புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க காதல்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:34 am


மலை 6 மணிக்கு W.T.C யிலே இருந்து ரயிலை பிடிக்க அலுவலகத்திலே இருந்து
அவசமாக கிளம்பினேன்,கட்டுகடங்கா ௬ட்டத்திருக்கு நடுவிலே ரயிலில் எனக்கும்
ஒரு இடம் கிடைத்து உட்கார, என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர்
அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே
வந்தாள், அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே பக்கத்திலே இருந்த
அண்ணாச்சி அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளும் கை கட்டி விட்டு இவர்
பக்கத்திலே வந்து உட்கார்ந்தாள்.ரெண்டு பெரும் குசலம் விசாரிச்சி
கிட்டாங்க.அதற்குள் ரயிலில் ஏறிய வெள்ளைக்கார ஜோடிகள் ரெம்ப நாணயமான
முறையிலே காதல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.



அமெரிக்கா
வந்த புதுசிலே இப்படித்தான் இவங்க சபையிலே காதல் என்கிற பெயரில் கட்டி
பிடி விளையாடும் போது, நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது
மாதிரி ஓசி படம் பார்ப்பேன்.நான் படம் பார்கிறேன்னு அவங்க எல்லாம்
கவலைப்பட்ட மாதிரி தெரியலை,ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே
ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை
பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை
பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே
பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.

வெள்ளையம்மா,
வெள்ளையப்பன். கருப்பம்மா, கருப்பையன். வெள்ளையம்மா, கருப்பையன்,
கருப்பம்மா, வெள்ளையப்பன் இப்படி பல தரப்பட்ட வித்தியாசமான ஜோடிகளை
பார்த்து இருக்கிறேன். இவங்க துண்டு போடுறதே போது இடத்திலே காதல்
பண்ணத்தான்னு நினைப்பேன்.அன்றைக்கு வெள்ளைக்கார ஜோடிகளின் ஆட்டத்தை
பார்க்க வசதி இல்லாததாலே வடக்கூர் மக்கள் பேசுவதை கேட்டு கொண்டு
இருந்தேன்.


கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க,
அப்புறம் சத்தம் நின்னு போச்சி, பேசி களைப்பு அடைத்த ஜோடிகள்அமைதியானாங்க.
கொஞ்ச நேரத்திலே பக்கத்திலே நொங்கு குடிக்கிற சத்தம் கேட்டது,
அமெரிக்காவிலே நோகாம நொங்கு தின்கிறது யாருன்னு சுத்திப் பார்த்தேன்,
ஒன்னும் தெரியலை, கொஞ்ச நேரத்திலே தொக்கம் எடுக்கிற சத்தம்
கேட்டது.மறுபடியும் சுத்திப் பார்த்தேன்,நம்ம வடக்கூர் அண்ணாச்சி
பக்கத்திலே இருந்து சத்தம் வந்தது, அப்படி என்னதான் பண்ணுறாருன்னு
பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு, அப்படி அங்கே என்ன
புதையலை தேடுறாருன்னு உத்து பார்த்தா அவளுக்கு முத்தம் கொடுத்து கிட்டு
இருந்தாரு. அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல்,
பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா
மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது
போல என நினைச்சிகிட்டேன்.

வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை
மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது
எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி
கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,ஹும்.. என்ன செய்ய பக்கடா
திங்கவனிடம் என்டா நம்ம ஊரு மானத்தை கப்பல் ஏத்துரன்னு கேட்கவா
முடியும்.என்ன தான் பொது இடமா இருந்தாலும் வேடிக்கை பார்த்த
குற்றத்திற்காகவும், கேள்வி கேட்டு அவங்க ப்ரைவசியிலே தலை இட்டுவிட்டேனு
என்னை ஸு(sue)
பண்ணிவிடுவான். அதற்க்கு அப்புறம் அவங்க பேசவே இல்லை, கை, கால், கண், உதடு தான் பேசியது.


வெளியூர்காரங்க
இப்படி காதல் பண்ணும் போது வேடிக்கை பார்த்த நான் உள்ளூர்காரங்க காதலை
பார்க்க முடியவில்லை.எது எப்படியே காதல் வாழட்டுமுனு நினைச்சிகிட்டு நான்
மெதுவா இடத்தை காலி பண்ணி அவங்க கண்ணுக்கு தெரியாத இடத்து சென்றேன்.

பிரயாணம்
முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்தது நானும் இறங்கினேன் ௬ட வந்த வடக்கூர்
ஜோடிகளும் இறங்கியது. வெளியே வந்து பேருந்துக்காக காத்து இருந்தேன்,
அங்கேயும் வந்து விட்டார்கள். சிறிது நேரத்திலே இன்னொரு புது
வடக்கூர்காரன் வந்தான்.அவன் பழைய வடக்கூர் காரியப்பார்த்து கை காட்டினான்,
அவளும் கை காட்டி விட்டு பழைய வடக்கூர் காரனைப்பார்த்து

"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"

எனக்கு
என்னவோ ஹிந்தி படம் பார்த்த மாதிரியே இருந்தது, ரயில நொங்கு தின்னுட்டு
இங்கே வந்து இன்னொருத்தனை புருஷன்ன்னு சொல்லுறா. யோசிச்சி முடிக்கும்
முன்னே அடுத்து ஒரு கேள்வியை கேட்டா

"உன் பொண்ணாட்டி எங்கே"

"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."

இது
நல்ல துண்டு போட்ட காதலர்கள் அல்ல, கள்ளத்துண்டு போட்டு நொங்கு தின்கிற
ஜோடி.ஒரே மனசு கஷ்டமாப்போச்சி, திருட்டு படம் பார்க்காம தனியா நல்ல புள்ள
மாதிரி போய்டமேன்னு, எப்படியும் இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே
பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:39 am

ithai enge pidichenga ruban..asathal..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:41 am

இதெல்லாம் வேட்டையிலை சுட்டதுங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:42 am

oh..appo neenga kaattuvaasiya. vettaikaara....saringa.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:44 am

ஒன்னும் புரியல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:45 am

romba samathu ruban..romba alagu..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:46 am

சோகம் எனக்கு வெட்கமா இருக்கு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:47 am

ada rubanukku vekkathai paaru..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:49 am

அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக