புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்
Page 1 of 1 •
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்
அந்தப் பசு, கங்கை நதியில் மெள்ள இறங்கியது. தனது தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டது. அப்படியே தலையை நீருக்குள் இறக்கிவிட்டு, மேலே வந்தது. இப்போது காதில் தண்ணீரைச் சேமித்துக்கொண்டு, விறுவிறுவென மகிழ வனம் நோக்கிப் பறந்தது.
அந்த வனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்து இறங்கியது. மெள்ள வந்த பசு, கால்களை மடக்கிக் கொண்டு, காதை அப்படியே சிவலிங்கத்தை நோக்கிச் சாய்த்தது. பசுவின் காதில் இருந்த கங்கைநீர், இப்போது சிவலிங்கத் திருமேனியில்!
'இறைவா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் காட்டுமாடாகத் திரியப்போகிறேன்?! என் சாபத்தை நீக்கமாட்டாயா?’ எனக் கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தது. பிறகு அடுத்த நாள், அடுத்த நாள் என்று தினமும் கங்கை நீரால் சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதித்து வந்தது. கபில முனிவரின் அறிவுரைப்படி, சிவனாரைத் தொழுது வரும் அந்தப் பசு, கற்பக விருட்சமாம் காமதேனு!
ஒருநாள், காமதேனுவின் பக்தியை சோதித்து, சாபவிமோசனம் தர எண்ணினார் சிவபெருமான். வழக்கம்போல், கங்கை நீரை தன் காதில் நிரப்பியபடி வந்துகொண்டிருந்த பசுவை, மகிழ வனத்துக்கு முன்னதாகவே வழிமறித்தது புலி ஒன்று! 'எனக்கு நீ இரையாகப் போகிறாய்’ என்று புலி சொல்ல... அந்தப் பசு, 'இதோ... இன்றைய என் கடமையை நிறைவேற்றத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிவபூஜைக்கு அபிஷேகம் செய்துவிட்டு, திரும்பவும் உன்னிடம் வருகிறேன்; உனக்கு இரையாகிறேன். இப்போது என்னை எதுவும் செய்துவிடாதே'' என்று கண்ணீருடன் கதறியது காமதேனு.
அந்தப் புலியும், ''சரி... சிவபூஜையை செய்துவிட்டு, என்னிடம் உடனடியாக வந்துவிடவேண்டும். நான் இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பேன்'' என்று சொல்லி அனுப்பி வைத்தது.
மகிழ வனத்துக்கு வந்த காமதேனு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகத்தைச் செய்தது. தன் நாவால் சிவலிங்கத்தை அப்படியே வருடியது. 'என் சிவனே, என்னை ஆள்பவனே, இன்றுடன் என் உயிர் முடியப்போகிறது’ என்று சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிவந்து வணங்கியது. பிறகு புலியிடம் சென்றது.
'சொன்னது போலவே வந்துவிட்டேன். பாவம்... பசியுடன் வெகுநேரமாகக் காத்திருக்கிறாய். என்னைச் சாப்பிட்டுக் கொள்’ என்று சொல்லி புலிக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தது; கண்கள் மூடியது. மனதுள் சிவனாரைத் தொழுதது. திரும்பவும் கண்களைத் திறக்க... விக்கித்து நின்றது காமதேனு. எதிரில் புலி நின்றிருந்த இடத்தில், சாட்சாத் சிவபெருமானே காட்சி தந்தார். காமதேனுவின் சாபம் நீங்கியது; இந்திரலோகத்தை அடைந்தது.
காமதேனுவின் கோரிக்கைப்படி, அன்று முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்!
சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப் படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். சிவனார் புலியாக வந்து காட்சி தந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!
திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரகதாம்பாள். பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கலைநயம் கொண்ட அற்புதமான கோயில் இது! அதுமட்டுமா? இங்கே அழகு கொஞ்சும் கந்தக் கடவுள், ஞானமுருகனாகக் காட்சி தந்தருள்கிறார்!
இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அருமையான ஆலயத்தில், முக்கியமான நாயகனாகத் திகழ்பவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இங்கே... அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு, காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்வது காண்பதற்கு அரிதானது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசிப்பதற்காக எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
இங்கே, குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவின் சாபம் போக்கிய சிவனார், நம்முடைய பாபங்களையும் சாபங்களையும் போக்கமாட்டாரா, என்ன? குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கிற திருவேங்கைவாசலுக்கு வாருங்கள்; வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதை உணர்வீர்கள்!
