புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் ஈழத்தாய் மடியில் சாகும் திலீபன் -உண்ணாவிரத நினைவுகள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
''தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றும் வரையில், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்!'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரசாரத் தளபதி திலீபன் அறிவித்தபோது, யாரும் இத்தகைய விபரீதத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆனால், கல் நெஞ்சங்களையும் உருக்கும் வகையில் திலீபன் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல், முதலில் பேசும் திறன் இழந்து, நினைவு தப்பி... பிறகு 12-வது நாள் காலையில் மணி 10.58-க்கு தன் உயிரையே துறந்தபோது, உலகமே எழுந்து நின்று அந்தப் போராளிக்காகக் கண் கலங்கியது!
திலீபன் சுருண்டு படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துகொண்டு இருந்தபோது, சுற்றிலும் பெருந்திரளாய் கூடியிருந்த யாழ் மக்கள் கதறியவண்ணம் இருந்தார்கள்.
திலீபனைத் தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது. தனது 17-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்ததும் திலீபனுக்கு ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிக்க ஸீட் கிடைத்தது. ஆனால், தான் டாக்டராவதைவிட தன் மண்ணைக் காக்க வேண்டிய பொறுப்போடு நடந்துகொள்வது முக்கியமென விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். டாக்டராக திலீபன் உலவியிருக்கவேண்டிய ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில், மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குத் தனது சடலம் பயன்பட வேண்டி உடலையே தானமாகக் கொடுக்க திலீபன் எழுதிவைத்திருக்க, இன்று அவரின் உயிரற்ற உடல் அங்கே நுழைந்து இருக்கிறது.
'ஏற்கெனவே ஒரு முறை சிங்கள போலீஸாரின் தாக்குதலால் திலீபன் தன் குடலின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். திலீபன் 12 நாட்களிலேயே உண்ணாவிரதத்தில் இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணம்...’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
திலீபன், தாயற்றவர் என்றாலும், யாழ்ப்பாணத்தின் தாய்க்குலம் அவர் உண்ணாவிரத மேடையில் இருந்தபோது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியது. சாதாரணக் குடும்பப் பெண்களும் தனி வீரம் வந்தாற்போல் சொற்பொழிவு ஆற்றினார்கள். மாணவ மாணவியர்களின் அமைதியான கண்ணீர் ஊர்வலம் கண்டு இந்திய ராணுவம்கூட நெகிழ்ந்தது.
திலீபன் உண்ணாவிரதத்தை அறிவித்ததுமே மூன்று கட்டளைகள் போட்டிருந்தார்.
முதலாவதாக, எந்த நிலையிலும் தன்உடலில் ஊசியோ, மருந்தோ செலுத்தக் கூடாது. இரண்டாவதாக, தன் இறந்துபோனாலொழிய தன்னை அந்த மேடையைவிட்டு நகர்த்தக் கூடாது. மூன்றாவதாக, விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தாலொழிய, தனது உண்ணாவிரதத்துக்கு எவரும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதுதான் அவை.
இதனால், இந்தியத் தூதர் தீட்சித், விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகள் குறித்து, தான் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், அதற்கு முன்பு திலீபனை உண்ணாவிரதத்தில் இருந்து காக்கும்படியும், பிரபாகரனுக்குக் கொழும்பில்இருந்து தந்தி மூலம் தெரிவித்தபோது, திலீபனின் கட்டளைக்கு இணங்க, பிரபாகரன் அதை மறுத்துவிட்டார்.
கடைசியாய்...
திலீபனின் உண்ணாவிரத மேடையில் காசி ஆனந்தன், திலீபனைப் பற்றிய தனது கவிதையைப் படிக்கப் படிக்க... சுற்றியிருந்த மக்களின் இதயம் துரித கதியில் துடிக்கத் துடிக்க...
அந்த மாவீரனின் உயிர் பறந்தேதான் போனது!
யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கந்தசாமிப் பிள்ளை கோயில் தன்னுள் இப்போது ஒரு சோக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது!
யாழ் நெஞ்சங்களை உருக்கிய காசி ஆனந்தன் கவிதையில் இருந்து சில வரிகள்...
திலீபன் அழைப்பது சாவையா?!
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
உலகம் இதை எண்ணிப் பார்க்குமா?
இங்கே ஒரு தமிழ் ஈழம் பூக்குமா?
எரிமலையன்று வெடிக்காதா?
புயல் எதிரிகள் வாழ்வை முடிக்காதா?
பிரளயம் ஒன்று முளைக்காதா?
எங்கள் பிள்ளை இன்னுயிர் பிழைக்காதா?
நோய் மடியில் சாகாமல்
நொடிந்து மருத்துவர் வீட்டுப்
பாய் மடியில் சாகாமல்
பருத்த உன் அழகான
வாய் மடியில் தவழும் சிரிப்போடு
தமிழ் ஈழத் தாய் மடியில் சாகும் தம்பி!
தமிழ் நெருப்பே!
இத்தமிழ் ஈழத்தில்
இருந்த சமையலறையில்
கத்திரியும் புடலையும்
காய்ந்துகிடக்கிறது...
என் தமிழ் தாய்மார்
பானை அடுப்பேற்றி
ஐந்து நாள் ஆகிறது!
அடுப்பும் அழுகிறது!
புலிகள் அழுவதில்லை என்பார்...
உன் மரணம்
புலிகளையும் அழவைக்கும்
பொல்லாத மரணமய்யா!
பார்த்திருக்க... கண்கள்
முன் பச்சையிளம் பாலகனே!
பூத்த இளம் சிரிப்போடு
போகின்றாய்... போகின்றாய்!
எத்தனை இறுமாப்பு!
என்ன தலை நிமிர்வு!
செத்து மடியும்போதும்
உனக்கு ஒரு சிரிப்பு!
உண்ணாவிரத மேடையிலே...
உன்னை நான் கண்
கொண்டு பார்த்தேன்
களப் புலியே! நீ
கையில் புத்தகத்தை
வைத்துப் படித்தாய்!
புறப்படும் முன்
முத்தமிழைப் படித்து
முடிக்க நினைத்தாயா?!
பேசிக்கொண்டிருந்தாய்...
சிரித்துக்கொண்டிருந்தாய்...
பார்த்துக்கொண்டிருந்தாய்...
பறந்து போகின்றாயே!
மேடையா கட்டினோம்...
நல்லூரிலே உனக்குப்
பாடைதான் கட்டினோம்!
உயிரோடு பாடையிலே
உட்கார்ந்த தமிழ்ப் புலியே!
வயிறு எரியுதடா!
வயிறு எரியுதடா!
விகடன்
ஆனால், கல் நெஞ்சங்களையும் உருக்கும் வகையில் திலீபன் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல், முதலில் பேசும் திறன் இழந்து, நினைவு தப்பி... பிறகு 12-வது நாள் காலையில் மணி 10.58-க்கு தன் உயிரையே துறந்தபோது, உலகமே எழுந்து நின்று அந்தப் போராளிக்காகக் கண் கலங்கியது!
திலீபன் சுருண்டு படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துகொண்டு இருந்தபோது, சுற்றிலும் பெருந்திரளாய் கூடியிருந்த யாழ் மக்கள் கதறியவண்ணம் இருந்தார்கள்.
திலீபனைத் தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது. தனது 17-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்ததும் திலீபனுக்கு ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிக்க ஸீட் கிடைத்தது. ஆனால், தான் டாக்டராவதைவிட தன் மண்ணைக் காக்க வேண்டிய பொறுப்போடு நடந்துகொள்வது முக்கியமென விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். டாக்டராக திலீபன் உலவியிருக்கவேண்டிய ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில், மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குத் தனது சடலம் பயன்பட வேண்டி உடலையே தானமாகக் கொடுக்க திலீபன் எழுதிவைத்திருக்க, இன்று அவரின் உயிரற்ற உடல் அங்கே நுழைந்து இருக்கிறது.
'ஏற்கெனவே ஒரு முறை சிங்கள போலீஸாரின் தாக்குதலால் திலீபன் தன் குடலின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். திலீபன் 12 நாட்களிலேயே உண்ணாவிரதத்தில் இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணம்...’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
திலீபன், தாயற்றவர் என்றாலும், யாழ்ப்பாணத்தின் தாய்க்குலம் அவர் உண்ணாவிரத மேடையில் இருந்தபோது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியது. சாதாரணக் குடும்பப் பெண்களும் தனி வீரம் வந்தாற்போல் சொற்பொழிவு ஆற்றினார்கள். மாணவ மாணவியர்களின் அமைதியான கண்ணீர் ஊர்வலம் கண்டு இந்திய ராணுவம்கூட நெகிழ்ந்தது.
திலீபன் உண்ணாவிரதத்தை அறிவித்ததுமே மூன்று கட்டளைகள் போட்டிருந்தார்.
