புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
2 Posts - 2%
prajai
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
Rutu
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
18 Posts - 2%
prajai
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
8 Posts - 1%
Rutu
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:56 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் விக்கிரபாண்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவன் நாகாபரணத்தை குடையாக தாங்கியுள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கும், சோழ மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழ மன்னனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

சிறந்த சிவ பக்தனான சோழ மன்னன், இறைவனை மனமுருக வேண்டி தனக்கு கண்பார்வை தந்து அருளும்படி வேண்டினான். இறைவனும் சோழமன்னனின் இறை பக்தியை கண்டு மெச்சி அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருளினார்.

கண்பார்வை பெற்ற சோழ மன்னன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தான். அதன் தொடர்ச்சியாக ஒரு கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து கட்டினான். அதுதான் சோழபுரம் விக்கிரபாண்டீசுவரர் கோவில்.

ஆரம்பத்தில், இந்த கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் இங்குள்ள இறைவன் `விக்கிர பாண்டீசுவர்' என அழைக்கப்படுகிறார். அதன் பிறகே சோழ மன்னர்களின் ஆளுகைக்கு இப்பகுதி உட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

சோழபுரம் பகுதியில் வெளிநாட்டு நாணயங்கள் தவிர தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் நாணயங்களும் புதையலாக கிடைத்துள்ளன. முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுகள் சோழபுரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும் பாண்டிய, நாயக்க மன்னர்களின் கால நாணயங்களும் கிடைத்துள்ளன.

இந்த கோவிலில் கால பைரவர், விநாயகர், சண்டிகேசுவரர், பிள்ளை சித்தர், நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

திருவண்ணாமலை சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மத்தியில் காணப்படும் அம்புகுறி இங்குள்ள சிவலிங்கத்தின் நடுவிலும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இங்கு இறைவனுடன் வீற்றிருக்கும் அம்மன் குழல்வாய் மொழி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றை இந்த அம்மன் அருளுகிறார்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சோழபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் விக்கிரபாண்டீசுவரர் கோவிலை சென்றடையலாம்.



சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:34 pm

இந்த கோயிலை பற்றிய அரிய தகவல்களை உங்க பகிர்வின் மூலமாக தான் அறிய முடிந்தது சிவா.....

கண்டிப்பாக தரிசிக்கவேண்டிய கோயில்.....ஜீவசமாதி உள்ளதா இக்கோயிலில் சிவா?

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக