புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Today at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்
Page 1 of 1 •
நண்பர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்.
ஆள் மாறாட்டம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் பரீட்சை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற தனித்தேர்வு மாணவருக்கு பதிலாக முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவர் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பறக்கும் படையினர் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டுபிடித்து அந்த மாணவரை அந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல்கானிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
ரூ3 ஆயிரம்
விசாரணையில் அந்த மாணவர் கூறும் போது, ``நானும் ராஜ்குமாரும் நண்பர்கள். 10-ம் வகுப்பு தேர்வில் 440 மதிப்பெண் பெற்று 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். ராஜ்குமார் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதால் தேர்வு எழுதினேன். பறக்கும் படையில் உள்ள ஆசிரியர் எனது பள்ளியை சேர்ந்தவர் என்பதால் என்னை கண்டு பிடித்துவிட்டார்'' என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த ஆசிரியர்கள் பள்ளி அறையில் அடைத்தனர். பின்னர் பெண் போலீஸ் ஒருவர் பள்ளிக்கு வந்து அந்த மாணவரை பிடித்து ஆட்டோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற போது அந்த மாணவர் திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அந்த மாணவரை வேனில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பரமக்குடி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்னொரு மாணவர்
இதே போல பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூரை சேர்ந்த ரகு(வயது17) என்ற தனித்தேர்வு மாணவர் தனக்கு பதிலாக முதுகுளத்தூர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத அனுப்பி இருந்தார். தேர்வு எழுதிக்கொண்டு இருந்த போது பறக்கும்படை சோதனையில் பிடிபட்டார். இவரும் தனது நண்பருக்காக தேர்வு எழுதியதாக கூறினார். இதையடுத்து அவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
பிடிபட்ட மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி கூறியதாவது:-
முதல் கட்டமாக பிடிபட்ட பிளஸ்-1 மாணவர்கள் 2பேர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இவர்களை எழுத தூண்டிய தனித்தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இருதரப்பினரும் அடுத்து தேர்வு எழுதாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களில் ஈடுபடவேண்டாம். மாணவர்களுக்கு தேவை நல் ஒழுக்கம். அதற்கு பின்னர் தான் கல்வி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு வசுந்தரா தேவி தெரிவித்தார்.
காப்பி அடித்தவர்கள்
மேலும் நேற்று நடந்த தேர்வில் சென்னை மாவட்டத்தில் 4 பேர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவரும், திண்டுக்கல்லில் 2 பேர்களும் காப்பி அடித்தபோது பிடிபட்டனர்.
ஆள் மாறாட்டம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் பரீட்சை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற தனித்தேர்வு மாணவருக்கு பதிலாக முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவர் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பறக்கும் படையினர் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டுபிடித்து அந்த மாணவரை அந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல்கானிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
ரூ3 ஆயிரம்
விசாரணையில் அந்த மாணவர் கூறும் போது, ``நானும் ராஜ்குமாரும் நண்பர்கள். 10-ம் வகுப்பு தேர்வில் 440 மதிப்பெண் பெற்று 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். ராஜ்குமார் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதால் தேர்வு எழுதினேன். பறக்கும் படையில் உள்ள ஆசிரியர் எனது பள்ளியை சேர்ந்தவர் என்பதால் என்னை கண்டு பிடித்துவிட்டார்'' என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த ஆசிரியர்கள் பள்ளி அறையில் அடைத்தனர். பின்னர் பெண் போலீஸ் ஒருவர் பள்ளிக்கு வந்து அந்த மாணவரை பிடித்து ஆட்டோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற போது அந்த மாணவர் திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அந்த மாணவரை வேனில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பரமக்குடி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்னொரு மாணவர்
இதே போல பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகுளத்தூரை சேர்ந்த ரகு(வயது17) என்ற தனித்தேர்வு மாணவர் தனக்கு பதிலாக முதுகுளத்தூர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத அனுப்பி இருந்தார். தேர்வு எழுதிக்கொண்டு இருந்த போது பறக்கும்படை சோதனையில் பிடிபட்டார். இவரும் தனது நண்பருக்காக தேர்வு எழுதியதாக கூறினார். இதையடுத்து அவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
பிடிபட்ட மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி கூறியதாவது:-
முதல் கட்டமாக பிடிபட்ட பிளஸ்-1 மாணவர்கள் 2பேர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இவர்களை எழுத தூண்டிய தனித்தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இருதரப்பினரும் அடுத்து தேர்வு எழுதாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களில் ஈடுபடவேண்டாம். மாணவர்களுக்கு தேவை நல் ஒழுக்கம். அதற்கு பின்னர் தான் கல்வி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு வசுந்தரா தேவி தெரிவித்தார்.
காப்பி அடித்தவர்கள்
மேலும் நேற்று நடந்த தேர்வில் சென்னை மாவட்டத்தில் 4 பேர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவரும், திண்டுக்கல்லில் 2 பேர்களும் காப்பி அடித்தபோது பிடிபட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்
#499706- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப புத்திசாலி மாணவர்கள் போல ஏந்தான் உலகம் இப்படி போகுதோ
- Sponsored content
Similar topics
» பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மடிக்கணினி
» மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர்
» பஞ்சாபில் காரில் 70 கிலோ தங்கத்துடன் 4 பேர் பிடிபட்டனர்
» பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :
» பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்
» மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்த 14 பேர் பிடிபட்டனர்
» பஞ்சாபில் காரில் 70 கிலோ தங்கத்துடன் 4 பேர் பிடிபட்டனர்
» பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :
» பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|