புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்: அதிபர் மாளிகை தரை மட்டம்
Page 1 of 1 •
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் லிபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிபர் கடாபியின் மாளிகை மீது ஏவுகணை வீசி தாக்கியதில் அவரது மாளிகை தரைமட்டம் ஆனது. அப்போது கடாபி அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மக்கள் கிளர்ச்சி
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக திடீரென மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியை கடாபி தனது ஆதரவு படைகள் மூலம் அடக்கி வருகிறார். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய 4 முக்கிய நகரங்களை மீட்க அவரது படைகள் கடும் போராட்டம் நடத்தின. இதில் பெங்காசி தவிர மற்ற 3 நகரங்கள் மீட்கப்பட்டன.
கூட்டுப்படைகள் தாக்குதல்
கடாபி, அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்துவதாகவும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் புகார்கள் எழுந்தன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இல்லையென்றால் லிபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
ஆனாலும், கடாபியின் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை என்று ஐ.நா. சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடாபி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் லிபியா மீது ஐ.நா. கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக லிபியாவில் விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, கடாபி லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வில்லை என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் 3 நாட்களுக்கு முன்னர் லிபியா மீது தாக்குதல் தொடுத்தன. `ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பிரான்சு நாட்டின் ஜெட் ரக போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள கடாபியின் போர் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசின. கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளும் வான் வழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தின. தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதலில் 65-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடாபி மாளிகை மீது
தலைநகர் திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள பாப்-எல்-அசிசியா என்ற இடத்தில் ஒரு பெரிய வளாகத்தில் அதிபர் கடாபியின் 3 அடுக்கு மாளிகை உள்ளது. இந்த மாளிகை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கூட்டுப் படைகள் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தின.
இதில் அதிபர் கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்த ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் கடாபியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு தனது அலுவல்களை அவர் கவனித்து வந்ததுடன், அங்கிருந்துதான் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தார். தரைமட்டமான கட்டிடத்தின் அருகில்தான், அதேபோல ஒரு 3 அடுக்கு மாளிகையில் கடாபி வசித்து வந்தார்.
உயிர் தப்பினார்
ஆனால், இந்த தாக்குதல் நடந்தபோது அதிபர் கடாபி அங்கு இல்லை. அவர் வேறு ஒரு இடத்தில் அதிகாரிகள் மற்றும் தனது நெருங்கிய சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான அந்த கட்டிடத்தை நிருபர்களுக்கு காட்ட அவர் அழைத்து சென்று இருந்தார். வெடித்த ஏவுகணைகளின் சில பாகங்களையும் அவர் நிருபர்களிடம் காட்டினர்.
ஆனால், ஏவுகணை தாக்குதல் நடந்தபோது கடாபி அங்கு இருந்தாரா? அல்லது வேறு இடத்தில் இருந்தாரா? என்று உறுதியான தகவல் தெரிய வில்லை.
400 பேர் கதி என்ன?
இந்த தாக்குதல் நடந்தபோது கடாபியின் மாளிகைக்கு அருகே 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அதிபர் கடாபிக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்காவுக்கு எதிர்ப்பாகவும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை.
ஆனால், ``இது காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சு'' என்று இப்ராகிம் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில், இடிந்த மாளிகையில் இருந்து வானை நோக்கி கரும்புகை கிளம்பி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
அமெரிக்கா மறுப்பு
அதிபர் கடாபியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய இப்ராகிமின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான `பெண்டகன்' செய்தி தொடர்பாளர் வைஸ்-அட்மிரல் வில்லியம் கோர்ட்னே கூறுகையில், நாங்கள் எப்போதும் கடாபியை குறி வைக்க வில்லை. குறிப்பாக இந்த தாக்குதலில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.
``லிபியா மீது கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் என்னால் உறுதி அளிக்க முடியும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து ராணுவ செயலாளர் இயாம் பாக்ஸ் கூறுகையில், உண்மையில் மக்களை காப்பாற்ற கடாபியை குறிவைத்தும் தாக்குதல் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையும் வில்லியம் கோர்ட்னே மறுத்தார்.
