புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
Page 1 of 1 •
தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
#502391தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மைதானத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இறுதிப் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியை ஏராளமான முக்கிய பிரமுகர்கள் நேரில் பார்க்க உள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் போட்டியை நேரில் பார்ப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
வரலாறு காணாத பாதுகாப்பு
இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மைதானம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மும்பை போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மத்திய துணை ராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஓன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தவிர்க்க மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கடலோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கடற்படை கமாண்டோ படையும், ஹெலிகாப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் பறக்க தடை
இறுதிப்போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும், பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மாநில ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக பக்கத்தில் உள்ள தானே, நவிமும்பை மாநகர போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரசாயன குண்டு
வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த காமிராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.
தீவிரவாதிகள் ரசாயன குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசார் கவலைப்படுகின்றனர். இதனால் உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், காமிரா, சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் டிக்கெட் உடன் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று மும்பை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்.ஆர்.பாட்டீல் ஆய்வு
வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே வான்கடே மைதானத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக ஐநாக்ஸ் மால் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய இடங்களின் அருகே வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ரசிகர்கள் இந்த இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மைதானத்திற்கு வர வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் மைதானத்திற்கு செல்ல வசதியாக பெஸ்ட் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. இந்த பஸ்கள் மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும்.
மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவருடன் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
போர்க் கப்பல்கள் ரோந்து
கடலோர பாதுகாப்பை பொறுத்தவரை, கடந்த மாத தொடக்கம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்கின்றன.
தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்க இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.
மீனவர்களுக்கு அறிவுரை
இதுதவிர்த்து கடல் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் எம்.நம்பியார் தெரிவித்தார்.
கடற்கரை பகுதிகளில் புதிய மனிதர்கள் யாராவது நடமாடினால், அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மீனவர்கள் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.
வான்கடே மைதானத்தில் ஏற்கனவே நியூசிலாந்து-கனடா (மார்ச் 13-ந் தேதி), நியூசிலாந்து-இலங்கை (மார்ச் 18-ந் தேதி) இடையிலான போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தது. அதுபோன்று உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் மும்பை மாநகர போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இறுதிப் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியை ஏராளமான முக்கிய பிரமுகர்கள் நேரில் பார்க்க உள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே, மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் போட்டியை நேரில் பார்ப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
வரலாறு காணாத பாதுகாப்பு
இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மைதானம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மும்பை போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மத்திய துணை ராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஓன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தவிர்க்க மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கடலோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கடற்படை கமாண்டோ படையும், ஹெலிகாப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
விமானங்கள் பறக்க தடை
இறுதிப்போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும், பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மாநில ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக பக்கத்தில் உள்ள தானே, நவிமும்பை மாநகர போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரசாயன குண்டு
வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த காமிராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.
தீவிரவாதிகள் ரசாயன குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசார் கவலைப்படுகின்றனர். இதனால் உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், காமிரா, சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் டிக்கெட் உடன் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று மும்பை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்.ஆர்.பாட்டீல் ஆய்வு
வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே வான்கடே மைதானத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக ஐநாக்ஸ் மால் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய இடங்களின் அருகே வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ரசிகர்கள் இந்த இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மைதானத்திற்கு வர வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் மைதானத்திற்கு செல்ல வசதியாக பெஸ்ட் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. இந்த பஸ்கள் மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வான்கடே மைதானத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும்.
மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அவருடன் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
போர்க் கப்பல்கள் ரோந்து
கடலோர பாதுகாப்பை பொறுத்தவரை, கடந்த மாத தொடக்கம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்கின்றன.
தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்க இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.
மீனவர்களுக்கு அறிவுரை
இதுதவிர்த்து கடல் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் எம்.நம்பியார் தெரிவித்தார்.
கடற்கரை பகுதிகளில் புதிய மனிதர்கள் யாராவது நடமாடினால், அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மீனவர்கள் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.
வான்கடே மைதானத்தில் ஏற்கனவே நியூசிலாந்து-கனடா (மார்ச் 13-ந் தேதி), நியூசிலாந்து-இலங்கை (மார்ச் 18-ந் தேதி) இடையிலான போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தது. அதுபோன்று உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் மும்பை மாநகர போலீசார் தீவிரமாக உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» மும்பை ரசாயன ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி; காயம் 50
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» ஒபாமா வருகையை முன்னிட்டு கோலாலம்பூரில் வரலாறு காணாத பாதுகாப்பு
» மும்பை ரசாயன ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி; காயம் 50
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|