புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''
Page 1 of 1 •
சாடும் நெடுமாறன்
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்
படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!
சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்டோம்.
''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.
இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!
- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்
படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!
சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்டோம்.
''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.
இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!
- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.
அவர் இயக்கத்திற்கு பல்வேறு உள்ளூர் மற்றும் அயல் நாட்டுத்தமிழர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அநியாயத்தை கண்டு மனம் பதைக்காமல் இருப்பது என்றும் நல்லதல்லவே! குரல்கொடுப்பதும் தவறு என்றால் இறந்த அத்துனை ஆன்மாக்களும் அங்கு வீடு கட்டி வாழும் சிங்களவர்களை தூங்கசெய்யாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|