தினதந்தி
மக்கள் கிளர்ச்சி
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக திடீரென மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் கிளர்ச்சியை கடாபி தனது ஆதரவு படைகள் மூலம் அடக்கி வருகிறார். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய 4 முக்கிய நகரங்களை மீட்க அவரது படைகள் கடும் போராட்டம் நடத்தின. இதில் பெங்காசி தவிர மற்ற 3 நகரங்கள் மீட்கப்பட்டன.
கூட்டுப்படைகள் தாக்குதல்
கடாபி, அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்துவதாகவும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதாகவும் புகார்கள் எழுந்தன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இல்லையென்றால் லிபியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
ஆனாலும், கடாபியின் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வில்லை என்று ஐ.நா. சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடாபி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் லிபியா மீது ஐ.நா. கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக லிபியாவில் விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தம்
இதைத்தொடர்ந்து, கடாபி லிபியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வில்லை என்றும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் 3 நாட்களுக்கு முன்னர் லிபியா மீது தாக்குதல் தொடுத்தன. `ஆபரேஷன் ஒடிசி டான்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பிரான்சு நாட்டின் ஜெட் ரக போர் விமானங்கள் பெங்காசி நகரில் உள்ள கடாபியின் போர் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசின. கூட்டுப் படையில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளும் வான் வழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தின. தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதலில் 65-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடாபி மாளிகை மீது
தலைநகர் திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள பாப்-எல்-அசிசியா என்ற இடத்தில் ஒரு பெரிய வளாகத்தில் அதிபர் கடாபியின் 3 அடுக்கு மாளிகை உள்ளது. இந்த மாளிகை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் கூட்டுப் படைகள் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தின.
இதில் அதிபர் கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்த ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் கடாபியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு தனது அலுவல்களை அவர் கவனித்து வந்ததுடன், அங்கிருந்துதான் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து செயல்படுத்தி வந்தார். தரைமட்டமான கட்டிடத்தின் அருகில்தான், அதேபோல ஒரு 3 அடுக்கு மாளிகையில் கடாபி வசித்து வந்தார்.
உயிர் தப்பினார்
ஆனால், இந்த தாக்குதல் நடந்தபோது அதிபர் கடாபி அங்கு இல்லை. அவர் வேறு ஒரு இடத்தில் அதிகாரிகள் மற்றும் தனது நெருங்கிய சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று லிபியா அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான அந்த கட்டிடத்தை நிருபர்களுக்கு காட்ட அவர் அழைத்து சென்று இருந்தார். வெடித்த ஏவுகணைகளின் சில பாகங்களையும் அவர் நிருபர்களிடம் காட்டினர்.
ஆனால், ஏவுகணை தாக்குதல் நடந்தபோது கடாபி அங்கு இருந்தாரா? அல்லது வேறு இடத்தில் இருந்தாரா? என்று உறுதியான தகவல் தெரிய வில்லை.
400 பேர் கதி என்ன?
இந்த தாக்குதல் நடந்தபோது கடாபியின் மாளிகைக்கு அருகே 400க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் அதிபர் கடாபிக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்காவுக்கு எதிர்ப்பாகவும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை.
ஆனால், ``இது காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சு'' என்று இப்ராகிம் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில், இடிந்த மாளிகையில் இருந்து வானை நோக்கி கரும்புகை கிளம்பி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
அமெரிக்கா மறுப்பு
அதிபர் கடாபியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய இப்ராகிமின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான `பெண்டகன்' செய்தி தொடர்பாளர் வைஸ்-அட்மிரல் வில்லியம் கோர்ட்னே கூறுகையில், நாங்கள் எப்போதும் கடாபியை குறி வைக்க வில்லை. குறிப்பாக இந்த தாக்குதலில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.
``லிபியா மீது கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் என்னால் உறுதி அளிக்க முடியும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இங்கிலாந்து ராணுவ செயலாளர் இயாம் பாக்ஸ் கூறுகையில், உண்மையில் மக்களை காப்பாற்ற கடாபியை குறிவைத்தும் தாக்குதல் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையும் வில்லியம் கோர்ட்னே மறுத்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்படியே சொல்ல சொல்லி மொத்த நாட்டையும் சூறையாட போறாங்க! தகவலுக்கு நன்றி சிவா!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆளாளுக்கு மக்களை கொல்றாங்க
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|