புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயங்களுக்கு இடையிலான மன்றம்: இப்போது கிறிஸ்துவர்கள், அடுத்து யார்?
Page 1 of 1 •
அல் கித்தாப் மீதான தனது நிலையை அரசாங்கம் தளர்த்திக் கொண்ட போதிலும் அந்தச் சர்ச்சை தொடர்பான விவாதங்கள் தொடருகின்றன. இந்த முறை பௌத்த கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களுக்கான மலேசிய ஆலோசனை மன்றம் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5,000 அல் கித்தாப் பிரதிகள் விடுவிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை அந்த அமைப்பின் ஐந்து தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தின் போது அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக இந்த நாட்டில் உள்ள 90 விழுக்காடு தேவாலயங்களைப் பிரதிநிதிக்கும் மலேசியக் கிறிஸ்துவச் சம்மேளனம் கூறிக் கொண்டது.
“அவை விடுவிக்கப்படவில்லை. கடந்த கிறிஸ்துமஸின் போது அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் அதிகாரிகள் அல் கித்தாப்பை இன்னும் தடுத்து வைத்திருப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.”
“அந்த நிலவரம் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது: நமது நடப்புப் பிரதமருக்கு அதிகாரம் ஏதும் உள்ளதா? அவருக்கு அதிகாரம் இல்லை என்றால் வேறு யாரிடம் இருக்கிறது?” என அந்த அறிக்கை வினவியது.
அல் கித்தாப் “கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக” இருக்கக் கூடாது
அல் கித்தாப் தடுத்து வைக்கப்பட்டது மீது வலுவடைந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் பொருட்டு இரண்டு நிபந்தனைகளுடன் கூச்சிங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30,000 பிரதிகள் உட்பட கைப்பற்றப்பட்ட எல்லா பிரதிகளும் விடுவிக்கப்படும் என அரசாங்கம் மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
“கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என முத்திரையிடப்படுவதும் தொடர் எண்கள் பதிக்கப்படுவதும் அந்த நிபந்தனைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகளை கிறிஸ்துவத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தங்களது வேத நூலுக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
“உள்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க” என்ற வாசகத்தைக் கொண்ட சொற்றொடர் முத்திரையில் காணப்படுவது, புண்படுத்துவதாக உள்ளது எனவும் மன்றம் குறிப்பிட்டது.”
“அல் கித்தாப் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் என இப்போது கருதப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இறை உலகம் மனிதனுடைய கட்டுக்குள் அடங்கிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.
முஸ்லிம்கள் உட்பட பல்வேறு சமயங்களைச் சார்ந்த மலேசியர்கள் மலேசிய கிறிஸ்துவ சம்மேளன நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் ஆதரவு தெரிப்பர் என்றும் அந்த மன்றம் வலியுறுத்தியது.
சமயங்களை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக அரசாங்கம் தூண்டி விடுகிறதா?
இஸ்லாம் சமயச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது எனவும் அதனை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். புனித காத்ரின் மடாலயத்துடனான முகமட் உறுதிப் பத்திரத்திலும் அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
“அல் கித்தாப்பை விடுவிப்பது தொடர்பான நடப்பு நிகழ்வுகள், பாசத்துக்குரிய நமது நாட்டில் முஸ்லிம் கிறிஸ்துவ பூசலைப் பற்றியது என்னும் தோற்றத்தை மலேசியர்கள் நம்ப வேண்டும் என அதிகாரிகள் விரும்புவதாக தோன்றுகிறது.”
“அரசியல் தலைவர்கள் நாட்டின் நாடித் துடிப்பை நிச்சயம் அறியவில்லை. அவர்கள் செய்வது நிச்சயமாக தவறாகும்.”
“ஆகவே நடப்பு நிகழ்வுகள் அடுத்த இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன: கிறிஸ்துவர்கள் “முடிக்கப்பட்ட பின்னர்’ அடுத்து யார்?”
கிறிஸ்துவ அமைப்புக்களின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அல் கித்தாப்பில் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று மட்டும் அது விரும்புகிறது. அந்த முத்திரையும் அச்சிடப்படும் இடத்தில் அல்லது இறக்குமதியாகும் இடத்தில் பதிக்கப்படலாம்.
அந்த யோசனைகளைப் பரிசீலிப்பதற்குத் தங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக கிறிஸ்துவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாஇன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி
» அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி
» அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|