புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 20:51

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
3 Posts - 3%
prajai
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
18 Posts - 2%
prajai
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_m10ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!


   
   

Page 1 of 2 1, 2  Next

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon 18 Apr 2011 - 15:48

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 18 Apr 2011 - 15:51

நன்றி ராபின் ஹூட்.ஆனா இது போல மந்திரங்களை சரியான படி உச்சரிக்க வேண்டுமே.அப்ப தானெ
பலன் கிடைக்கும்.



ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Yராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Sராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Hராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! A
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon 18 Apr 2011 - 16:05

உங்கள் மனத்திற்கு பிடித்த மாதிரி உச்சரித்தல் வேண்டும் ...அதுவே ஆத்மார்த்தமானது சகோதரி...அதை பழகிய பின் உச்சரித்தால் நல்லது...எல்லாம் அவன் செயல் ..நன்றி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 18 Apr 2011 - 18:12

இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 18 Apr 2011 - 18:36

யாதுமானவள் wrote:இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!

மன்னிக்கணும் அக்கா தாங்கள் கூறுவதுபோல் நமது வேத புராண இதிகாசங்கள் அனைத்தும் வெறும் இலகியசுவையை மட்டும் கூறுவதில்லை அதை தாண்டியும் பல நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பலவும் உள்ளது, ஒரு அரிச்சந்திர புராணமும் பகவத் கீதையும் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது , தாங்கள் கூறுவதுபோல் ராமாயணம் வெறும் புராணமல்ல அதில் பல தேவையான விஷயங்கள் உள்ளது குறிப்பாக நிர்வாகத்திறன் போன்றவை, திருக்குறளை வெறும் அதன் இலகியசுவைகாக படிப்பது முறையா அப்படியானால் திருக்குறளும் வெறும் தமிழ் இலகியம்தானே , எந்த வேதமும் தீயதை கூறவில்லையே வாழ்வியல் முறைகளையே கூறுகிறது, அக்கா தவறு வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இல்லை அதை நாம் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளோம். ஆன்மிகவாதி சுகிசிவம் அழகாக ராமாயணத்தை பற்றி கூறுவார், ராமாயணம் வெறும் ராமனின் கதையை மட்டும் கூறுவதில்லை ராமனுக்கு எங்குமே தனியாக சன்னதி இல்லை ராமாயணம் ஒரு கூட்டு முயற்சி (Team Work ) என்று. அக்கா என்னை பொறுத்தவரை இதுவெல்லாம் நாம் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டிகள் , தவறிருந்தால் மன்னிக்கவும் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 18 Apr 2011 - 18:39

[quote="balakarthik"]
யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 18 Apr 2011 - 18:45

[quote="யாதுமானவள்"]
balakarthik wrote:
யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்

அது சரி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்யும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்து அதனால் நமக்கும் ஒரு நம்பிக்கை மனதளவில் ஏற்படலாமல்லவா அதுவே நமது வெற்றிக்கு வழிகோலாகவும் இருக்கலாமே



ஈகரை தமிழ் களஞ்சியம் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon 18 Apr 2011 - 18:57

கார்த்தி... பொதுவாக நான் இங்கு வாதம் செய்வது விரும்புவதில்லை. காரணம் இது கருத்துக்களைப் பதிவிடும் பகுதி.விவாத மேடையல்ல... இருந்தாலும்... இன்று ஒரே ஒரு கேள்வி தங்களிடம்....

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

மேலே கண்ட இந்த சுலோகத்தினைப் படித்துப் பாராயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... படிக்கும் எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் புரியும்? உங்களுக்கு இதன் அர்த்தம் தெரியுமா?

அர்த்தம் என்னவென்றே புரியாமல் படித்துப் பாராயணம் செய்தால் அந்த வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்துமென்று எனக்குப் புரியவில்லை.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 18 Apr 2011 - 19:00

இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 18 Apr 2011 - 19:22

கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Yராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Aராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Sராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Uராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Dராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! Hராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக