புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?
Page 1 of 1 •
குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?
குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை
எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .
அளவுகள் :
குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி என்பது - ஒரு மிலி
ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி
அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி
ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )
dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .
குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )
பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .
மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .
குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .
அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .
சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .
ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .
உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html
அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .
button="hori";
lang="ta";
submit_url ="http://doctorrajmohan.blogspot.com/2011/04/blog-post_06.html"
குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை
எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .
அளவுகள் :
குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி என்பது - ஒரு மிலி
ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி
அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி
ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )
dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .
குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )
பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .
மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .
குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .
அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .
சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .
ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .
உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html
அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .
button="hori";
lang="ta";
submit_url ="http://doctorrajmohan.blogspot.com/2011/04/blog-post_06.html"
பயனுள்ள மருத்துவக் கட்டுரையை வழங்கியதற்கு நன்றி ராஜமோகன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி........
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் உபயோகமான பதிவு
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஹலோ! டாக்டர்.... ஹார்ட்டு பீட்டாச்சே! ....
உண்மைய்லேயே டேபிள் ஸ்பூன்-ன்னா என்ன அளவுன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது!
உண்மைய்லேயே டேபிள் ஸ்பூன்-ன்னா என்ன அளவுன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|