புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டப்படி குற்றம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடந்த ஒரு வருடமாக தமிழகம் சந்தித்த பரபரப்பான சம்பவங்களை ஒன்று சேர்த்து, அதில் தனது கற்பனையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம் சட்டப்படி குற்றம்.
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.
இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம். கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார்.
அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குல் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்தில் சேகுவேராவின் கெட்டப்பில் வரும் சத்யராஜ், எப்போதும் போல உணர்ச்சிகரமாக பேசுகிறார். நடுவில் பெரியாரைப் போல மிமிக்கிரியெல்லாம் செய்கிறார். மற்றப்படி பெரிதாக திறமையை வெளிப்படுத்த எந்த அவசியமும் இல்லாத ஒரு கதாபாத்திரம்தான் அவருக்கு. வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு இவைகளை காட்டிலும், வி.பிரபாகரின் வசனம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதுபோல, தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார், ஆனால் அது சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களால் வந்த கோபமாக தெரிகிறது.
viduppu
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.
இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம். கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார்.
அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குல் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்தில் சேகுவேராவின் கெட்டப்பில் வரும் சத்யராஜ், எப்போதும் போல உணர்ச்சிகரமாக பேசுகிறார். நடுவில் பெரியாரைப் போல மிமிக்கிரியெல்லாம் செய்கிறார். மற்றப்படி பெரிதாக திறமையை வெளிப்படுத்த எந்த அவசியமும் இல்லாத ஒரு கதாபாத்திரம்தான் அவருக்கு. வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு இவைகளை காட்டிலும், வி.பிரபாகரின் வசனம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதுபோல, தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார், ஆனால் அது சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களால் வந்த கோபமாக தெரிகிறது.
viduppu
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|