நன்றி விகடன்
அந்தப் பசு, கங்கை நதியில் மெள்ள இறங்கியது. தனது தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டது. அப்படியே தலையை நீருக்குள் இறக்கிவிட்டு, மேலே வந்தது. இப்போது காதில் தண்ணீரைச் சேமித்துக்கொண்டு, விறுவிறுவென மகிழ வனம் நோக்கிப் பறந்தது.
அந்த வனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்து இறங்கியது. மெள்ள வந்த பசு, கால்களை மடக்கிக் கொண்டு, காதை அப்படியே சிவலிங்கத்தை நோக்கிச் சாய்த்தது. பசுவின் காதில் இருந்த கங்கைநீர், இப்போது சிவலிங்கத் திருமேனியில்!
'இறைவா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் காட்டுமாடாகத் திரியப்போகிறேன்?! என் சாபத்தை நீக்கமாட்டாயா?’ எனக் கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தது. பிறகு அடுத்த நாள், அடுத்த நாள் என்று தினமும் கங்கை நீரால் சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதித்து வந்தது. கபில முனிவரின் அறிவுரைப்படி, சிவனாரைத் தொழுது வரும் அந்தப் பசு, கற்பக விருட்சமாம் காமதேனு!
ஒருநாள், காமதேனுவின் பக்தியை சோதித்து, சாபவிமோசனம் தர எண்ணினார் சிவபெருமான். வழக்கம்போல், கங்கை நீரை தன் காதில் நிரப்பியபடி வந்துகொண்டிருந்த பசுவை, மகிழ வனத்துக்கு முன்னதாகவே வழிமறித்தது புலி ஒன்று! 'எனக்கு நீ இரையாகப் போகிறாய்’ என்று புலி சொல்ல... அந்தப் பசு, 'இதோ... இன்றைய என் கடமையை நிறைவேற்றத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிவபூஜைக்கு அபிஷேகம் செய்துவிட்டு, திரும்பவும் உன்னிடம் வருகிறேன்; உனக்கு இரையாகிறேன். இப்போது என்னை எதுவும் செய்துவிடாதே'' என்று கண்ணீருடன் கதறியது காமதேனு.
அந்தப் புலியும், ''சரி... சிவபூஜையை செய்துவிட்டு, என்னிடம் உடனடியாக வந்துவிடவேண்டும். நான் இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பேன்'' என்று சொல்லி அனுப்பி வைத்தது.
மகிழ வனத்துக்கு வந்த காமதேனு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகத்தைச் செய்தது. தன் நாவால் சிவலிங்கத்தை அப்படியே வருடியது. 'என் சிவனே, என்னை ஆள்பவனே, இன்றுடன் என் உயிர் முடியப்போகிறது’ என்று சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிவந்து வணங்கியது. பிறகு புலியிடம் சென்றது.
'சொன்னது போலவே வந்துவிட்டேன். பாவம்... பசியுடன் வெகுநேரமாகக் காத்திருக்கிறாய். என்னைச் சாப்பிட்டுக் கொள்’ என்று சொல்லி புலிக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தது; கண்கள் மூடியது. மனதுள் சிவனாரைத் தொழுதது. திரும்பவும் கண்களைத் திறக்க... விக்கித்து நின்றது காமதேனு. எதிரில் புலி நின்றிருந்த இடத்தில், சாட்சாத் சிவபெருமானே காட்சி தந்தார். காமதேனுவின் சாபம் நீங்கியது; இந்திரலோகத்தை அடைந்தது.
காமதேனுவின் கோரிக்கைப்படி, அன்று முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்!
சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப் படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். சிவனார் புலியாக வந்து காட்சி தந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!
திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரகதாம்பாள். பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கலைநயம் கொண்ட அற்புதமான கோயில் இது! அதுமட்டுமா? இங்கே அழகு கொஞ்சும் கந்தக் கடவுள், ஞானமுருகனாகக் காட்சி தந்தருள்கிறார்!
இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அருமையான ஆலயத்தில், முக்கியமான நாயகனாகத் திகழ்பவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இங்கே... அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு, காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்வது காண்பதற்கு அரிதானது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசிப்பதற்காக எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
இங்கே, குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவின் சாபம் போக்கிய சிவனார், நம்முடைய பாபங்களையும் சாபங்களையும் போக்கமாட்டாரா, என்ன? குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கிற திருவேங்கைவாசலுக்கு வாருங்கள்; வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதை உணர்வீர்கள்!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|