புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
1 Post - 14%
Manimegala
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
11 Posts - 4%
prajai
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
9 Posts - 4%
Jenila
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
4 Posts - 2%
Rutu
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
2 Posts - 1%
Barushree
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_m10'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 12:26 pm

நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் எல்லா திசைகளுக்கும் சென்று தமிழ் மக்களிடையே உள்ள உணர்வுகளை நேரில் படித்தறியும் வாய்ப்பு கடந்த 19 நாள்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்மூலம் நமக்குக் கிடைத்தது.

பெரும்பாலான மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, கிராம, நகர மக்கள், சிறுபான்மையினர் உள்பட கூடிய கூட்டத்தில் கண்ட அலை மீண்டும் கருணாநிதி ஆட்சியே என்ற சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியை ஆதரித்தே பரவலாக இருக்கிறது என்பது அனைவருக்குமே புரிந்தது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞரின் தி.மு.க. கதாநாயகனான தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளால் இதையெல்லாம் கொடுக்க முடியுமா அதெல்லாம் நடவாது என்று பிரச்சாரம் செய்து தோல்வியுற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இத்தேர்தலில், அந்தச் சாதனைகளைக் கண்டு மிரண்டு போய், நாமும் அவ்வழியில் சென்றாவது

நடைபெற முடியாத வைகளைக்கூட இலவசங்களாகத் தருவோம் என்றார்; கலைஞரின் இப்போதைய கதாநாயகியான தேர்தல் அறிக்கையை காப்பியடித்தாவது வெற்றி பெற்றால் போதும் என நினைத்து, ஆடு களையும், மாடுகளையும், குடிநீரையும், அரிசியையும் இலவசமாகத் தருவோம் என்று கூறியாவது தாங்கள் மீண்டும் குறுக்கு வழியில் பொய்யுரை பரப்பியதன் மூலம் வில்லன் ஆட்சிக்கு வர முயற்சித்ததே அவரது முதல் (தார்மீக) தோல்வியாகும்!.

இரண்டாவது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அத்தனைப் பேருக்கும் கொடுக்க முடியுமா இவரால் என்று முன்பு கேட்ட அதே அம்மையார், இப்போது கருணாநிதி ஒரு கோடியே 62 லட்சம் இலவச தொலைக்காட்சிகளைக் கொடுத்ததாகக் கூறுகிறார்; அவற்றை இவர் மக்கள் வரிப் பணத்திலிருந்துதானே கொடுத்தார்? என்று கேட்டதே அவரது தோல்வி பயத்தின் வெளிப் பாடேயாகும்!.

10 ஆண்டுகள் இரு முறை முதல்வராக இருந்த அவர் இப்படி பேசியது அசல் கேலிக்குரிய ஒன்றல்லவா?.

எவர் ஆட்சிக்கு வந்தாலும், மக்களது வரிப் பணத்திலிருந்துதானே எந்த மக்கள் நலத் திட்டங் களையும் செய்ய முடியும்? எவரும் அவரது சொந்தப் பணத்திலிருந்து செய்வதில்லை; செய்யவும் முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி அல்லவா?

முதல்வர் கருணாநிதி தனது கதை, வசனம்மூலம் வரும் ஊதியத்தைக்கூட மக்களுக்கும், பொதுநலத் திற்கும்தானே தருகிறார்?.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அம்மை யாரிடமே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக தனது திரைப்பட வருமானத்தை சுனாமி உதவியாக அளித்தாரே, மறந்துவிட்டதா?.

அன்று முதல் அவர் தொடர்ந்து தனது வருவாயை அறக்கட்டளை மூலம் அறப்பணிகளுக்குத் தானே செலவழிக்கிறார்!.

தனது கோபாலபுரம் வீட்டினைக்கூட மருத்துவ மனைக்காக கொடையாகக் கொடுத்தவர் எப்படி ஒரு அரசுக்குரிய திட்டங்களை சொந்த பணம் மூலம் நடத்த முடியும்?.

அதே நேரத்தில், ஜெயலலிதா தனது கொடநாடு எஸ்டேட்டில் அங்கிருக்கும் ஏழை எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடந்துபோக ஓர் அவசரத்திற்குக்கூட பயன்படுத்த வழியைக்கூட விட மறுத்து உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகு அல்லவா அப்பிரச்சினைக்கு வழி பிறந்தது! (இன்னமும் கேட் திறக்கப்படாத நிலைதான்). மக்கள் வாக்காளர்கள் புரிந்துள்ளார்கள்.

எனவே, வேதனைகள் தொடரக் கூடாது; சாதனைகள் தொடரவேண்டும் என்றே நினைக்கிறார்கள்!.

முன்பு அம்மையார் ஆட்சி பற்றி பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியார் பாட்டைப் பாடிய இடதுசாரி நண்பர்கள், அவற்றை ஒரு 10, 12 இடங்களுக்காக அதை வசதியாக மறந்துவிட்டு, இன்று அ.தி.மு.கவின் பக்கம் போய் அதற்கு ஆலவட்டம் சுற்றும் அவலம் உள்ளது!.

சகோதரர் மானமிகு வைகோவையும், அவரது கட்சியையும் அவமானப்படுத்திய ஆணவம் + அகம்பாவம் மீண்டும் அரியணை ஏறக்கூடாது என்பதில் சகோதரர்களின் கோபம் நியாயமான ஒன்றல்லவா?.

பொடா புண் ஆரும் முன்பே அம்மையாரை ஆதரித்து நின்றவரை இப்படி அசிங்கப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இவரை மிஞ்சியதாகக் காட்டிக் கொள்ள ஈழத் தமிழர் விசுவாசிகள் சிலர், எரிந்த வீட்டில் பிடுங்கியது லாபம் என்று ஈழத் தமிழர் ஆதரவுப் போர்வையில் இரட்டை இலைக்கு ஆதரவு தேடி திடீர் அவதாரம் எடுத்துள்ளது வெட்கக்கேடு அல்லவா?.

இதனை நன்கு புரிந்துள்ளார்கள் தமிழர்கள்!.

நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறியுள்ளார் வீரமணி

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 14, 2011 2:04 pm

பொறுங்க வீரமணி இராவணனின் ஆட்சியா இராவணனி ஆட்சியா பார்ப்போம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 14, 2011 2:45 pm

இந்த கொசு தொல்லை தாங்க முடியலை ராவணனை தமிழ் பிரதிநிதியா காட்டும் இந்த கொசு ராமனை ஆரிய பிரதிநிதியா காட்டுது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 2:57 pm

வீரமணியின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இப்படி விலை போயிருக்க வேண்டாம் ... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 3:57 pm

கலை wrote:வீரமணியின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இப்படி விலை போயிருக்க வேண்டாம் ... சோகம்

அவரு விலை போயி ரொம்ப நாள் ஆகுது ,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Apr 14, 2011 3:59 pm

ரபீக் wrote:
கலை wrote:வீரமணியின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இப்படி விலை போயிருக்க வேண்டாம் ... 'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி 440806

அவரு விலை போயி ரொம்ப நாள் ஆகுது ,,
'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக