்க வேற ஆள பாத்துக்கோங்க.

தம்பி அக்காக்கு செய்யிறது ஃப்ரீன்னு சொல்லுவீங்களா அக்கா. அப்படின்னா உங்க தம்பிக்கு நீங்க பன்றதெல்லாம் ஃப்ரீன்னு சொல்லுவீங்களா அன்புன்னு சொல்லுவீங்களா. அரசாங்கமும் சில தொழிலதிபர்களும் தான் மக்களை ஏமாத்த ஃப்ரீன்னு சொல்லுவாங்க நீங்களும் என்ன ஏமாத்துறதுக்காக இப்படி சொல்றீங்களா அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:46 pm

சும்மா தமாஷுக்கு சொன்னேனப்பா.......

அன்பாய் பகிரும் எதுவும் உள்ளன்போடு ஏற்பேன்..... அதே அன்பை அக்கா நான் தராமல் இருப்பேனா மாணிக்?

இம்புட்டு சீரியஸ் ஏனு? சொல்ப கலாய்ச்சேன்...அந்த்தே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:49 pm

அக்கா நீங்க தெலுங்குலயா பேசுறீங்க உங்களுக்கு தெரியுமா அக்கா. சாரிக்கா என்னை சந்தேகப்படுற எந்த விசயத்தையும் நான் சீரியசா எடுத்துக்குவேன். அப்பதான் யோசிப்பேன் அது நமக்கு தேவையா இல்லையான்னு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:52 pm

இவ்ளோ சீரியசா தம்பி நீங்க.... மஞ்சு உட்டுக்கோ ஜூட்டு.... அய்யோ, நான் இல்லை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவகங்கையில் இரட்டை திருப்பதி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:55 pm

நான் அவ்ளோ சீரியஸ்லாம் இல்லக்கா அன்புக்குள்ள சந்தேகம் வரும் போது தான் சீரியஸ். இல்லைனா நான் ரொம்ப ஜாலி டைப் அக்கா. என்ன பத்தி சிவா அண்ணா கிட்ட கேளுங்க அவருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக