புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
3 Posts - 6%
prajai
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 4%
Rutu
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
1 Post - 2%
சிவா
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
1 Post - 2%
viyasan
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
2 Posts - 15%
Rutu
அந்த பெண் அழுகிறாள் Poll_c10அந்த பெண் அழுகிறாள் Poll_m10அந்த பெண் அழுகிறாள் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பெண் அழுகிறாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 17, 2011 5:43 pm

அந்த பெண் அழுகிறாள் Crying

அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்

அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை

என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்

சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி

அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்

அவசரம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்

ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை

எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்

இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புறம்தள்ளப்படுகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 6:12 pm

நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த பெண் அழுகிறாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:29 pm

நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 11:39 pm

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 9:52 am

நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:43 am

balakarthik wrote:நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க

முதலில் நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு

இன்று பெண்கள் அழுதால் எல்லாரும் கேட்பார்கள் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்
ஆனால் சில சந்தர்பங்களில் நாம் சிலரின் அழுகையை கண்டும் காணாமல் போகிறோம்
அதற்கு காரணம் நம் அவசரங்கள் கலை அண்ணன் சொன்ன மாதிரி

நாம் வீதியில் நடந்து போகும் போது பார்க்கலாம்
நம்மை கடந்து போகிறவர்களில் சிலர் அழுவார்கள் சிலர் சிரிப்பார்கள்
யாராவது நின்று ஏன் எதற்கு என்று காரணம் கேட்பதில்லை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:47 am

கலை wrote:நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!

நன்றி கலை அண்ணா
உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை என் கிறுக்கல்
ஞாபகம் செய்தது என்ற உங்களின் வெளிப்படையான மனதை பாராட்டுகிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 10:48 am

இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரை பற்றியும் கவலை பட நேரம் இல்லை. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் நம்மை பற்றி யாருமே கவலை படுவதில்லை என்று வருந்துகிறொமெ எந்த விதத்தில் நியாயம்?



அந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Yஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Sஅந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Hஅந்த பெண் அழுகிறாள் A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:48 am

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:49 am

அறிமுக நாயகன் wrote:நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.


நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக