புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
53 Posts - 46%
heezulia
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
44 Posts - 39%
T.N.Balasubramanian
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
3 Posts - 3%
jairam
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
2 Posts - 2%
சிவா
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
174 Posts - 49%
ayyasamy ram
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
15 Posts - 4%
prajai
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
6 Posts - 2%
jairam
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:31 pm

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  30935_1364387144768_1084298798_30945379_7261164_n
உன் உருவம் காட்டும் கண்ணாடி போன்றது
உன் வாழ்கை
நீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு
பிரதிபலிக்கும்

நீ அறைகூவும் எதிரொலி போன்றது உன்
வாழ்கை
நீ என்ன சொல்லி அழைக்கிறாயே அதுவும்
அதையே சொல்லி உன்னை அழைக்கும்

உன் வாழ்கையின் அத்திவாரம் உன் தன்நம்பிக்கை
அதை நீ உறுதியாக இட்டுக்கொண்டால்
உன் கட்டிடம் நிலைநிற்கும்

உன் வாழ்கையின் மூச்சு உன் முயற்சி
அதை நீ நிறுத்திவிட்டால்
உன் வாழ்கை முடிவடைந்து விடும்

உன் வாழ்கையின் ஆரம்பம் உன் வெற்றி
அதை நீ பெற்றுக்கொண்டால் அமைதி அடைந்து கொள்
அது உனக்கு மேலும் ஒரு ஆரம்பமாயிருக்கும்

உன் வாழ்கையின் ஏணி தோல்வி
அதை நீ பெறா விட்டால்
உன்னால் மேற் செல்வது கடினமாகிவிடும்

உன் வாழ்கையின் இதயம் நல்ல குணம்
அதை நீ சுத்தப்படுத்தா விட்டால்
உன்னில் நோய் உறுவாகிவிடும்

உன் வாழ்கையின் உணவு பணம்
அதிகமாய் சாப்பிட்டால்
அது உனக்கு நஞ்சாக மாறிவிடும்

உன் வாழ்கையின் முகம் உன் காதல்
அதை நீ இழந்து விட்டால்
உன் உருவம் மதிப்பற்றதாகி விடும்

உன் வாழ்கையின் போதை அதுவே உனது மமதை
நீ அதை அருந்தி விட்டால்
உன் வாழ்வு தள்ளாடிவிடும்

உன் வாழ்கையின் வழிகாட்டி உன் ஆசான்
நீ அதை சரியாக தெரிவு செய்யாவிட்டால்
உன் திசை மாறிவிடும்

உன் வாழ்கையின் வெளிச்சம் உன் நண்பர்கள்
அதை நீ அனைத்து விட்டால்
உன் வாழ்கை இருளடைந்து விடும்

உன் வாழ்கையின் அமைதி உன் செல்வம்
உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால்
அதுவே உன்னை ஆபத்தை நோக்கி நகர்த்தும்

உன் வாழ்கையின் நஞ்சு பொறாமை
அது துளி உட்சென்றாலும்
உன் வாழ்வு முற்றுப் பெற்று விடும்

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

உன் வாழ்வின் போர்வை உன் மனைவி
அவளை நீ நிராகரித்தால்
உன் மானம் சென்று விடும்

உன் வாழ்வின் மேகம் உன் சொந்தம்
அவர்கள் இல்லாவிட்டால்
உன் பூமி மழையின்றி வரண்டுவிடம்

உன் வாழ்கையை எரிக்கும் நெருப்பு சந்தேகம்
அதற்கு நீ விரகூட்டினால்
உன் வாழ்வின் சாம்பலையும் கருக்கிவிடும்

உன் வழ்கையின் திருப்தி நிம்மதி
அதை நீ பெறாவிட்டால்
உன் வாழ்வு அற்தமற்றதாகிவிடும்

உன் வாழ்கையின் நோய் உன் கோபம்
அதை நீ சுகப்படுத்தா விட்டால்
அது உன்னை நோகடித்து விடும்

உன் வாழ்கையின் எல்லை இன்பம்
அதை நீ பெற்றுக் கொள்
அதுவே உன் வாழ்கையின் கவசம்

உன் வாழ்கையின் யதார்த்தம் துன்பம்
அதை நீ ஏற்காவிட்டால்
உன் மனிதம் மங்கிவிடும்

உன் வாழ்வின் முடிவு உன் மரணம்
அது உனக்கு நிகழ்ந்து விட்டால்
இச் சமூகம் உன்னை மறந்து விடும்

ஆகவே.......
ஒரு வெறும் தரை போன்றது உன் வாழ்கை
அதை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாயோ
அதன் விளைச்சல் உனக்குத்தான்
உனக்கு மட்டும்தான்

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

* அன்புடன் லக்ஷ்மன் *

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:39 pm

ஒவ்வொரு வரியும் வார்த்தை கோர்வையும் அத்தனை அருமை...

தன்னமிக்கை ஊட்டும் கவிதை தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் லக்‌ஷ்மண்...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 1:41 pm

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது



அனைத்து வரிகளுமே அருமை.லக்ஷ்மண்.



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Yவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Sவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Hவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:44 pm

நன்றி!!! செல்வி.மஞ்சுபாஷிணி



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:48 pm

மிக்க நன்றி!!! செல்வி.உதயசுதா



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 1:50 pm

ஒரு சின்ன திருத்தம் நாங்க இரண்டு பேருமே திருமதிகள்.



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Yவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Sவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Hவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 1:51 pm

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

மனதை பறித்த வரிகள் அருமை. அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 19, 2011 2:02 pm

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

நல்ல வரிகள், பாராட்டுக்கள்.

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 2:04 pm

மனிக்கவும் அக்கா



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:47 pm

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கவிதையை. இது ஒரு நொடியில் யோசித்து எழுதிய கவிதையாக இருக்க முடியாது. அனைத்து வரிகளுமே அற்புதம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக