புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்
Page 1 of 1 •
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்..
சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.
இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.
இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It
எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.
மூட நம்பிக்கை: 1
இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.
உண்மை நிலை:
டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.
ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.
இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.
மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!
நன்றி : ஔவை
தொடரும்...
சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.
இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.
இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It
எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.
மூட நம்பிக்கை: 1
இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.
உண்மை நிலை:
டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.
ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.
இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.
மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!
நன்றி : ஔவை
தொடரும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முடநம்பிக்கை 2:
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.
உண்மை நிலை:
உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.
எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை
ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : ஔவை
தொடரும்...
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.
உண்மை நிலை:
உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.
எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை
ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : ஔவை
தொடரும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிக நல்ல தகவல் அண்ணா நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|