முதலாவதாக, எந்த நிலையிலும் தன்உடலில் ஊசியோ, மருந்தோ செலுத்தக் கூடாது. இரண்டாவதாக, தன் இறந்துபோனாலொழிய தன்னை அந்த மேடையைவிட்டு நகர்த்தக் கூடாது. மூன்றாவதாக, விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தாலொழிய, தனது உண்ணாவிரதத்துக்கு எவரும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதுதான் அவை.
இதனால், இந்தியத் தூதர் தீட்சித், விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகள் குறித்து, தான் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், அதற்கு முன்பு திலீபனை உண்ணாவிரதத்தில் இருந்து காக்கும்படியும், பிரபாகரனுக்குக் கொழும்பில்இருந்து தந்தி மூலம் தெரிவித்தபோது, திலீபனின் கட்டளைக்கு இணங்க, பிரபாகரன் அதை மறுத்துவிட்டார்.
கடைசியாய்...
திலீபனின் உண்ணாவிரத மேடையில் காசி ஆனந்தன், திலீபனைப் பற்றிய தனது கவிதையைப் படிக்கப் படிக்க... சுற்றியிருந்த மக்களின் இதயம் துரித கதியில் துடிக்கத் துடிக்க...
அந்த மாவீரனின் உயிர் பறந்தேதான் போனது!
யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கந்தசாமிப் பிள்ளை கோயில் தன்னுள் இப்போது ஒரு சோக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது!
யாழ் நெஞ்சங்களை உருக்கிய காசி ஆனந்தன் கவிதையில் இருந்து சில வரிகள்...
திலீபன் அழைப்பது சாவையா?!
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
உலகம் இதை எண்ணிப் பார்க்குமா?
இங்கே ஒரு தமிழ் ஈழம் பூக்குமா?
எரிமலையன்று வெடிக்காதா?
புயல் எதிரிகள் வாழ்வை முடிக்காதா?
பிரளயம் ஒன்று முளைக்காதா?
எங்கள் பிள்ளை இன்னுயிர் பிழைக்காதா?
நோய் மடியில் சாகாமல்
நொடிந்து மருத்துவர் வீட்டுப்
பாய் மடியில் சாகாமல்
பருத்த உன் அழகான
வாய் மடியில் தவழும் சிரிப்போடு
தமிழ் ஈழத் தாய் மடியில் சாகும் தம்பி!
தமிழ் நெருப்பே!
இத்தமிழ் ஈழத்தில்
இருந்த சமையலறையில்
கத்திரியும் புடலையும்
காய்ந்துகிடக்கிறது...
என் தமிழ் தாய்மார்
பானை அடுப்பேற்றி
ஐந்து நாள் ஆகிறது!
அடுப்பும் அழுகிறது!
புலிகள் அழுவதில்லை என்பார்...
உன் மரணம்
புலிகளையும் அழவைக்கும்
பொல்லாத மரணமய்யா!
பார்த்திருக்க... கண்கள்
முன் பச்சையிளம் பாலகனே!
பூத்த இளம் சிரிப்போடு
போகின்றாய்... போகின்றாய்!
எத்தனை இறுமாப்பு!
என்ன தலை நிமிர்வு!
செத்து மடியும்போதும்
உனக்கு ஒரு சிரிப்பு!
உண்ணாவிரத மேடையிலே...
உன்னை நான் கண்
கொண்டு பார்த்தேன்
களப் புலியே! நீ
கையில் புத்தகத்தை
வைத்துப் படித்தாய்!
புறப்படும் முன்
முத்தமிழைப் படித்து
முடிக்க நினைத்தாயா?!
பேசிக்கொண்டிருந்தாய்...
சிரித்துக்கொண்டிருந்தாய்...
பார்த்துக்கொண்டிருந்தாய்...
பறந்து போகின்றாயே!
மேடையா கட்டினோம்...
நல்லூரிலே உனக்குப்
பாடைதான் கட்டினோம்!
உயிரோடு பாடையிலே
உட்கார்ந்த தமிழ்ப் புலியே!
வயிறு எரியுதடா!
வயிறு எரியுதடா!
விகடன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திலீபனின் உண்ணாநோன்புக்கும், அவரது உயிர்த்தியாகத்துக்கும் ஓரளவாவது இலங்கை அரசு செவிசாய்த்திருந்தால், ஈழ நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது..
திலீபனின் மரணமும், அரசின் பாராமுகமும் புலிகளின் போராட்ட திசையை மாற்றிவிட்டிருக்கக்கூடும்..சாத்வீக வழிகளில் அவர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும்..
திலீபனின் மரணமும், அரசின் பாராமுகமும் புலிகளின் போராட்ட திசையை மாற்றிவிட்டிருக்கக்கூடும்..சாத்வீக வழிகளில் அவர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும்..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|