புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
30 Posts - 56%
heezulia
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
21 Posts - 39%
Manimegala
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
12 Posts - 4%
prajai
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
9 Posts - 3%
Jenila
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
jairam
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_m10நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 6:00 am

கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ
அலைந்தாடு கடலின்திரை யன்னவளை யுடலும்
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்
குலைந்தோடு முகிலினிடை குலவுமதி யானள்

சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்

எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்

பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்
களித்தாடி அவளருகில் காணவென விழைய
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்

அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்

கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே
செய்வதெது அறியாது ஆகட்டும் என்றேன்

நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri Apr 15, 2011 7:05 am

அருமை...மிக அருமை... மிக மிக அருமை நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை) 938222

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 8:42 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 19, 2011 4:12 pm

ஆஹா ... கிரி அவர்களே காதல் வலி இனிமை.

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்



நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்!



"அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்" - என்னே ஒரு அழுத்தமான வரி? அருமை!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 19, 2011 4:21 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக